Author: admin

ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக ‘கருப்பு’ இருக்கும் என்று இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார். சூர்யா பிறந்த நாளுக்கு ‘கருப்பு’ படத்தின் டீஸர் வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ‘கருப்பு’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவரிடம் ‘கருப்பு’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, “சூர்யா சார் பிறந்த நாளுக்கு ‘கருப்பு’ டீஸர் வெளியாகும். அவரை எப்படியெல்லாம் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் நினைத்தார்களோ, அதெல்லாமே இந்தப் படத்தில் இருக்கும். ’சிங்கம்’ படத்துக்குப் பின் கூரையை பிய்த்துக் கொண்டு போவது மாதிரியான படமாக இருக்கும் என நம்புகிறேன். அந்தளவுக்கு ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் சாய் அபயங்கர். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, ஷிவதா, ஸ்வாசிகா, நட்டி, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்…

Read More

சென்னை: “சோழகங்கம் ஏரியின் ஆயிரமாவது ஆண்டு இப்போது கொண்டாடப்படும் நிலையில், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் வரும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்த நாளில் இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்திய மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழன், 1023-ஆம் ஆண்டில் கங்கை நதி பாயும் வட இந்தியா வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரையும், கங்கை கொண்ட சோழீச்சுரம் என்ற ஆலயத்தையும் அமைத்தார். அவற்றின் தொடர்ச்சியாக 1025 ஆம் ஆண்டில் இப்போது பொன்னேரி என்றழைக்கப்படும் சோழகங்கம் ஏரியை கட்டி பாசன வசதியை ஏற்படுத்தினார். சோழகங்கம் ஏரி கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதை தமிழக…

Read More

வெண்ணெய் பழங்களை நேசிக்கவும், ஆனால் அவர்கள் எவ்வளவு விரைவாக சரியானதிலிருந்து மென்மையாக செல்கிறார்கள்? நீங்கள் தனியாக இல்லை. நீங்கள் எப்போதாவது ஒரு அதிகப்படியான வெண்ணெய் பழத்தை தூக்கி எறிந்தால், இந்த வைரஸ் வெண்ணெய் ஹேக் உங்கள் பழத்தையும் உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும். ஹோம் ஹேக் புகழ்பெற்ற சமையல்காரர் ஆமி பகிரப்பட்ட ஒரு எளிய இரண்டு வகையான வினிகர் வாஷ் பல நாட்கள் வெண்ணெய் பழங்களை புதியதாக வைத்திருக்க உதவுவதில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இது பட்ஜெட் நட்பு, அறிவியலின் ஆதரவுடன், வீட்டில் முயற்சி செய்வது மிகவும் எளிதானது. கூடுதலாக, ஒரு ஆச்சரியமான பழ காம்போ உள்ளது, இது உங்கள் வெண்ணெய் பழத்தை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதில் உண்மையான வித்தியாசத்தை ஏற்படுத்தும். உங்கள் வெண்ணெய் வாழ்க்கையை நீட்டிக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.வைரஸ் வினிகர் கழுவும்: வெண்ணெய் பழங்களை புதியதாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறதுஆமி பகிர்ந்து கொண்டார், வெண்ணெய் பழங்களைக்…

Read More

திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயது இளம்பெண்ணுக்கும், 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி ஜூலை 1 அன்று உயிரிழந்தார். இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. இளம்பெண்ணுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேதப் பரிசோதனை செய்தவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், கேரளாவின் பாலக்காடு மாவட்டம் தச்சநாட்டுக்காராவைச் சேர்ந்த 38 வயது பெண்மணி, தீவிர காய்ச்சல் காரணமாக…

Read More

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் முதலில் ரஜினி தான் நடிப்பதாக இருந்தது என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் 2-ம் பாகமும் வெளியாகி கொண்டாடப்பட்டது. தற்போது 3-ம் பாகத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது. தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் ‘த்ரிஷ்யம்’ ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் முன்னிட்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் பேட்டியொன்று அளித்துள்ளார். அப்பேட்டியில், “‘த்ரிஷ்யம்’ படத்தை ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் பார்த்தார்கள். ரஜினி சார் அவருடைய வீட்டில் படம் பார்த்துவிட்டு ஒரு அரை மணி நேரம் அமைதியாக இருந்தார். பின்பு படம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. ஒரே விஷயம் தான், காவல்துறையினர் என்னை தாக்குவது மாதிரியான காட்சியை மக்கள் எடுத்துக் கொள்வார்களா என்பது தான் என்று வெளிப்படையாக…

