அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். நடிகர் விக்ரம் பிரபு பேசும்போது, “இந்தப் படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. படம் வெளியான பிறகு சென்னை மற்றும் மதுரையில் உள்ள திரையரங்கங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்தபோது அவர்களின் அன்பு என்னை வியக்க வைத்தது. சென்னையில் நாங்கள் குழுவாகத் திரையரங்கத்துக்குச் சென்ற போது ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். படத்தைப் பார்த்துவிட்டு, சண்டைக் காட்சியில் நன்றாக நடித்திருக்கிறாய்…
Author: admin
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாளை ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மழையும், 7 முதல் 10-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம்…
தர்பூசணி என்பது பழம் மட்டுமல்ல. இது ஒரு அதிர்வு. இது சொட்டு சொட்டுகள், பூல்சைடு நாப்ஸ் மற்றும் உங்கள் தொலைபேசியிலிருந்து முதல் உண்மையான இடைவெளி ஆகியவற்றின் சுவை. நாம் அனைவரும் அதை நேசிக்கும்போது, குளிர்சாதன பெட்டியில் இருந்து நேராக, சாலட்டில் தூக்கி எறியும்போது தர்பூசணி வெளிப்படையான மாயாஜாலமாகிறது.ஆம், சாலட். நீங்கள் மனந்திரும்பும்போது நீங்கள் சாப்பிடும் இலை, நல்லொழுக்கமுள்ளவர் அல்ல. இனிப்பு தர்பூசணியை ஆச்சரியமான பொருட்களுடன் இணைக்கும் சாலடுகள் இவை – ஹெர்ப்ஸ், சீஸ், மிளகாய், சுண்ணாம்பு – மற்றும் திடீரென்று, அந்த அடிப்படை துண்டு ஏதோவொன்றாக மாறுகிறது… போதை.ஆகவே, நீங்கள் ஒரு கொல்லைப்புற BBQ ஐ ஹோஸ்ட் செய்கிறீர்களோ, உங்கள் தேதியை குறைந்தபட்ச முயற்சியால் ஈர்க்க விரும்பினால், அல்லது சலிப்பான மதிய உணவைப் பற்றி சலித்தாலும், இங்கே மூன்று தர்பூசணி சாலடுகள் உள்ளன, அவை எளிதான, வேகமான, உங்கள் நேரத்திற்கு முற்றிலும் மதிப்புள்ளவை.தர்பூசணி + ஃபெட்டா + புதினாஇது ஒரு மூளை…
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோனி பாராடியா தனது 30, 40 களை சிறையில் கழித்தார், ஏனெனில் திருட்டு மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு தவறான தண்டனை. (புகைப்படம்: ஜார்ஜியா இன்னசென்ஸ் திட்டம்) குஜராத்தி-ஆரிஜின் சோனி பாராடியா 2003 ல் பரோல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார், அவர் ஒருபோதும் பார்வையிடாத ஒரு நகரத்தில் நடந்த கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில். 22 ஆண்டுகளுக்குப் பிறகு, மே 16 அன்று பாராடியா முழுமையாக விடுவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டில், இந்த சம்பவம் தண்டர்போல்ட்டில் நடந்தது மற்றும் சோனி பீடியா லித்தோனியாவில் 250 மைல் தொலைவில் இருந்தது. சோனியின் கார் குற்றப் இடத்தில் இருந்தது, அது சோனியின் வாழ்க்கையிலிருந்து பல தசாப்தங்களாக எடுத்துக் கொண்டது, ஏனெனில் அவர் தனது கார் திருடப்பட்டதாக போலீசில் ஏற்கனவே புகாரளித்த நீதி அமைப்பை நம்ப முடியவில்லை. சோனியின் அறிமுகமான ஃபிளின்ட் காரைத் திருடி, சோனியைக் கொலை செய்வதாக மிரட்டினார்,…
பிரகாசம்: ஆந்திர மாநிலத்தின் பிரகாசம் மாவட்டம், நரசிம்மாபுரத்தில் குடிநீர் திட்டத்துக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அடிக்கல் நாட்டினார். விழாவில் அவர் பேசியதாவது: 2029-ல் ஆட்சிக்கு வந்ததும் எங்களை ஒரு கை பார்ப்போம் என முன்னாள் முதல்வர் ஜெகன் அடிக்கடி மிரட்டி வருகிறார். சக மனிதர்களை இவ்வாறு மிரட்டியதால்தான் தனக்கு இந்த நிலைமை என்பதை ஜெகன் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்ட நிதியை முந்தைய ஜெகன் அரசு பயன்படுத்தவில்லை. மத்திய அரசுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ.1,290 கோடியில் இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைவார்கள். இங்குள்ள லட்சுமி சென்னகேசவுலு கோயில் உட்பட பல்வேறு கோயில்களின் நிலங்களை ஜெகன் ஆட்சியில் அவரது கட்சியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த நிலங்களை மீட்க தனி கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் கோயில் நிலங்கள்…
