சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். அதேநேரத்தில், பாமக மாநிலப் பொருளாளர் திலகபாமா ஆறுதல் கூற வந்தார். அப்போது தமிழரசி, அரசு சார்பில் வேலை, இடம் தருவதாகக் கூறினார். இதைக் கேட்ட திலகபாமா “இடம் கொடுத்தால் போதுமா? நீதி கிடைக்க வேண்டாமா? இதுவரை தமிழகத்தில் 24 காவல் மரணங்கள் நடந்துள்ளன. அதற்கு அரசு என்ன சொல்கிறது?” என்று கேட்டார். அப்போது தமிழரசி, “ஆறுதல் மட்டும் கூறிவிட்டுச் செல்லுங்கள்” என்று கூறினார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Author: admin
நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் பிளாஸ்டிக், பைகள், பாட்டில்கள், கொள்கலன்கள், எங்கள் உடைகள் கூட பயன்படுத்துகிறோம். ஆனால் காலப்போக்கில், இந்த பிளாஸ்டிக் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எனப்படும் சிறிய துண்டுகளாக உடைகிறது. அவை மிகவும் சிறியவை, அவற்றை நீங்கள் நிர்வாணக் கண்ணால் பார்க்க முடியாது, ஆனாலும் அவை பெருங்கடல்கள், மண், உணவு மற்றும் நம் உடலுக்குள் கூட காண்பிக்கப்படுகின்றன. மனித இரத்தம், நுரையீரல் மற்றும் தாய்ப்பால் ஆகியவற்றில் மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கண்டறிந்துள்ளது. அவற்றை நாம் முழுவதுமாக தவிர்க்க முடியாது என்றாலும், நாம் எவ்வளவு வெளிப்படும் என்பதை கட்டுப்படுத்த சிறிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த மாற்றங்கள் எளிமையானவை, நடைமுறைக்குரியவை, மேலும் அவை உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கிரகத்தையும் பாதுகாக்க உதவும்.வீட்டில் பாட்டில் இருந்து வடிகட்டப்பட்ட தண்ணீருக்கு மாறவும்பாட்டில் நீர் ஒரு தூய்மையான விருப்பமாகத் தோன்றலாம், ஆனால் ஆய்வுகள் பெரும்பாலும் குழாய் நீரை விட அதிக மைக்ரோபிளாஸ்டிக்ஸைக் கொண்டுள்ளன என்பதைக் காட்டுகின்றன. இது பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்தோ அல்லது பேக்கேஜிங்…
ராஞ்சி: ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஷங்கா முதல் கஜூரி வரையிலான 23 கி.மீ. நீளத்துக்கு, ரூ.1,130 கோடி செலவில் புதிதாக 4 வழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுபோல, சத்தீஸ்கர், ஜார்க்கண்டை இணைக்கும் என்எச் 39-ல் 32 கி.மீ. நீளத்துக்கு ரூ.1,330 கோடி செலவில் 4 வழி சாலை அமைப்பதற்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் பிஹார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் இடையே சிறந்த இணைப்பை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அந்த வகையில், ஜார்க்கண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான…
மாட்ரிட்: லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திரம் டியாகோ ஜோட்டா (28) தனது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் டியாகோ ஜோட்டாவும், ஆண்ட்ரே சில்வாவும் உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய ஸ்பெயின் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த விபத்தின் போது காரை யார் ஓட்டினார்கள் என்பது தெரியவில்லை. டயர் வெடித்து விபத்து நடந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். 28 வயதான டியாகோ ஜோட்டாவுக்கு கடந்த வாரம்தான் திருமணம் முடிந்திருந்தது. ரூட் கார்டோசோவாவை அவர், மணந்திருந்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதில் கடைசி குழந்தை கடந்த ஆண்டுதான் பிறந்திருந்தது. டியாகோ ஜோட்டா, போர்ச்சுக்கல் தேசிய அணிக்காக 50-க்கும் மேற்பட்ட…
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அதிமுக நிர்வாகி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், திமுகவினர் தொடர்ந்து தன்னை டார்ச்சர் செய்ததாக ஆடியோ வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் பெல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வானந்தம் (27). மக்காச்சோள வியாபாரி. குண்டடம் மேற்கு ஒன்றிய அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இவரது மனைவி முத்துபிரியா (27) நவநாரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் மக்காச்சோளம் வாங்கி விற்று வந்துள்ளார் செல்வானந்தம். கொடுக்கல், வாங்கல் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கும், இவருக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில், செல்வானந்தம் புதன்கிழமையன்று விஷ மாத்திரைகளை விழுங்கிவிட்டார். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.…
