Author: admin

சென்னை: 71-வது தமிழ்நாடு சீனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டங்களில் சென்னை எஸ்டிஏடி 25-16, 25-12, 25-14 என்ற செட் கணக்கில் மினி ஸ்போர்ட்ஸ் பவுண்டேஷன் அணியையும், சென்னை ஐசிஎஃப் 25-11, 25-11, 25-18 என்ற செட் கணக்கில் கிறிஸ்டியன் ஸ்போர்ட்ஸ் ஃபெல்லோஷிப் அணியையும் வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் அரை இறுதியில் ஐசிஎஃப் – எஸ்ஆர்எம் ஐஎஸ்டி அணிகளும், சிவந்தி கிளப் – எஸ்டிஏடி அணிகளும் மோதுகின்றன. ஆடவர் பிரிவு கால் இறுதி ஆட்டங்களில் சென்னை ஜிஎஸ்டி 26-24, 26-24, 25-14 என்ற செட் கணக்கில் எஸ்ஆர்எம் அகாடமியையும், வருமானவரித்துறை அணி 25-15, 25-21, 25-20 என்ற செட் கணக்கில் கோவை மேற்கு மண்டல காவல்துறை அணியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஜிஎஸ்டி…

Read More

திருப்பூர்: அவிநாசி இளம்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில், மாமியார் சித்ராதேவி இன்று (ஜூலை 4) கைது செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் ஜெயம் கார்டனை சேர்ந்தவர் கவின்குமார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், ரிதன்யா கடந்த 28-ம் தேதி மொண்டிபாளையம் அருகே காரில் விஷம் அருந்தி தற்கொலை செய்தார். இறப்பதற்கு முன்பாக ரிதன்யா, கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டி தனது தந்தை அண்ணாதுரைக்கு அனுப்பிய வாட்ஸ்அப் ஆடியோ பதிவு, தமிழ்நாட்டில் பலரையும் உலுக்கியது. கோட்டாட்சியர் விசாரணை நடந்துவந்த நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது துன்புறுத்தல் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சேவூர் போலீஸார் வழக்கு பதிந்தனர். இதில் கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டனர்.சித்ராதேவி உடல்நிலையை காரணம் காட்டி கைது…

Read More

உயர்ந்த இரத்த சர்க்கரை அளவைக் கொண்டவர்களுக்கு, (ப்ரீடியாபயாட்டீஸ் அல்லது நீரிழிவு நோய்), கண்காணிப்பு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது அவர்களின் அளவைக் கண்காணிக்க உதவுகிறது, உண்ணாவிரதம் மற்றும் உண்ணாவிரதம் அல்ல, மற்றும் மருத்துவருக்கு அவர்களின் மருந்துகளை சரிசெய்ய உதவுகிறது. காலையில் உயர் இரத்த சர்க்கரைக்கு வரும்போது, ​​அது கவலைப்படக்கூடியதாக இருக்கும், (மேலும், ஒருவர் நீரிழிவு நோயாளியாக இல்லாவிட்டால்) உடல் உண்ணாவிரத பயன்முறையில் இருப்பதால், அதிக வாசிப்பு அமைதியற்றதாக உணரக்கூடும். மேலும் கண்டுபிடிப்போம் …காலை உயர் இரத்த சர்க்கரை என்றால் என்னஇரத்த சர்க்கரை அல்லது குளுக்கோஸ், உங்கள் உடலுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகும். இது நீங்கள் உண்ணும் உணவில் இருந்து வருகிறது, மேலும் உங்கள் இரத்தத்தில் உங்கள் கலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுவாக, உங்கள் உடல் இரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமான வரம்பிற்குள் வைத்திருக்கிறது, இது சர்க்கரை உங்கள் உயிரணுக்களுக்குள் நுழைய உதவும் ஹார்மோனான இன்சுலின் பயன்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான வரம்பிற்குள் வைத்திருக்கிறது,…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது: பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதற்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் செயல்​படும் தீவிர​வாத முகாம்​களை அழிக்க முடிவு செய்​யப்​பட்​டது. முதலில் 21 தீவிர​வாத முகாம்​கள் அடை​யாளம் காணப்​பட்​டன. கடைசி நேரத்​தில் 9 முக்​கிய தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்த முடிவு செய்​யப்​பட்​டது. அந்த முகாம்​கள் துல்​லிய தாக்​குதல்​கள் மூலம் முழு​மை​யாக அழிக்​கப்​பட்​டன. இதன்​பிறகு இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே 4 நாட்​கள் போர் நடை​பெற்​றது. நமக்கு ஓர் எல்​லை. ஆனால் நமது எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான், சீனா, துருக்கி என 3 நாடு​களை…

