சென்னை: பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு அருகிலேயே பாஸ்போர்ட் சேவையை பெறும் வகையில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை வசதி ( Mobile Passport Seva van) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.விஜயகுமார் கூறியுள்ளார். சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் செய்தியாளர்களிடம் கூறியது: “பாஸ்போர்ட்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடையே மிகவும் குறைவாக இருக்கிறது. இதில் சென்னை மாவட்டமும் அடங்கும். அனைத்து தரப்பினரும் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது மிகவும் எளிமைப்படுத்தப் பட்டுள்ளது. சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் 30 நாட்களிலும், தட்கல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் 7 நாட்களிலும் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்திய பிரஜை தானா என்பதையும் அவரது இருப்பிடத்தை உறுதி செய்யவும் போலீஸ் வெரிபிகேஷன் பெறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதிக்குப் பிறகு இ-பாஸ்போர்ட் வழங்கி வருகிறோம். இ-பாஸ்போர்ட் முறையில் இமிகிரேஷன்…
Author: admin
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) கப்பலில் பல நாட்கள், குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா (ஷக்ஸ்) உள்ளிட்ட நான்கு ஆக்சியம் -4 (ஏஎக்ஸ் -4) விண்வெளி வீரர்கள் விஞ்ஞான வெளியீட்டிற்காக மட்டுமல்ல, மைக்ரோகிராவிட்டி வாழ்க்கைக்கு அவர்களின் சொந்த உடலியல் தழுவலுக்காகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள்.திரைக்குப் பின்னால், ஆக்சியம் விண்வெளி விமான அறுவை சிகிச்சை நிபுணர்கள் தலைமையிலான ஒரு குழு ஒவ்வொரு குழு உறுப்பினரும் பணி திறன், ஆதரவு மற்றும் ஆரோக்கியமானதாக இருப்பதை உறுதி செய்கிறது. “ஒரு மருத்துவ நிலைப்பாட்டில் இருந்து எங்கள் முதன்மை கவனம் வழக்கமான டெலிஹெல்த் செக்-இன்ஸ் மூலம் அவர்களின் தொடர்ச்சியான நல்வாழ்வை உறுதி செய்கிறது” என்று AX-4 இன் முன்னணி விமான அறுவை சிகிச்சை நிபுணர் ஜான் மார்ஷல் ஒரு பிரத்யேக பேட்டியில் TOI இடம் கூறினார்.நீண்ட கால பயணங்களைப் போலன்றி, AX-4 என்பது சுற்றுப்பாதையில் ஒரு குறுகிய நிலையாகும், அதாவது உடலியல் அளவுருக்களின் நிகழ்நேர கண்காணிப்பு நிலையான நடைமுறை…
சசிகுமார் நடிப்பில் சத்யசிவா இயக்கியுள்ள ‘ஃப்ரீடம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சசிகுமார் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ ஜூலை 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யசிவா இயக்கியுள்ள இப்படத்தில் லிஜோ மோல் ஜோஸ், சுதேஷ் நாயர், மாளவிகா, போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் எப்படி? – இப்படம் இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை குறித்து பேசுகிறது என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. சசிகுமார் இதற்கு முன்பு நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் இதே கதைக்களம்தான் என்றாலும் அது மிகவும் நகைச்சுவையாகவும், ஃபீல் குட் பாணியிலும் படமாக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படம் முழுக்க முழுக்க சீரியஸ்தன்மையுடன், இலங்கையிலிருந்து அகதிகளாக வருபவர்களின் வலியையும், போராட்டங்களையும் ‘ரா’வாக காட்சிப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. ‘ஃப்ரீடம்’ ட்ரெய்லர் வீடியோ:
சிவகங்கை: “காவல் துறையை கூலிப்படையாக மாற்றியுள்ளனர்” என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று (ஜூலை 3) சந்தித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஆகியோர் ஆறுதல் கூறினர். பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம்: “போலீஸார் தாக்கியதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால், மோசமான சூழ்நிலையை புரிந்து கொண்டு 3 நாட்களுக்கு பிறகு தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டது, அழுத்தம் கொடுத்தது யார் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். காவல் துறையை கூலிப்படையாக மாற்றியுள்ளனர். நடந்திருப்பது சட்ட விரோதம், தர்ம விரோதம். தவறு நடந்திருப்பதை மன்னிப்புக் கேட்டு முதல்வரே ஒத்து கொண்டுள்ளார். தேவை மன்னிப்பு இல்லை; நடவடிக்கை தான். மொத்தம் 24 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளன.…
