Author: admin

சென்னை: ”அதிமுகவுடன் ஒன்றிணைந்தே இனி போராட்டங்களை நடத்துவோம், பழனிசாமியின் சுற்றுப் பயணத்தில் பாஜகவும் பங்கேற்கும்” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை முகப்பேரில் தனியார் கடை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை. முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. தலைமைச் செயலகத்தில் யாரோ ஒருவர் கொடுத்த உத்தரவின் பேரில் திருப்புவனத்தில் அஜித்குமாரை காவல் துறையினர் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்துள்ளனர். அஜித்குமார் மீது புகார் கொடுத்த நிகிதா, தலைமைச் செயலகத்தில் யாருக்கு போன் செய்தார்? அதன் பிறகு தலைமைச் செயலகத்தில் இருப்பவர் யாருக்குப் போன் செய்தார்? இவையெல்லாம் முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் முதல்வர் பதில் கூறாமல், சுலபமாக ‘சாரி’ சொல்லிவிட்டு கடந்து செல்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 24 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளன. இதனை லாக்-அப் மரணங்கள்…

Read More

சென்னை: குரோஷியாவில் நடைபெற்று வரும் சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் உலகின் முதல் நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உள்ளார் இந்திய வீரரான குகேஷ். கடந்த மாதம் கிளாசிக்கல் பிரிவில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முறை நடப்பு உலக செஸ் சாம்பியனான குகேஷை பலவீனமான வீரர் என கார்ல்சன் விமர்சித்துள்ளார். இந்நிலையில், வியாழக்கிழமை அன்று நடைபெற்ற சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரின் 6-வது சுற்றில் 19 வயது வீரரான குகேஷ், கார்ல்சனை வீழ்த்தினார். கடந்த மாதம் நார்வே நாட்டில் கிளாசிக்கல் முறையில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் கார்ல்சனை குகேஷ் வீழ்த்தினார். அந்த தோல்விக்கு பிறகு விரக்தியில் மேசையை ஓங்கி தட்டி இருந்தார் கார்ல்சன். சூப்பர் யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் தொடரில் தற்போது குகேஷ் முன்னிலை வகிக்கிறார். “உண்மையாகவே எனக்கு இப்போது செஸ்…

Read More

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் பள்ளி செல்ல மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 200 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் 5 கி.மீ. தொலைவிலுள்ள மின்னாம்பட்டி கிராமத்திலிருந்து 80 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியிலுள்ள ஆசிரியை ஒருவர் மின்னாம்பட்டி மாணவ, மாணவியரை தொடர்ந்து பிரம்பால் அடித்ததாக புகார் எழுந்தது. இதனால் இன்று பள்ளி செல்ல மாணவர்கள் மறுத்துள்ளனர். மேலும், பெற்றோர் காரணம் கேட்டபோது சட்டையை கழற்றி காட்டியதில் முதுகில் பிரம்பால் அடித்த தழும்பை காண்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊர் மந்தையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர்களுடன் சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை…

Read More

புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் மற்றும் லேசான இனிமையான சுவைக்கு பெயர் பெற்ற ஸ்பியர்மிண்ட் (மெந்தா ஸ்பிகாட்டா) ஒரு சமையல் மூலிகையை விட அதிகம். பொதுவாக மெல்லும் ஈறுகள், பற்பசை மற்றும் தேநீர் ஆகியவற்றில் காணப்படுகிறது, இந்த பல்துறை ஆலை பாரம்பரிய பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் ஆகிய இரண்டின் ஆதரவுடன் பரந்த அளவிலான மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் (-)-கார்வோன் மற்றும் ரோஸ்மரினிக் அமிலம் போன்ற பயோஆக்டிவ் சேர்மங்கள் நிறைந்த, ஸ்பியர்மிண்ட் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கிறது, செரிமானத்தைத் தணிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மேலும் கீல்வாதம் மற்றும் உயர் இரத்த சர்க்கரை போன்ற நாட்பட்ட நிலைமைகளை நிர்வகிக்க உதவக்கூடும்.சூடான அல்லது பனிக்கட்டியை அனுபவித்தாலும், ஸ்பியர்மிண்ட் தேநீர் உங்கள் அன்றாட வழக்கத்திற்கு எளிதான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கூடுதலாகும். இது இயற்கையாகவே காஃபின் இல்லாதது மற்றும் கலோரி இல்லாதது, இது எந்த நாளிலும் ஏற்றதாக அமைகிறது. ஸ்பியர்மிண்டின் சிறந்த சுகாதார நன்மைகளை ஆராயுங்கள்,…

