Author: admin

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெற்றோருக்குரிய பாணியைக் கொண்டுள்ளனர். எல்லோரும் தங்கள் குழந்தைக்கு சிறந்ததைச் செய்ய முயற்சிக்கிறார்கள். ஒரு குடும்பத்திற்கு என்ன வேலை செய்வது என்பது இன்னொருவருக்கு வேலை செய்யாது, மேலும் எங்கள் பெற்றோரின் நிழல்களுடன் வளர்ந்து வருவது வெவ்வேறு சவால்களை முன்வைக்கும். மென்மையான அல்லது நேர்மறையான பெற்றோருக்குரிய அணுகுமுறைகள் குழந்தையின் மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்விலும், பெற்றோர்-குழந்தை உறவிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. இது பச்சாத்தாபம், மரியாதை மற்றும் புரிதலை சீரான எல்லைகளுடன் இணைத்து, குழந்தைகளின் உணர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை ஆதரிக்கும் ஒரு வளர்ப்பு சூழலை உருவாக்கும் ஒரு அணுகுமுறையாகும். என்ன மென்மையான பெற்றோர்?மென்மையான பெற்றோருக்குரியது என்பது ஒரு வகை பெற்றோருக்குரிய பாணியாகும், இது தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எல்லைகளுடன் பச்சாத்தாபம், மரியாதை மற்றும் புரிதலைப் பயன்படுத்தி நம்பிக்கையுடனும், ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியான குழந்தைகளையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வயதுக்கு ஏற்ற வளர்ச்சியை…

Read More

மதுரை: மடப்​புரத்​தில் போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த கோயில் காவலாளி அஜித்​கு​மார் குடும்பத்​தினரை நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறிய மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட்மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் காவல் துறை​யினரின் அத்​து​மீறல்​கள் தொடர்​கின்​றன. அதி​முக ஆட்​சி​யில் ஸ்டெர்​லைட் துப்​பாக்​கிச் சூட்​டில் தொடர்​புடைய யாரும் இது​வரை தண்​டிக்​கப்​பட​வில்​லை. திமுக ஆட்​சி​யிலும் காவல் துறை அத்​து​மீறல்​கள், மனித உரிமை மீறல்​கள், காட்​டுமி​ராண்​டித்​தன​மான தாக்​குதல்​கள் தொடர்​கின்​றன. காவல் நிலைய உயி​ரிழப்​பு​கள் தொடர்​பாக தமிழக அரசு விசா​ரித்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். திமுக ஆட்​சி​யில் 24 காவல் நிலைய இறப்​பு​கள் நடந்​துள்​ளன. தலை​மைச் செயல​கத்​திலிருந்து யாரோ ஒரு​வர் கொடுத்த அழுத்​தத்​தில்​தான் அஜித்​கு​மார் கொலைச் சம்​பவம் நடந்​துள்​ளது என்று எல்​லோரும் பேசுகின்​றனர். ஆனால், யார் அந்த ஐஏஎஸ் அதி​காரி என வெளிப்​படை​யாக அறிவிக்​க​வில்​லை, மூடிமறைக்​கப் பார்க்​கி்ன்​றனர். யார் அந்த அதி​காரி என்​பதை வெளிப்​படை​யாக அறிவிக்க வேண்​டும். நிகி​தா​வும், அவரது தாயாரும் யாருடைய காரில் கோயிலுக்கு வந்​தார்​கள்…