நெல்லை: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. தேரோட்டத்தின் போது சாதிய ரீதியிலான பனியன்கள், கைப்பட்டைகளை அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 4-ம் நாளான இன்று காலையில் சுவாமி வெள்ளி குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும், இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனங்களில், 63 நாயன்மார்களுடன் வீதியுலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தேர்களை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுவாமி, அம்பாள் தேர்களுக்கு சாரம் கட்டுதல், முகப்பில் மரக்குதிரை பொம்மைகளை பொருத்துதல், அலங்கார வேலைகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தேர்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும், ரத வீதிகளிலும், சுவாமி, அம்பாள் சந்நிதி, ராஜகோபுரம் நுழை வாயில்களிலும் மோப்ப…
சிவகங்கை: ‘என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார்’ என தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன் புகார் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே ஓடிவிட்டார். அவர் 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார். திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் விடுவார். பின்னர் திருமணம் செய்தவர்கள் மீது வரதட்சிணை புகார் கொடுத்து, அந்த குடும்பத்தை சித்ரவதைக்கு ஆளாக்கினார். தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பது தான் அவரது வேலை. என்னிடம் அவரது தந்தை ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டுதான் விவகாரத்து கொடுத்தனர். திருமண மோசடி மட்டுமின்றி வேலை வாங்கி தருவதாகவும் பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர். புகார் கொடுத்தவர் குறித்து முழுமையாக போலீஸார் விசாரித்திருக்க வேண்டும். நகை திருடுபோக…
சென்னை: சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இது குறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டின் மண்,மொழி, மானம் காக்க, சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார். இன்று (ஜூலை 3) காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். இது குறித்து முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டின் மண்,மொழி, மானம் காக்க, சாதி, மதம், அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும். இதற்காக அடுத்த 45 நாட்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற…
வியாழக்கிழமை லக்னோவில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவுடன் பேசினர், அவர் தற்போது கப்பலில் இருக்கிறார் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்). இந்த தொடர்பு இஸ்ரோவின் வித்யார்த்தி சம்வாட் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது மற்றும் சிட்டி மாண்டிசோரி பள்ளியில் நடைபெற்றது. ஐ.எஸ்.எஸ்ஸை அடைந்த முதல் இந்தியரான சுக்லா, விண்வெளி வீரர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், எப்படி தூங்குகிறார்கள், யாராவது நோய்வாய்ப்பட்டால் என்ன நடக்கும், மற்றும் உடல் விண்வெளியில் வாழ்க்கையை எவ்வாறு சரிசெய்கிறது என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். தரை அல்லது கூரை இல்லாததால் விண்வெளியில் தூங்குவது சுவாரஸ்யமானது என்று அவர் கூறினார். “யாரோ ஒருவர் சுவரில் தூங்குவதை நீங்கள் காண்பீர்கள், யாரோ ஒருவர் கூரையில். உணவில், விண்வெளி வீரர்கள் முன் தொகுக்கப்பட்ட உணவை சாப்பிடுகிறார்கள், பணிக்கு முன் அவர்கள் விரும்புவதைத் தேர்வு செய்கிறார்கள். அவர் சுமந்து செல்வதையும் குறிப்பிட்டுள்ளார் கஜர் கா ஹல்வாஅருவடிக்கு மூங்…
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை செம்பியம் போலீஸார் நியாயமாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், மாநில காவல் துறை இந்த வழக்கை…
சத்குருவின் கூற்றுப்படி, எல்லா தானியங்கள் மற்றும் கால்சியம் மற்றும் இரும்பு உள்ளடக்கம் ஆகியவற்றில் அந்த தினை அதிக அளவு புரதத்தைக் கொண்டுள்ளது. அவர்கள் பல மைக்ரோ ஊட்டச்சத்துக்களிலும் பணக்காரர். ராகியின் நன்மைகள் மற்றும் குறிப்பாக கர்நாடகாவின் பிரதான ராகி முடே ஆகியோரின் நன்மைகள் குறித்து அவர் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ராகியை தோசை, ரோட்டி, சூப் மற்றும் கஞ்சி வடிவில் உட்கொள்ளலாம். தரிசு நிலங்களைச் சேர்க்க ஒருவரின் உணவில் குறைந்தது 50% ஐ மாற்றுவது உடல்நலம் மற்றும் ஆற்றல் அளவை கணிசமாக மேம்படுத்தலாம், அதே நேரத்தில் அவற்றின் மெதுவான வெளியீட்டு பண்புகள் காரணமாக பசி வேதனையைக் குறைக்கும். உணவு நார்ச்சத்து, ராகி எய்ட்ஸ் செரிமானத்தால் நிரம்பியுள்ளது, உங்களை நீண்ட நேரம் வைத்திருக்கிறது, மேலும் எடை நிர்வாகத்தை ஆதரிக்கிறது. அதன் குறைந்த கிளைசெமிக் குறியீடு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. ராகி…