Read More

பவுத்த மதத் தலைவர் என்றவுடன் சாமானிய இந்தியர்களின் மனங்களில் சட்டென நினைவுக்கு வருபவராக திபெத்திய பவுத்த மதத் தலைவரான தலாய் லாமா இருக்கிறார். தீவிர சீன எதிர்ப்பாளரான அவர், இந்தியாவின் தர்மாசாலாவில் தஞ்சமடைந்திலிருந்தே எழுப்பும் திபெத் விடுதலைக்கான குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆன்மிகம், அரசியல் என்று சமமாகப் பேசும் அவரது வீச்சு, அவர் மீதான ஊடக வெளிச்சம் எப்போதும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும். அவரது ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மட்டுமே பல்துறை பிரபலங்களும் தர்மசாலாவுக்கு விசிட் அடிப்பதும், அது ஊடக கவனத்துக்கு வருவதும் வழக்கம். சில நேரங்களில் சினிமா பிரபலங்கள் கூட தலாய் லாமாவை சந்திப்பது உண்டு. இப்படியான பிரபல முகமான தலாய் லாமா சுற்றிய பேச்சு இன்னும் அதிகமான வீச்சைக் கண்டுள்ளது. திபெத்திய புத்த மதத்தின் 14-வது தலாய் லாமாவாக இருக்கும் தற்போதைய தலைமையின் காலத்துக்குப் பின்னர் யார் அந்தப் பதவிக்கு வருவார்கள் என்பதே திடீர் வீச்சின்…

Read More

மதுரை: ‘‘வரும் 2026 ஜனவரி பொங்கல் பண்டிகை முதல் மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி செயல்பட தொடங்கும்’’ என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான ஹனுமந்தராவ் தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தோப்பூரில் மும்முரமாக நடக்கிறது. சமீபத்தில் மருத்துவமனை கட்டிடத்தின் 3டி வீடியோ வெளியாகி, பொதுமக்களை திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரி, இன்னும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் செயல்படுகிறது. அந்தக் கல்லூரியை மதுரைக்கு கொண்டு வரவும், அதற்கான கட்டிட வசதியை ஏற்பாடு செய்யவும், மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், மதுரை ‘எய்ம்ஸ்’ தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையில் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை மதுரை தோப்பூர் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன (எய்ம்ஸ்) வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், விருதுநகர் எம்பி மாணிக் தாகூர், தென்காசி…

Read More

ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள், பெயர் குறிப்பிடுவது போல, வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய சோதனைகள். அடிப்படையில், இவை தந்திரமான படங்கள், அவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகளைக் கொண்டுள்ளன, எனவே அவை ஆப்டிகல் மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை, எனவே முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, இந்த படங்கள் அவற்றின் உண்மையான மற்றும் குறைவாக அறியப்பட்ட ஆளுமைகளை வெளிப்படுத்தும்.இந்த குறிப்பிட்ட படத்தை ஆரம்பத்தில் மியா யிலின் டிக்டோக்கில் வெளியிட்ட வீடியோவில் பகிரினார். இந்த ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனையில், ஒரு நபர் ஒரு முயல் அல்லது ஒரு வாத்தை படத்தில் முதல் பார்வையில் கவனிக்க முடியும். சமூக ஊடகங்களில் உள்ளடக்க படைப்பாளராக இருக்கும் மியாவின் கூற்றுப்படி, ஒரு நபர் முதலில் ஒரு அழகான அல்லது அறிவார்ந்தவராக இருந்தால் முதலில் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.எனவே, இந்த சோதனையை எடுத்து உங்கள் உண்மையான ஆளுமை என்ன…

Read More

சென்னை: “பள்ளிகளில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ஒரு நாள் ஒழுக்கக் கல்வி நிகழ்ச்சி, தனி நேர வகுப்பு மற்றும் மதிப்பெண்கள் அளவீடு ஆகியவற்றை பின்பற்ற அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் யுவராஜா வெளியிட்ட அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அன்று ஆதித்யா என்ற மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பள்ளி மாணவியரிடம் பேசிய விவகாரத்தில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல், 17 வயது மாணவர் ஆதித்யாவின் உயிரை பறித்துள்ளது என்பது மிகவும் வேதனைக்குரிய, நிகழ்வாகும். ஒரு பள்ளி மாணவன் தனது சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழப்பது, பள்ளி நிர்வாகத்துக்கும், தமிழக அரசு கல்வித்துறைக்கும் பெரிய அவமானமாகும். மாணவர்களின் தவறான பழக்க வழக்கங்களை சுட்டிக்காட்டும் இந்த சம்பவம், பாடசாலைகளில் மாணவர்களின் நலனைக் காக்கும் நடவடிக்கைகள் எவ்வளவு…

Read More

இரைப்பை புற்றுநோய் என்றும் அழைக்கப்படும் வயிற்று புற்றுநோய், வயிற்றின் புறணியில் உருவாகிறது, குறிப்பாக சளி உற்பத்தி செய்யும் உயிரணுக்களில். இது உலகளவில் பொதுவாக கண்டறியப்பட்ட புற்றுநோயாகும். துரதிர்ஷ்டவசமாக, வயிற்று புற்றுநோய் பொதுவாக நிணநீர் கணுக்கள் அல்லது பிற உறுப்புகளுக்கு பரவும்போது, ​​பிற்கால கட்டங்களில் மட்டுமே கண்டறியப்படுகிறது, இது முன்கணிப்பு மோசமாக இருக்கும். . ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது முக்கியம் என்றாலும், சில உணவுகளும் உள்ளன, அவை புற்றுநோயைத் தடுக்க உதவும். அவற்றில் 5 இங்கே …

Read More