Author: admin

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே பணிநிரவல் செய்யப்பட வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) மாறுதல் கோரி 90,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக தேவையுள்ள வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்படுவார்கள். அதன்படி இந்த ஆண்டு உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஜூலை 3, 4-ம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், பொதுவில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவியதாகவும், பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாமல் பணிநிரவல் செய்யக் கூடாது என்று இடைநிலை ஆசிரியர்கள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதையேற்று அரசுப்…

Read More

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் வியாழக்கிழமை (ஜூலை 3) மாலை வந்தனர். பழநி அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் மலைக் கோயிலுக்கு சென்றனர். அங்கு, அவர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். வைதீகாள் அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகர், போகர் ஜீவ சமாதியில் வழிபட்டனர். கோயில் பணியாளர்கள், பக்தர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர், மீண்டும் ரோப் கார் மூலம் அடிவாரத்துக்கு வந்த அவர்கள் காரில் பொள்ளாச்சிக்கு புறப்பட்டு சென்றனர். நடிகை…

Read More

சென்னை: “வேட்பு மனுவில் வழக்கு குறித்த தகவல்களை மறைத்ததால் தான் ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்தேன். இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை,” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் கூறினார். கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், “ராபர்ட் புரூஸ் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களையும், வழக்கு விவரங்களையும் மறைத்துள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும்.” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஜூலை 3) விசாரணைக்கு வந்தது. அப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜரானார்.…

Read More

இந்த புதிய குழப்பமான ஆப்டிகல் மாயை பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது. உங்கள் ஆளுமையைப் பற்றி உங்களுக்கு என்ன சொல்ல முடியும் என்பதைக் கண்டு நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். படம் முதலில் எளிமையானதாகத் தோன்றலாம், ஆனால் அதற்கு ஒரு மறைக்கப்பட்ட அர்த்தம் உள்ளது. நீங்கள் இயல்பாகவே தலைமைப் பாத்திரங்களுக்குள் நுழைந்தால் நீங்கள் தனிமையாக உணர்கிறீர்களா என்பதை இந்த படம் குறிக்கிறது. இத்தகைய மாயைகளை பகுப்பாய்வு செய்தவர்களின் கூற்றுப்படி, மனம் ஆழ் மனப்பான்மைகளை அடிப்படையாகக் கொண்ட காட்சி குறிப்புகளை செயலாக்குகிறது, பெரும்பாலும் உறவுகள் குறித்த உங்கள் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது.இந்த ஒளியியல் மாயையில் என்ன இருக்கிறது?இந்த படம் பார்வையாளர்களை முதலில் முதலைகள், பறவை அல்லது முகத்தை கவனிக்கிறதா என்பதை அடையாளம் காண தூண்டுகிறது.நீங்கள் முதலை கண்டறிந்தால், நீங்கள் உணர்திறன் உடையவர், அழகு மற்றும் கலைகளுக்கு ஈர்க்கப்பட்ட ஒரு படைப்பு ஆன்மா.நீங்கள் முதலில் பறவையைப் பார்த்தால், உங்களுக்கு கூர்மையான கருத்து மற்றும் பகுப்பாய்வு சிந்தனை உள்ளது என்று அர்த்தம்.முதலில்…

Read More

சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், பதவி உயர்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பணி ஓய்வு உட்பட பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர் பதவியிலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி மொத்தமுள்ள 38 முதன்மைக் கல்வி அலுவலர் பணிகளில் (வருவாய் மாவட்ட அளவில்) 15 இடங்களும், 154 மாவட்டக் கல்வி அலுவலர்களில் 29 பணியிடங்களும் காலியாக உள்ளன. தற்போதைய…

Read More

விழுப்புரம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு தைலாபுரத்துக்கு வந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசியதாக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி. முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் ஆகியோரது அமைச்சரவையில் இடம்பெற்றார். தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தார். பாமக நிறுவனர் ராமதாஸுடன் நெருக்கமான நட்பை கொண்டிருந்தாலும், இருவக்கும் இடையே அரசியல் ரீதியாக மனகசப்பு இருந்தது. 2002-ல் வாழப்பாடி ராமமூர்த்தி மறைந்த பிறகு, தைலாபுரத்துக்கு வருவதை அவரது குடும்பம் முற்றிலும் நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு இடையே ‘அதிகார யுத்தம்’ நடைபெற்று வருகிறது. நீயா, நானா? என பார்த்துவிடுவோம் என அரசியல் களத்தில் கீரியும், பாம்பும் போல, இருவரும் பயணிக்கின்றனர். இதன் எதிரொலியாக, தனது பழைய நட்பு வட்டாரங்களை தைலாபுரம் இல்லத்துக்கு…

