Author: admin

சிவகங்கை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினரிடம் மானாமதுரை எம்​எல்ஏ தமிழரசி ஆறு​தல் கூறிக் கொண்​டிருந்​தார். அதே​நேரத்​தில், பாமக மாநிலப் பொருளாளர் தில​க​பாமா ஆறுதல் கூற வந்​தார். அப்​போது தமிழரசி, அரசு சார்​பில் வேலை, இடம் தரு​வ​தாகக் கூறி​னார். இதைக் கேட்ட தில​க​பாமா “இடம் கொடுத்​தால் போது​மா? நீதி கிடைக்க வேண்​டா​மா? இது​வரை தமிழகத்​தில் 24 காவல் மரணங்​கள் நடந்​துள்​ளன. அதற்கு அரசு என்ன சொல்​கிறது?” என்று கேட்​டார். அப்​போது தமிழரசி, “ஆறு​தல் மட்​டும் கூறி​விட்​டுச் செல்​லுங்​கள்” என்று கூறி​னார். இதனால் இரு​வருக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

Read More

நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக், பைகள், பாட்டில்கள், கொள்கலன்கள், எங்கள் உடைகள் கூட பயன்படுத்துகிறோம். ஆனால் காலப்போக்கில், இந்த பிளாஸ்டிக் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எனப்படும் சிறிய துண்டுகளாக உடைகிறது. அவை மிகவும் சிறியவை, அவற்றை நீங்கள் நிர்வாணக் கண்ணால் பார்க்க முடியாது, ஆனாலும் அவை பெருங்கடல்கள், மண், உணவு மற்றும் நம் உடலுக்குள் கூட காண்பிக்கப்படுகின்றன. மனித இரத்தம், நுரையீரல் மற்றும் தாய்ப்பால் ஆகியவற்றில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்துள்ளது. அவற்றை நாம் முழுவதுமாக தவிர்க்க முடியாது என்றாலும், நாம் எவ்வளவு வெளிப்படும் என்பதை கட்டுப்படுத்த சிறிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த மாற்றங்கள் எளிமையானவை, நடைமுறைக்குரியவை, மேலும் அவை உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கிரகத்தையும் பாதுகாக்க உதவும்.வீட்டில் பாட்டில் இருந்து வடிகட்டப்பட்ட தண்ணீருக்கு மாறவும்பாட்டில் நீர் ஒரு தூய்மையான விருப்பமாகத் தோன்றலாம், ஆனால் ஆய்வுகள் பெரும்பாலும் குழாய் நீரை விட அதிக மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. இது பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்தோ அல்லது பேக்கேஜிங்…

Read More

ராஞ்சி: ஜார்க்​கண்​டில் ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என மத்​திய அமைச்சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார். ஜார்க்​கண்ட் மாநிலம் ஷங்கா முதல் கஜூரி வரையி​லான 23 கி.மீ. நீளத்​துக்​கு, ரூ.1,130 கோடி செல​வில் புதி​தாக 4 வழி நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சாலையை மத்​திய சாலை போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார். இது​போல, சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்டை இணைக்​கும் என்​எச் 39-ல் 32 கி.மீ. நீளத்​துக்கு ரூ.1,330 கோடி செல​வில் 4 வழி சாலை அமைப்​ப​தற்​கும் அமைச்​சர் அடிக்​கல் நாட்​டி​னார். இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் நிதின் கட்​கரி பேசி​ய​தாவது: ஜார்க்​கண்ட் மாநிலத்​துக்​கும் பிஹார் உள்​ளிட்ட பிற மாநிலங்​களுக்​கும் இடையே சிறந்த இணைப்பை ஏற்​படுத்த மத்​திய அரசு உறுதி பூண்​டுள்​ளது. அந்த வகை​யில், ஜார்க்​கண்டில் ஒட்​டுமொத்​த​மாக ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை பணி​கள் மேற்​கொள்​ளப்​படும். இதில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்​பிலான…

Read More

மாட்ரிட்: லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திரம் டியாகோ ஜோட்டா (28) தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து தொடர்​பாக காவல் துறை​யினர் விசா​ரித்து வரு​கின்​றனர். நள்​ளிர​வில் நடை​பெற்ற இந்த விபத்​தின் போது காரை யார் ஓட்​டி​னார்​கள் என்​பது தெரிய​வில்​லை. டயர் வெடித்து விபத்து நடந்​திருக்​கலாம் என போலீ​ஸார் கருதுகின்​றனர். 28 வயதான டியாகோ ஜோட்​டாவுக்கு கடந்த வாரம்​தான் திரு​மணம் முடிந்​திருந்​தது. ரூட் கார்​டோசோ​வாவை அவர், மணந்​திருந்​தார். இவர்​களுக்கு 3 குழந்​தைகள் உள்​ளனர். இதில் கடைசி குழந்தை கடந்த ஆண்​டு​தான் பிறந்​திருந்​தது. டியாகோ ஜோட்​டா, போர்ச்​சுக்​கல் தேசிய அணிக்​காக 50-க்​கும் மேற்​பட்ட…