Read More

ஒரு நல்ல குடல் இயக்கம், குறிப்பாக காலையில், நாள் முழுவதும் தொனியை அமைக்கிறது. உங்கள் குடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​நீங்கள் நன்றாக நினைக்கிறீர்கள், நீங்கள் இலகுவாக உணர்கிறீர்கள், வீக்கத்தை அனுபவிப்பதில்லை, நீங்களும் நன்றாக சாப்பிடுகிறீர்கள் என்று சொல்லாமல் போகிறது. மறுபுறம், நாள்பட்ட மலச்சிக்கல் உங்கள் வாழ்க்கையை முற்றிலுமாக உயர்த்தும், மேலும் தலைவலி, குமட்டல் மற்றும் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். சில நேரங்களில் மலச்சிக்கல் மன அழுத்தத்தைத் தூண்டுகிறது, உங்களிடம் நாள்பட்ட மலச்சிக்கல் இருந்தால், நார்ச்சத்து இல்லாத மோசமான உணவு காரணமாக இது அதிக வாய்ப்புள்ளது. தினமும் உங்களை பூப் செய்யும் ஐந்து காய்கறிகள் இங்கே!

Read More

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ கட்சி உறுப்​பினர் சேர்க்கை முன்​னெடுப்​புக்​காக, சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீடு​வீ​டாகச் சென்று பொது​மக்​களை சந்​தித்​தார். இதே​போல், தமிழகம் முழு​வதும் அமைச்​சர்​கள், நிர்​வாகி​கள் என அனை​வரும் பொது​மக்​களைச் சந்​தித்து அரசின் திட்​டங்​களை விளக்​கியதுடன், உறுப்​பினர் சேர்க்​கை​யிலும் ஈடு​பட்​டனர். தமிழக சட்​டப்​பேர​வைக்கு 2026-ம் ஆண்டு பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் ஆளும் திமுக 7-வது முறை​யாக வெற்றி பெறும் முனைப்​புடன் உள்ளது. இதற்​காக பல்​வேறு அடிப்​படை பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக கட்சி உறுப்​பினர்​கள் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கும் நடவடிக்​கை​யில் திமுக இறங்​கி​யுள்​ளது. இதற்​காக ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என்ற முன்​னெடுப்​பை, ஜூன்மாதம் மதுரை​யில் நடை​பெற்ற பொதுக்​குழு​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அதன்​படி, ஜூலை 1-ம் தேதி ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ செயல்​திட்​டத்தை முதல்​வர் தொடங்கி வைத்​தார். அதன்​பின், 2-ம் தேதி தமிழகத்​தில் திமுக கட்​சிரீ​தி​யாக உள்ள 76 மவட்​டங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​தப்​பட்​டன. அதைத்​தொடர்ந்​து, நேற்று வீடு​வீ​டாகச் சென்று ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ திட்​டத்​தில்…

Read More

உலகெங்கிலும் ஒரு பிரபலமான கான்டிமென்ட், மயோனைசே அதன் பணக்கார சுவை மற்றும் கிரீமி அமைப்புக்காக மதிப்பிடப்படுகிறது, இது சாலடுகள், சாண்ட்விச்கள் மற்றும் பர்கர்கள் போன்ற உணவை நிறைவு செய்கிறது. இருப்பினும், அதன் அதிக கொழுப்பு மற்றும் கலோரி உள்ளடக்கம் காரணமாக, இது அடிக்கடி சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. மேலும், முட்டை அடிப்படையிலான மயோனைசே எளிதில் கெட்டுப்போகிறது மற்றும் உணவுப்பழக்க நோய்களை ஏற்படுத்தும், எனவே அதை சரியாக சேமிக்க வேண்டும். ஒரு முக்கிய நிகழ்வு இந்தியாவில் இருந்தது, அங்கு உணவு விஷம் குறித்த பல அறிக்கைகளைத் தொடர்ந்து தெலுங்கானா அரசு முட்டையை அடிப்படையாகக் கொண்ட மயோனைசேவை ஒரு வருடம் தடைசெய்தது. இந்த சம்பவங்களில் மாசுபட்ட அல்லது முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட தயாரிப்புகள் உட்படுத்தப்பட்டன. மயோனைசே ஒரு பிரபலமான உணவு என்றாலும், இந்த சூழ்நிலை கடுமையான உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் அவசியத்தையும் அதன் நுகர்வுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்கள் குறித்த அதிக அறிவையும் வலியுறுத்துகிறது.மயோனைசே…