விரிவாக்க பண்புகள் காரணமாக உலர்ந்த சியா விதைகளை உட்கொள்வதை எதிர்த்து டாக்டர் ச ura ரப் சேத்தி எச்சரிக்கிறார். அவற்றை உலர வைப்பது, அதைத் தொடர்ந்து தண்ணீர் சாப்பிடுவது, உணவுக்குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும், குறிப்பாக விழுங்கும் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு. செரிமான ஜெல் உருவாக்க சியா விதைகளை குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவைக்க அவர் அறிவுறுத்துகிறார், சாத்தியமான உடல்நல அபாயங்களைத் தடுக்கிறார் மற்றும் பாதுகாப்பான நுகர்வு ஊக்குவிக்கிறார். சியா விதைகள் ஊட்டச்சத்து உலகில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளன. எடை இழப்பு முதல், இதய ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை கட்டுப்பாடு வரை, சியா விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் நீங்கள் அதை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம். கலிபோர்னியாவைச் சேர்ந்த ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி இப்போது சியா விதைகளை தவறான வழியில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பேசியுள்ளார். இன்ஸ்டாகிராமில்…
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரில் உள்ள இமயமலைப் பகுதியில் அமர்நாத் குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை 38 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்தாண்டு அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. இங்கு பால்தால் மற்றும் நுன்வான் முகாம்களில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். பால்தால் வழியாக அமர்நாத் செல்ல 14 கி.மீ. யாத்திரை செல்ல வேண்டும். நுன்வான் முகாமிலிருந்து பஹல்காம் வழியாக செல்ல வேண்டும் என்றால் 48 கி.மீ. தூரம் பயணம் செல்ல வேண்டும். இந்த இரண்டு முகாம்களில் இருந்தும் நேற்று பக்தர்கள் அமர்நாத் யாத்திரை புறப்பட்டனர். ‘பும் பும் போலே’ என்ற கோஷத்துடன் பக்தர்கள் அமர்நாத் யாத்திரையில் உற்சாகமாக பங்கேற்றனர். ஜம்முவின் பகவதி நகரில் 5,892 பக்தர்களுடன் சென்ற முதல் குழுவினரின் யாத்திரையை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதியம் காஷ்மீர் சென்றடைந்த பக்தர்களை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள்…
திருப்புவனம்: என்னை திருமணம் செய்துவிட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடிவிட்டார் என்று தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் திருமாறன்ஜி கூறினார். மடப்புரத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே நிகிதா குடும்பத்தை தெரியும். அவர் என்னை திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிவிட்டார். பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே எங்கோ சென்று விட்டார். என்னை மட்டுமல்ல, 3-க்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து ஏமாற்றியுள்ளார் நிகிதா. பணம் பறிப்பதே வேலை… திருமணம் செய்துவிட்டு ஒரே நாளில் ஓடிப்போய் விடுவார்.பின்னர், திருமணம் செய்தவர்கள் மீது வரதட்சணை புகார் கொடுத்து, அந்த குடும்பத்தை சித்திரவதைக்கு உள்ளாக்குவார். மிரட்டி பணம் பறிப்பது தான் அவரது வேலை. திருமண மோசடி மட்டுமின்றி, பல்வேறு மோசடிகளை செய்துள்ளனர். கோயில் காவலாளி விவகாரத்தில், புகார் கொடுத்தவர் குறித்து போலீஸார் விசாரித்திருக்க வேண்டும். நகை திருடுபோனது பொய்யான குற்றச்சாட்டு. கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், தனது ஆளுமையை…
இருண்ட வட்டங்கள் உங்கள் கண்களுக்குக் கீழே வீக்கம் அல்லது வீக்கத்தைக் குறிக்கின்றன. இது பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். மரபியல், ஒவ்வாமை மற்றும் சில மருத்துவ நிலைமைகளும் அவற்றின் தோற்றத்திற்கு பங்களிக்கக்கூடும். கூடுதலாக, மோசமான தூக்கத்தின் தரம், நீரிழப்பு மற்றும் பல போன்ற வாழ்க்கை முறை காரணிகள் வீக்கத்தையும் நிறமாற்றத்தையும் ஏற்படுத்தும். தோல், சூரிய சேதம் மற்றும் வயதானது ஆகியவை இருண்ட வட்டங்களை மிகவும் கவனிக்க வைக்கும். பல சாத்தியமான காரணங்களுடன், சிக்கலை திறம்பட தீர்க்கவும், இருண்ட வட்டங்களின் தோற்றத்தை குறைப்பதற்கும் அடிப்படை காரணத்தை அடையாளம் காண்பது அவசியம். பின்னர் பல்வேறு சிகிச்சைகள் ஆராயப்படலாம்.உங்கள் கண்களின் கீழ் இருண்ட வட்டங்கள் என்ன?கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, கண்களின் கீழ் இருண்ட வட்டங்கள் கண்களுக்கு கீழே உள்ள தோலின் நிறமாற்றத்தைக் குறிக்கின்றன, தோல் தொனியைப் பொறுத்து நீலம், ஊதா, பழுப்பு அல்லது கருப்பு நிற நிழல்களில். இது உங்களை விட சோர்வாக அல்லது பழையதாக தோற்றமளிக்கும்…
விழுப்புரம்: அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் செய்தியாளர்ககளிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் ஆங்கில மொழிப் புலமையை வளர்த்தெடுக்க ‘level up’ என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளதை வரவேற்கிறோம். இத்திட்டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்த வேண்டும். சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. கண்ணன் எச்சரித்துள்ளது கண்டனத்துக்குரியது. திருப்புவனத்தில் போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாமக எம்எல்ஏ…
