Author: admin

அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரையில் உள்ள திரையரங்கங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாகத் திரையரங்கத்துக்குச் சென்ற போது ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். படத்தைப் பார்த்துவிட்டு, சண்டைக் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறாய்…

Read More

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையும், 7 முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம்…

Read More

தர்பூசணி என்பது பழம் மட்டுமல்ல. இது ஒரு அதிர்வு. இது சொட்டு சொட்டுகள், பூல்சைடு நாப்ஸ் மற்றும் உங்கள் தொலைபேசியிலிருந்து முதல் உண்மையான இடைவெளி ஆகியவற்றின் சுவை. நாம் அனைவரும் அதை நேசிக்கும்போது, ​​குளிர்சாதன பெட்டியில் இருந்து நேராக, சாலட்டில் தூக்கி எறியும்போது தர்பூசணி வெளிப்படையான மாயாஜாலமாகிறது.ஆம், சாலட். நீங்கள் மனந்திரும்பும்போது நீங்கள் சாப்பிடும் இலை, நல்லொழுக்கமுள்ளவர் அல்ல. இனிப்பு தர்பூசணியை ஆச்சரியமான பொருட்களுடன் இணைக்கும் சாலடுகள் இவை – ஹெர்ப்ஸ், சீஸ், மிளகாய், சுண்ணாம்பு – மற்றும் திடீரென்று, அந்த அடிப்படை துண்டு ஏதோவொன்றாக மாறுகிறது… போதை.ஆகவே, நீங்கள் ஒரு கொல்லைப்புற BBQ ஐ ஹோஸ்ட் செய்கிறீர்களோ, உங்கள் தேதியை குறைந்தபட்ச முயற்சியால் ஈர்க்க விரும்பினால், அல்லது சலிப்பான மதிய உணவைப் பற்றி சலித்தாலும், இங்கே மூன்று தர்பூசணி சாலடுகள் உள்ளன, அவை எளிதான, வேகமான, உங்கள் நேரத்திற்கு முற்றிலும் மதிப்புள்ளவை.தர்பூசணி + ஃபெட்டா + புதினாஇது ஒரு மூளை…

Read More

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோனி பாராடியா தனது 30, 40 களை சிறையில் கழித்தார், ஏனெனில் திருட்டு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு தவறான தண்டனை. (புகைப்படம்: ஜார்ஜியா இன்னசென்ஸ் திட்டம்) குஜராத்தி-ஆரிஜின் சோனி பாராடியா 2003 ல் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார், அவர் ஒருபோதும் பார்வையிடாத ஒரு நகரத்தில் நடந்த கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, மே 16 அன்று பாராடியா முழுமையாக விடுவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில், இந்த சம்பவம் தண்டர்போல்ட்டில் நடந்தது மற்றும் சோனி பீடியா லித்தோனியாவில் 250 மைல் தொலைவில் இருந்தது. சோனியின் கார் குற்றப் இடத்தில் இருந்தது, அது சோனியின் வாழ்க்கையிலிருந்து பல தசாப்தங்களாக எடுத்துக் கொண்டது, ஏனெனில் அவர் தனது கார் திருடப்பட்டதாக போலீசில் ஏற்கனவே புகாரளித்த நீதி அமைப்பை நம்ப முடியவில்லை. சோனியின் அறிமுகமான ஃபிளின்ட் காரைத் திருடி, சோனியைக் கொலை செய்வதாக மிரட்டினார்,…

Read More

பிரகாசம்: ஆந்​திர மாநிலத்​தின் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​டத்​துக்கு துணை முதல்​வர் பவன் கல்​யாண் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: 2029-ல் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன் அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இவ்​வாறு மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை ஜெகன் இன்​ன​மும் புரிந்து கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய ஜெகன் அரசு பயன்​படுத்​த​வில்​லை. மத்​திய அரசுடன் நாங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தி​யதை தொடர்ந்து ஜல்​ஜீவன் திட்​டத்​தின் கீழ் முதல்​கட்​ட​மாக ரூ.1,290 கோடி​யில் இத்​திட்​டத்​துக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் 10 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மக்​கள் பயன் அடை​வார்​கள். இங்​குள்ள லட்​சுமி சென்​னகேசவுலு கோயில் உட்பட பல்​வேறு கோயில்​களின் நிலங்​களை ஜெகன் ஆட்​சி​யில் அவரது கட்​சி​யினர் ஆக்​கிரமிப்பு செய்​துள்​ளனர். இந்த நிலங்​களை மீட்க தனி கமிட்டி அமைக்​கப்​படும். அதன் மூலம் கோயில் நிலங்​கள்…