Read More

சென்னை: அ​தி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ஜூலை 7-ம் தேதி கோவை​யில் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். இந்​நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​கு​மாறு பாஜக தலை​வர்​களுக்​கு அவர் அழைப்பு விடுத்​துள்​ளார். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்​னிட்​டு, அனைத்து தொகு​தி​களி​லும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ள​தாக பழனி​சாமி அறி​வித்​திருந்​தார். பல்​வேறு காரணங்​களால் சுற்​றுப்​பயணம் தள்​ளிப்​போனது. இந்​நிலை​யில் `மக்​களை காப்​போம்- தமிழகத்தை மீட்​போம்’ என்ற தொடர் பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை​யில் தொடங்​கு​வ​தாக பழனி​சாமி அறி​வித்​துள்​ளார். நிர்வாகிகள் ஏற்பாடு: முதல்​கட்ட சுற்​றுப் பயணத்​தில் கோவை, விழுப்​புரம், கடலூர்,தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை மாவட்​டங்​களில் உள்ள தொகு​தி​களில் வரும் 21-ம் தேதி பிரச்​சா​ரம் மேற்​கொள்ள இருக்​கிறார். முதல் நாளான ஜூலை 7-ம் தேதி கோவை மேட்​டுப்​பாளை​யம் தொகு​தி​யில் பிரச்​சா​ரத்தை தொடங்​கு​கிறார். அன்று கவுண்​டம்​பாளை​யம் தொகு​தி​யிலும் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். 5 இடங்​களில் பழனி​சாமி பேச, கோவை மாவட்ட அதி​முக நிர்​வாகி​கள் ஏற்​பாடு​களைச் செய்து வரு​கின்​றனர். மேலும், சுற்​றுப்​பயணம் செல்​லும் இடங்​களில்…

Read More

அழகியல் காரணங்களுக்காகவோ அல்லது அழகான பாலிஷைப் பயன்படுத்துவதற்கோ நகங்கள் மட்டும் இல்லை. அவர்கள் சிறிய தூதர்களைப் போல செயல்படுகிறார்கள், உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை அமைதியாக சுட்டிக்காட்டுகிறார்கள். பெரும்பாலான நேரங்களில், அவை கவனிக்கப்படாமல் போகின்றன, சில்லு செய்யப்படாவிட்டால் அல்லது உடைக்கப்படாவிட்டால். ஆனால் ஒவ்வொரு சிறிய கோடு, வண்ண மாற்றம் அல்லது வடிவ மாற்றமானது அர்த்தத்தை சுமக்கக்கூடும்.நகங்கள் என்ன சொல்ல முயற்சிக்கக்கூடும் என்பதைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டியது இங்கே. நகங்களில் இருண்ட செங்குத்து கோடுகள்இருண்ட செங்குத்து கோடுகள், குறிப்பாக பிளவு போன்றவை, வைட்டமின் பி 12 அல்லது வைட்டமின் டி குறைபாட்டைக் குறிக்கும். மெலனோனிச்சியா என்று அழைக்கப்படும் இந்த இருண்ட கோடுகள் வைட்டமின் பற்றாக்குறை காரணமாக தோன்றக்கூடும், குறிப்பாக பி 12. குறைந்த வைட்டமின் டி அளவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில், இதுபோன்ற கோடுகள் ஆணி கீழ் மெலனோமாவைக் குறிக்கலாம். பெரும்பாலும், அவை குறைபாட்டைக் குறிக்கின்றன, ஆனால் புதிய…