Read More

புதுச்சேரி: புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் முதல்முறையாக வந்திருக்கிறது. இதனால் பயணிகளின் வருகைக்காக கடல் வழிப் பாதை திறக்கப்பட்டுள்ளது. இனி வாரம் தோறும் கப்பல் வரும் என சுற்றுலாத்துறை செயலர் தெரிவித்தார். கப்பல் வருகையை எதிர்த்து ஆளும் அரசின் கூட்டணிக்கட்சியான அதிமுக மறியல் போராட்டம் நடத்தியது. புதுச்சேரியில் கடந்த திமுக – காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த சுற்றுலா சொகுசு கப்பல் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. சொகுசு கப்பலில் சூதாட்டம் நடைபெறும் என்பதால் நம் மாநில கலாச்சாரம் சீரழியும் என கடுமையாக எதிர்த்தன. இதனால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. அதையடுத்து கடந்த 2022-ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை – விசாகப்பட்டினம்- புதுச்சேரி இடையே இயங்கும், தனியார் சொகுசு கப்பலை தொடங்கி வைத்தார். சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கும் வந்து புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்கவும் திட்டமிட்டனர்.…

Read More

அபார்ட்மென்ட் குடியிருப்பாளர்கள், பீகல்கள் மற்றும் அவற்றின் குட்டிகள் மத்தியில் மிகவும் பிரபலமான சிறிய செல்ல நாய் இனங்களில் ஒன்று அபிமான, ஆர்வமுள்ள, ஆற்றல் நிறைந்தவை. ஒரு பீகல் நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பு ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

சுபன்ஷு சுக்லாமாணவர்களுடனான தொடர்பு: இந்திய விண்வெளி கல்விக்கான ஒரு முக்கிய தருணத்தில், நகர மாண்டிசோரி பள்ளி மற்றும் பிற நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை (ஐ.எஸ்.எஸ்) அடைந்த முதல் இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லாவுடன் நேரடி தொடர்புகளில் பங்கேற்றனர். இஸ்ரோவின் வித்யார்த்தி சம்வத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த அமர்வு, பூமிக்கு மேலே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் சுற்றும் ஒரு ஸ்பேஸ்ஃபேரருடன் நேரடியாக ஈடுபட இளம் மனங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது.இந்த முயற்சி மாணவர்களுக்கு விண்வெளியில் வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெற அனுமதித்தது மட்டுமல்லாமல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு பற்றிய அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பங்கேற்ற மாணவர்களுக்கு, தொடர்பு மாற்றத்திற்கு ஒன்றும் இல்லை. விண்வெளியில் ஒரு இந்திய விண்வெளி வீரரிடமிருந்து நேரடியாகக் கேட்பது அறிவியலை உறுதியானதாகவும், உண்மையானதாகவும், ஆழமாக…

Read More

புதுடெல்லி: புத்த மதத் தலைவர் தலாய் லாமாவால் மட்டுமே தனது வாரிசை தேர்வு செய்ய முடியும் என்று சீனாவுக்கு இந்தியா பதில் அளித்துள்ளது. திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபுதொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார். ஆனால் இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்” என்றார்.இந்நிலையில் பவுத்தரான மத்திய சிறுபான்மையினர் விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “அடுத்த தலாய்லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள…

Read More

மகன் வீடியோவை நீக்கச் சொல்லி வற்புறுத்தல் செய்ததாக வெளியான தகவலுக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ‘ஃபீனிக்ஸ்’. இதன் ப்ரீமியர் காட்சியில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். அப்படம் முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசும்போது, “என் மகனுடன் நடித்த அனைவருக்கும் நன்றி. இங்கு படம் பார்த்த அனைவருக்கும் படம் எப்படி பிடித்ததோ, அதே மாதிரி திரையரங்கில் படம் பார்க்க வருபவர்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று பேசினார் விஜய் சேதுபதி. அப்போது பத்திரிகையாளர்கள், “மகன் சம்பந்தப்பட்ட வீடியோக்களை நீக்கச் சொல்வதாக தகவல்கள் வருகிறது” என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஜய் சேதுபதி, “தெரியாமல் நடந்திருக்கும். வேறு யாரேனும் செய்திருப்பார்கள். மன்னித்துவிடுங்கள்” என்று தெரிவித்தார் விஜய் சேதுபதி. அனல் அரசு இயக்கி, தயாரித்துள்ள படம் ‘ஃபீனிக்ஸ்’. இதில் சூர்யா விஜய் சேதுபதி, வரலட்சுமி, தேவதர்ஷினி, சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ்,…

Read More