மதுரை: மதுரை எய்ம்ஸ் தலைவர் பிரசாந்த் லவானியா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் தோப்பூர் எய்ம்ஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ராணி குமார், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் எய்ம்ஸ் நிர்வாக அதிகாரி ஹனுமந்தராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று, ராமநாதபுரத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணி தொடங்கப்பட்டு, பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பருக்குள் பணிகள் நிறைவடையும். 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்டிடத்தில் கல்லூரி செயல்படும். ஜனவரிக்குள் ஆய்வகங்கள், கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான வசதிகள் மற்றும் 150 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை உள்ளிட்டவை அமைக்கப்படும். 2027-க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நிறைவுபெற்று, முழுமையாக செயல்படத் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கோதன்பர்க் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், ப்ரோக்கோலியில் காணப்படும் ஒரு கலவை சல்போராபேன், ப்ரீடியாபயேட்டுகள் உள்ள நபர்களில் இரத்த சர்க்கரை அளவை கணிசமாக மேம்படுத்துகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. சல்போராபேன் உட்கொள்ளும் பங்கேற்பாளர்கள் உண்ணாவிரத இரத்த சர்க்கரையில் குறிப்பிடத்தக்க குறைப்பை அனுபவித்தனர், குறிப்பாக வயது தொடர்பான நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கொண்டவர்கள். இந்த கண்டுபிடிப்பு ப்ரோக்கோலி சாற்றை ஒரு செயல்பாட்டு உணவாகப் பயன்படுத்தி துல்லியமான சிகிச்சைக்கான திறனைக் குறிக்கிறது. நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்போது, ஒரு காய்கறியைச் சேர்ப்பது இயற்கையாகவே இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம், நீரிழிவு நோயாளிகளுக்கு கூட. ஒரு புதிய ஆய்வில், ஒரு குறிப்பிட்ட காய்கறியை சாப்பிடுவது வகை 2 நீரிழிவு நோயின் முன்னோடியான ப்ரீடியாபயாட்டீஸில் மேம்பட்ட இரத்த சர்க்கரை அளவுடன் இணைக்கப்பட்டுள்ளது.கோதன்பர்க் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ப்ரோக்கோலியில்…
புதுடெல்லி: இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள் ரூ.13,952 கோடிக்கு கடந்த 2015-ம் ஆண்டு வாங்கப்பட்டு படையில் சேர்க்கப்பட்டன. இதில் ஒன்று கடந்தாண்டு லடாக்கில் தரையிறங்கும் போது பலத்த சேதம் அடைந்தது. தரைப்படை பயன்பாட்டுக்காக 6 அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ரூ.5,691 கோடிக்கு வாங்க கடந்த 2020-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த ஹெலிகாப்டர்கள் விநியோகம் தாமதம் ஆகி வந்தது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சேத்திடம், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 19,286 கனஅடியாகவும், மதியம் 24,735 கன அடியாகவும், மாலை 29,423 கனஅடியாகவும் அதிகரித்தது. இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியிலிருந்து 30,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22,100 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 7,900 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 119.63 அடியாகவும், நீர் இருப்பு 92.88 டிஎம்சியாகவும் இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 28 ஆயிரம்…
புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஜேன் ஸ்ட்ரீட் இந்திய சந்தைகளை ஏமாற்றி ரூ.36,500 கோடி வருவாய் ஈட்டியதாக எழுந்த புகாரையடுத்து அந்த நிறுவனத்தின் மீது செபி முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் அதன் துணை நிறுவனங்களை இந்திய பங்குச் சந்தையில் இருந்து செபி தடை செய்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக ஈட்டியதாக கூறப்படும் ரூ.4,843 கோடியை திரும்பச் செலுத்தவும் செபி உத்தரவிட்டுள்ளது. ஜேன் ஸ்ட்ரீட் நிறுவனம் பம்ப் அண்ட் டம்ப் உத்தியை பின்பற்றி இந்திய பங்குச் சந்தைகளை ஏமாற்றியுள்ளதாக செபி தெரிவித்துள்ளது. அதன்படி காலையில் அதிக அளவில் பேங்க் நிப்டி பங்குகளை வாங்கி குறியீடுகளை உயர்த்தி பின்னர் மாலையில் வேகமாக பங்குகளை விற்று ஆதாயம் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஜேன் ஸ்ட்ரீட் மறுத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜேன் ஸ்ட்ரீட் கடந்த 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா…