Read More

தாராபுரம்: ​திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் அருகே அதி​முக நிர்​வாகி தற்​கொலை செய்து கொண்ட விவ​காரத்​தில், திமுக​வினர் தொடர்ந்து தன்னை டார்ச்​சர் செய்​த​தாக ஆடியோ வெளி​யிட்​டுள்​ளார். சம்​பந்​தப்​பட்ட திமுக​வினர் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி, கோவை அரசு மருத்​து​வ​மனை​யில் உறவினர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் அடுத்த குண்​டடம் பெல்​லம்​பட்​டியைச் சேர்ந்​தவர் செல்​வானந்​தம் (27). மக்​காச்​சோள வியா​பாரி. குண்​டடம் மேற்கு ஒன்​றிய அதி​முக தகவல் தொழில்​நுட்​பப் பிரிவு செய​லா​ள​ராகப் பொறுப்பு வகித்​தார். இவரது மனைவி முத்​துபிரியா (27) நவநாரி ஊராட்சி மன்ற முன்​னாள் தலை​வர். இவர்​களுக்கு ஒரு மகன் உள்​ளார். திண்​டுக்​கல் மாவட்​டம் பழநியைச் சேர்ந்த ஒரு நிறு​வனத்​திடம் மக்​காச்​சோளம் வாங்கி விற்று வந்​துள்​ளார் செல்​வானந்​தம். கொடுக்​கல், வாங்​கல் தொடர்​பாக அந்த நிறு​வனத்​துக்​கும், இவருக்​கும் இடையே பிரச்​சினை இருந்​துள்​ளது. இந்​நிலை​யில், செல்​வானந்​தம் புதன்​கிழமையன்று விஷ மாத்​திரைகளை விழுங்​கி​விட்​டார். கோவை​யில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.…

Read More

விரிவாக்க பண்புகள் காரணமாக உலர்ந்த சியா விதைகளை உட்கொள்வதை எதிர்த்து டாக்டர் ச ura ரப் சேத்தி எச்சரிக்கிறார். அவற்றை உலர வைப்பது, அதைத் தொடர்ந்து தண்ணீர் சாப்பிடுவது, உணவுக்குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும், குறிப்பாக விழுங்கும் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு. செரிமான ஜெல் உருவாக்க சியா விதைகளை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்க அவர் அறிவுறுத்துகிறார், சாத்தியமான உடல்நல அபாயங்களைத் தடுக்கிறார் மற்றும் பாதுகாப்பான நுகர்வு ஊக்குவிக்கிறார். சியா விதைகள் ஊட்டச்சத்து உலகில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளன. எடை இழப்பு முதல், இதய ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு வரை, சியா விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் நீங்கள் அதை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி இப்போது சியா விதைகளை தவறான வழியில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பேசியுள்ளார். இன்ஸ்டாகிராமில்…

Read More

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகு​தி​யில் அமர்​நாத் குகை கோயில் அமைந்​துள்​ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்​நாத் யாத்​திரை 38 நாட்​களுக்கு மேற்​கொள்​ளப்​படு​கிறது. இந்​தாண்டு அமர்​நாத் யாத்​திரை நேற்று தொடங்​கியது. இங்கு பால்​தால் மற்​றும் நுன்​வான் முகாம்​களில் இருந்து பக்​தர்​கள் செல்​கின்​றனர். பால்​தால் வழி​யாக அமர்​நாத் செல்ல 14 கி.மீ. யாத்​திரை செல்ல வேண்​டும். நுன்​வான் முகாமிலிருந்து பஹல்​காம் வழி​யாக செல்ல வேண்​டும் என்​றால் 48 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்​டும். இந்த இரண்டு முகாம்​களில் இருந்​தும் நேற்று பக்​தர்​கள் அமர்​நாத் யாத்​திரை புறப்​பட்​டனர். ‘பும் பும் போலே’ என்ற கோஷத்​துடன் பக்​தர்​கள் அமர்​நாத் யாத்​திரை​யில் உற்​சாக​மாக பங்​கேற்​றனர். ஜம்​மு​வின் பகவதி நகரில் 5,892 பக்​தர்​களு​டன் சென்ற முதல் குழு​வினரின் யாத்​திரையை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்​தார். மதி​யம் காஷ்மீர் சென்​றடைந்த பக்​தர்​களை மாவட்ட நிர்​வாகத்​தினர் மற்​றும் உள்​ளூர் மக்​கள்…