Read More

மதுரை: மதுரை எய்ம்ஸ் தலை​வர் பிர​சாந்த் லவானியா தலை​மையி​லான ஆலோ​சனைக் கூட்​டம் தோப்​பூர் எய்ம்ஸ் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில், எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ், எம்​.பி.க்​கள் மாணிக்​கம் தாகூர், ராணி கு​மார், சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர். பின்​னர் எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்​று, ராம​நாத​புரத்​தில் மாணவர்​கள் படித்து வரு​கின்​றனர். தோப்​பூரில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டிடப் பணி தொடங்​கப்​பட்​டு, பணி​கள் இரவு பகலாக நடை​பெற்று வரு​கின்​றன. வரும் டிசம்​பருக்​குள் பணி​கள் நிறைவடை​யும். 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்​டிடத்​தில் கல்லூரி செயல்படும். ஜனவரிக்​குள் ஆய்​வகங்​கள், கல்​லூரி​யில் தங்​கிப் படிக்​கும் மாணவர்​களுக்​கான வசதி​கள் மற்​றும் 150 படுக்​கைகளு​டன் கூடிய மருத்​து​வ​மனை உள்​ளிட்​டவை அமைக்​கப்​படும். 2027-க்​குள் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை பணி​கள் நிறைவு​பெற்​று, முழு​மை​யாக செயல்​படத் தொடங்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Read More

கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், ப்ரோக்கோலியில் காணப்படும் ஒரு கலவை சல்போராபேன், ப்ரீடியாபயேட்டுகள் உள்ள நபர்களில் இரத்த சர்க்கரை அளவை கணிசமாக மேம்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. சல்போராபேன் உட்கொள்ளும் பங்கேற்பாளர்கள் உண்ணாவிரத இரத்த சர்க்கரையில் குறிப்பிடத்தக்க குறைப்பை அனுபவித்தனர், குறிப்பாக வயது தொடர்பான நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கொண்டவர்கள். இந்த கண்டுபிடிப்பு ப்ரோக்கோலி சாற்றை ஒரு செயல்பாட்டு உணவாகப் பயன்படுத்தி துல்லியமான சிகிச்சைக்கான திறனைக் குறிக்கிறது. நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்போது, ​​ஒரு காய்கறியைச் சேர்ப்பது இயற்கையாகவே இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம், நீரிழிவு நோயாளிகளுக்கு கூட. ஒரு புதிய ஆய்வில், ஒரு குறிப்பிட்ட காய்கறியை சாப்பிடுவது வகை 2 நீரிழிவு நோயின் முன்னோடியான ப்ரீடியாபயாட்டீஸில் மேம்பட்ட இரத்த சர்க்கரை அளவுடன் இணைக்கப்பட்டுள்ளது.கோதன்பர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ப்ரோக்கோலியில்…

Read More

புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ரூ.13,952 கோடிக்கு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டு படையில் சேர்க்கப்பட்டன. இதில் ஒன்று கடந்தாண்டு லடாக்கில் தரையிறங்கும் போது பலத்த சேதம் அடைந்தது. தரைப்​படை பயன்​பாட்​டுக்​காக 6 அபாச்சி ரக ஹெலி​காப்​டர்​கள் ரூ.5,691 கோடிக்கு வாங்க கடந்த 2020-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​யப்​பட்​டது. அந்த ஹெலி​காப்​டர்​கள் விநி​யோகம் தாமதம் ஆகி வந்​தது. இது தொடர்​பாக அமெரிக்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத்​திடம், இந்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங்…

Read More

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 19,286 கனஅடி​யாக​வும், மதி​யம் 24,735 கன அடி​யாக​வும், மாலை 29,423 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது. இந்​நிலை​யில் மேட்​டூர் அணையி​லிருந்து நீர்​திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியி​லிருந்து 30,000 கனஅடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அணை மற்​றும் சுரங்க மின் நிலை​யம் வழி​யாக விநாடிக்கு 22,100 கனஅடி​யும், 16 கண் மதகு வழி​யாக 7,900 கனஅடி​யும் தண்​ணீர் வெளி​யேற்​றப்​படு​கிறது. கால்​வாய் பாசனத்​துக்கு விநாடிக்கு 500 கன அடி தண்​ணீர் திறக்​கப்​படு​கிறது. அணை​யின் நீர்​மட்​டம் நேற்று 119.63 அடி​யாக​வும், நீர் இருப்பு 92.88 டிஎம்​சி​யாக​வும் இருந்​தது. தரு​மபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யில் நேற்று முன்​தினம் 20 ஆயிரம் கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 28 ஆயிரம்…

Read More

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி வருவாய் ஈட்டியதாக எழுந்த புகாரையடுத்து அந்த நிறுவனத்தின் மீது செபி முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தையில் இருந்து செபி தடை செய்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக ஈட்டியதாக கூறப்படும் ரூ.4,843 கோடியை திரும்பச் செலுத்தவும் செபி உத்தரவிட்டுள்ளது. ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் பம்ப் அண்ட் டம்ப் உத்தியை பின்பற்றி இந்திய பங்குச் சந்தைகளை ஏமாற்றியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. அதன்படி காலையில் அதிக அளவில் பேங்க் நிப்டி பங்குகளை வாங்கி குறியீடுகளை உயர்த்தி பின்னர் மாலையில் வேகமாக பங்குகளை விற்று ஆதாயம் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜேன் ஸ்ட்ரீட் மறுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா…

Read More