Read More

சிலருக்கு, செல்லப்பிராணிகளின் பறவைகள் அழகான தோழர்கள் அல்ல, ஆனால் நிலை அடையாளங்களும் கூட. இந்திய ரிங்னெக் கிளிகள் அல்லது காக்டீல்கள் பொதுவான செல்லப்பிராணி பறவைகள் என்றாலும், ஒரு வகை கவர்ச்சியான பறவைகள் உள்ளன, அவை பிரமிக்க வைக்கும், அரிதானவை, அதிர்ச்சியூட்டும் விலை உயர்ந்தவை. இந்த பறவைகள் அவற்றின் துடிப்பான வண்ணங்களுக்கும் புத்திசாலித்தனத்திற்கும் மட்டுமல்ல, அவற்றின் அரிதான, தனித்துவமான அழகு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றிற்கும் மதிப்புமிக்கவை. சிலர் மனித பேச்சைப் பிரதிபலிக்கும் அல்லது தந்திரங்களைச் செய்வதற்கான திறனைப் பெருமைப்படுத்துகிறார்கள், இது பறவை பிரியர்களுக்கு இன்னும் விரும்பத்தக்கதாக ஆக்குகிறது. கம்பீரமான பதுமராகம் மக்காவிலிருந்து காகடூஸின் அரிதானது வரை, உலகின் மிக விலையுயர்ந்த செல்லப்பிராணிகளை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

அக்ரா(கானா): கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இரண்டு நாள் பயணமாக நேற்று கானா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டு அதிபர் ஜான் டிராமணி மகாமா, விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். இன்று, அதிபர் ஜான் டிராமணி மகாமா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் நாட்டின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா”-வை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். விருதை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, “கானாவின் தேசிய விருதான “தி ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார் ஆஃப் கானா” விருது கானா அதிபரால் வழங்கப்பட்டதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கானா அதிபர் மகாமாவுக்கும், கானா அரசுக்கும் மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்…

Read More

சென்னை: வணிகவரித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப தயக்கம் ஏன்? என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் இரு முக்கியத் துறைகளான பள்ளிக்கல்வித்துறை, வணிகவரித் துறை ஆகியவற்றில் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்பட வேண்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், அவற்றை நிரப்பவும், தகுதியான அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கவும் தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முதன்மைத் துறை வணிகவரித்துறை ஆகும். அத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு ஆண்டு தோறும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், வணிகவரி அலுவலர், உதவி ஆணையர் பணியிடங்கள் கடந்த சில ஆண்டுகளாக பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படாததால் 200=க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அப்பணியிடங்களுக்கான பதவி உயர்வுப் பட்டியல்…

Read More

உயர் தரநிலைகள் வெற்றி மற்றும் சுய ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும். எல்லாவற்றையும் செய்வதற்கான நிலையான சுய அழுத்தம் எதுவும் எப்போதும் பாதுகாப்பாக இல்லை அல்லது “செய்யப்படவில்லை” என்று மூளையை சமிக்ஞை செய்கிறது. கார்டிசோல் ஒரு உயிர்வாழும் பணிக்காக பரிபூரணவாதத்தை தவறாகப் பாய்கிறது.உளவியலாளர்கள் இப்போது முழுமையை நாள்பட்ட மன அழுத்தத்திற்கான வலுவான தூண்டுதல்களில் ஒன்றாகக் காண்கிறார்கள். இது மெதுவாக மன ஸ்திரத்தன்மையை விலக்குகிறது, இது உள் விமர்சனம், குற்ற உணர்வு மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் எரித்தலுக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு சுயமாக விதிக்கப்பட்ட தேவைக்கும் பதிலளிக்கும் விதமாக உடல் கார்டிசோலை உற்பத்தி செய்கிறது, ஒரு மின்னஞ்சலை மீண்டும் எழுதுவது அல்லது ஒரு அலமாரியை ஒழுங்கமைப்பது போன்ற சிறியவை கூட.[This article is for informational purposes only. It is not a substitute for medical advice, diagnosis, or treatment. Anyone experiencing ongoing stress, anxiety, or health concerns should…

Read More