Read More

திருப்​புவனம்: என்னை திரு​மணம் செய்​து​விட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடி​விட்​டார் என்று தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் கட்​சித் தலை​வர் திரு​மாறன்ஜி கூறி​னார். மடப்​புரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: எனக்கு 21 ஆண்​டு​களுக்கு முன்பே நிகிதா குடும்​பத்தை தெரி​யும். அவர் என்னை திரு​மணம் செய்​து​விட்டு ஒரே நாளில் ஓடி​விட்​டார். பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே எங்கோ சென்று விட்டார். என்னை மட்டுமல்ல, 3-க்கு மேற்​பட்ட திரு​மணங்​கள் செய்து ஏமாற்​றி​யுள்​ளார் நிகிதா. பணம் பறிப்பதே வேலை… திரு​மணம் செய்​து​விட்டு ஒரே நாளில் ஓடிப்​போய் விடு​வார்.பின்​னர், திரு​மணம் செய்​தவர்​கள் மீது வரதட்​சணை புகார் கொடுத்​து, அந்த குடும்​பத்தை சித்​திர​வதைக்கு உள்​ளாக்​கு​வார். மிரட்டி பணம் பறிப்​பது தான் அவரது வேலை. திருமண மோசடி மட்​டுமின்​றி, பல்​வேறு மோசடிகளை செய்​துள்​ளனர். கோயில் காவலாளி விவ​காரத்​தில், புகார் கொடுத்​தவர் குறித்து போலீ​ஸார் விசா​ரித்​திருக்க வேண்​டும். நகை திருடு​போனது பொய்​யான குற்​றச்​சாட்டு. கார் நிறுத்​து​வ​தில் ஏற்​பட்ட தகராறில், தனது ஆளு​மையை…

Read More

இருண்ட வட்டங்கள் உங்கள் கண்களுக்குக் கீழே வீக்கம் அல்லது வீக்கத்தைக் குறிக்கின்றன. இது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். மரபியல், ஒவ்வாமை மற்றும் சில மருத்துவ நிலைமைகளும் அவற்றின் தோற்றத்திற்கு பங்களிக்கக்கூடும். கூடுதலாக, மோசமான தூக்கத்தின் தரம், நீரிழப்பு மற்றும் பல போன்ற வாழ்க்கை முறை காரணிகள் வீக்கத்தையும் நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும். தோல், சூரிய சேதம் மற்றும் வயதானது ஆகியவை இருண்ட வட்டங்களை மிகவும் கவனிக்க வைக்கும். பல சாத்தியமான காரணங்களுடன், சிக்கலை திறம்பட தீர்க்கவும், இருண்ட வட்டங்களின் தோற்றத்தை குறைப்பதற்கும் அடிப்படை காரணத்தை அடையாளம் காண்பது அவசியம். பின்னர் பல்வேறு சிகிச்சைகள் ஆராயப்படலாம்.உங்கள் கண்களின் கீழ் இருண்ட வட்டங்கள் என்ன?கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, கண்களின் கீழ் இருண்ட வட்டங்கள் கண்களுக்கு கீழே உள்ள தோலின் நிறமாற்றத்தைக் குறிக்கின்றன, தோல் தொனியைப் பொறுத்து நீலம், ஊதா, பழுப்பு அல்லது கருப்பு நிற நிழல்களில். இது உங்களை விட சோர்வாக அல்லது பழையதாக தோற்றமளிக்கும்…

Read More

விழுப்புரம்: அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​ககளிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் ஆங்​கில மொழிப் புலமையை வளர்த்​தெடுக்க ‘level up’ என்ற திட்​டத்தை அரசு செயல்​படுத்​தி​யுள்​ளதை வரவேற்​கிறோம். இத்​திட்​டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு வரை விரிவுப்​படுத்த வேண்​டும். சின்​னக்​காமன்​பட்டி பட்​டாசு ஆலை விபத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 9-ஆக உயர்ந்​துள்​ளது. எனவே, பட்​டாசு ஆலைகளுக்கு அனு​மதி வழங்​கும்​போது கடுமை​யான விதி​களைப் பின்​பற்ற வேண்​டும். இந்த விவ​காரத்​தில் இழப்​பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்​களை விருதுநகர் எஸ்​.பி. கண்​ணன் எச்​சரித்​துள்​ளது கண்​டனத்​துக்​குரியது. திருப்​புவனத்​தில் போலீ​ஸா​ரால் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மார் குடும்​பத்​தினருக்கு ரூ.1 கோடி இழப்​பீடு வழங்க வேண்​டும். இந்த சம்​பவத்​துக்​குக் காரண​மானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். பாமக எம்​எல்ஏ…

Read More