Read More

சென்னை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மாரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்​ட அதிகாரி யார்? என அரசி​யல் தலை​வர்​கள் கேள்​வியெழுப்​பி​யுள்​ளனர். சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயி​லில் காவல​ாளியாகப் பணி​யாற்​றிய அஜித்​கு​மார், போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இதில், அவரை சித்​ர​வதை செய்ய உத்​தர​விட்ட அதி​காரி யார்? என்று பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பாமக தலை​வர் அன்​புமணி கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். இதுதொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்கை வரு​மாறு: நயி​னார் நாகேந்​திரன்: அஜித்​கு​மார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்​கெனவே 2011-ம் ஆண்டு அன்​றைய துணை முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுடைய நேரடி உதவி​யாளர் மூலம் அரசு வேலை வாங்​கித் தரு​வ​தாக பணம் பெற்ற மோசடி வழக்கு நிலு​வை​யில் உள்ள நிலை​யில், அவருக்​கும் திமுக.​வின் உயர் மட்​டத் தலை​மைக்​கும் தொடர்​பு​கள் இருந்​த​தால்​தான் தனிப்​படை அமைத்து அஜித்​கு​மாரை அடித்​தும், துன்​புறுத்​தி​யும் விசா​ரிக்க உடனடி ஆணை பிறப்​பிக்​கப்​பட்​ட​தா? அஜித்​கு​மாரை காவலர்​கள் துன்​புறுத்​து​வதை படம் பிடித்த முக்​கிய…

Read More

சென்னை: தமிழகத்​தில் மாநக​ராட்​சி, நகராட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் ரூ.52 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், ரூ.60 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 50 ஊரக, நகர்ப்​புற ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: ‘நகர்ப்​புறங்​களில் மக்​கள் அதிக அளவில் அரசுப் பொது மருத்​து​வ​மனையை நோக்கி வரு​வ​தால், மருத்​து​வ​மனை​களில் கூட்​டம் அதி​க​மாகி வரு​கிறது. இந்த நிலையை மாற்​றி, ஒருங்​கிணைந்த, தரமான மருத்​துவ சேவை​களை மக்​களின் இருப்​பிடங்​களுக்கு அரு​கிலேயே வழங்​கும் நோக்​கில், சென்னை உள்​ளிட்ட 21 மாநக​ராட்​சிகள், 63 நகராட்சி பகு​தி​களில் 708 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள் ரூ.177 கோடி​யில் புதி​தாக அமைக்​கப்​படும்’ என்று சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் ஸ்டா​லின் கடந்த 2022-ம் ஆண்டு 110-வது விதி​யின்​கீழ் அறி​வித்​தார். முதல்​கட்​ட​மாக, சென்னை உள்​ளிட்ட மாநக​ராட்​சிகள், நகராட்சி பகு​தி​களில் தலா ரூ.25 லட்​சம் செல​வில் 500 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள் ரூ.125 கோடி செல​வில் அமைக்​கப்​பட்டு கடந்த…

Read More

சென்னை: மின்​வாரி​யத்​துக்கு டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்​த​தில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான புகார் மீது வழக்​குப்​ப​திவு செய்ய அனு​மதி வழங்​கு​வது தொடர்​பாக ஒரு வாரத்​தில் முடிவு எடுக்​கப்​படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தகவல் தெரி​வித்​துள்​ளது. கடந்த 2021- 23 கால​கட்​டத்​தில் தமிழக மின்​வாரி​யத்​துக்கு 45,800 டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்​சத்​துக்கு டெண்​டர் கோரப்​பட்​டது. இந்த டெண்​டர் மூலம் ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு லாபம் கிடைக்​கச் செய்​து, அதன்​மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​யுள்​ள​தாக​வும், இதுதொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸாரிடம் புகார் அளித்தும் சம்​பந்​தப்​பட்ட துறை​யின் அமைச்​ச​ராக பதவி வகித்த செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோர் மீது எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை எனக்​கூறி அறப்​போர் இயக்​கம் சார்​பில் சென்னை உயர்நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. சிறப்பு புலனாய்வு குழு தேவை:அதில், இந்த முறை​கேட்​டில் முன்​னாள் அமைச்​சர்…

Read More