Read More

பெங்களூரு: நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூரு வில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய தடகள சங்கம் மற்றும் உலக தடகள சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொடருக்கு உலக தடகள சங்கம் ‘ஏ’ பிரிவு அந்தஸ்து வழங்கியுள்ளது. நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனியின் தாமஸ் ரோஹ்லர், 2015-ம் உலக சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவின் ஜூலியஸ் யெகோ, அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். செக் குடியரசின் மார்ட்​டின் கோனெக்​னி, பிரேசிலினின் லூயிஸ் மவுரிசியோ டா சில்​வா, இலங்​கை​யின் ருமேஷ் பதிரேஜ், போலந்​தின் சைப்​ரியன் மிர்​சிக்​லோட் ஆகியோ​ரும் போட்​டி​யில் கலந்து கொள்​கின்​றனர். இவர்​களு​டன் இந்​தி​யா​வின் சச்​சின் யாதவ், யாஷ்​விர் சிங்,…

Read More

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்சன் காலமானார். அவருக்கு வயது 67. பிரபல இயக்குநர் குவென்டின் டரான்டினோவின் ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர், மைக்கேல் மேட்சன். கலிபோர்னியாவின் மலிபு பகுதியில் வசித்து வந்த அவர், மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 67. அவர் மறைவில் எந்த சந்தேகமும் இல்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை அறிவித்துள்ளது. மைக்கேல் மேட்சனின் மறைவு ஹாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

சென்னை: அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான விசா​ரணை விரை​வாக நடத்தி முடிக்​கப்​படும் என்​றும் காலநிர்​ண​யம் எது​வும் செய்ய வேண்​டாம் என்​றும் தேர்​தல் ஆணை​யம் உயர் நீதி​மன்​றத்​தில் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. அதி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமியை தேர்ந்​தெடுத்​தது உள்​ளிட்ட அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்தும் இந்த உட்​கட்சி பிரச்​சினை தொடர்​பான உரிமை​யியல் வழக்​கு​கள் முடிவுக்கு வரும் வரை அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னத்தை ஒதுக்​கக் கூடாது என்​றும் அதி​முக​வுக்கு எதி​ராக தேர்​தல் ஆணை​யத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம், வா. புகழேந்​தி, திண்​டுக்​கல் சூர்​யமூர்த்​தி, ராம்​கு​மார் ஆதித்​தன், ராமச்​சந்​திரன், கே.சி,நரேன் பழனி​சாமி உள்​ளிட்டபலர் மனு அளித்​திருந்​தனர். இந்த மனுக்​கள் மீதான தேர்​தல்ஆணை​யத்​தின் விசா​ரணைக்கு தடை விதிக்​கக்​கோரி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை ஏற்​கெனவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், தேர்​தல் சின்​னங்​கள் ஒதுக்​கீட்டு உத்​தர​வுப்​படி அதி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக விசா​ரணை நடத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு…

Read More

நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோயின் குடும்ப வரலாறு அல்லது வலி மருந்துகளின் நீண்டகால பயன்பாடு போன்ற ஆபத்து காரணிகளை அமைப்பதில் நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால், சிறுநீரக செயல்பாட்டு சோதனைக்கு ஒரு சுகாதார வழங்குநரைப் பார்க்கவும். வழக்கமான இரத்தம் (கிரியேட்டினின், ஈ.ஜி.எஃப்.ஆர்) மற்றும் சிறுநீர் (அல்புமின்) திரையிடல் மூலம் ஆரம்பகால கண்டறிதலால் சிக்கல்களைத் தடுக்கலாம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தலாம்.சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான ரகசியம் விழிப்புணர்வு மற்றும் உடனடி நடவடிக்கை. உங்கள் உடலின் நுட்பமான அறிகுறிகளுக்கு பணம் செலுத்துங்கள் – உங்கள் சிறுநீரகங்கள் உதவிக்காக அமைதியாக கூக்குரலிடக்கூடும்.டாக்டர் மோஹித் கிர்பத், ஆலோசகர், நெப்ராலஜி, சி.கே.பிர்லா மருத்துவமனை, குருகிராம்

Read More

சோஹாம் பரேக் நேர்காணல்களை வெடித்து, பயிற்சியாளர்களைப் பயன்படுத்தி வேலைகளைச் செய்தார், ஒரு இந்திய-ஆரிஜின் என்ட்ரெப்னூர் கூறினார். சோஹாம் பரேக் அமெரிக்க தொழில்நுட்ப உலகத்திற்கான ‘மீ டூ’ தருணமாக உருவெடுத்தபோது, ​​அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய மூல தொழில்முனைவோர் பிரிதிகா மேத்தா மர்மத்தை உடைத்து, சோஹாம் பரேக்கின் உண்மை மிகவும் எளிமையானது என்று முடிவு செய்தார். அவர் நன்றாக இருந்ததால் பரேஸ்க் நேர்காணல்களைத் துடைத்தார், பின்னர் அவருக்கு ஜூனியர் மக்கள் ஒரு சிறிய தேவ் கடை போல வேலை செய்தனர். சோஹாம் பரேக்கின் ஆர்வமுள்ள வழக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த AI நிறுவனர் சுஹைல் தோஷி, பல ஆண்டுகளாக பரேக் நிலவொளி வருவதாகக் கூறி எக்ஸ் மீது அவரை விட்டு வெளியேறிய பின்னர், அவர் ஒரே நேரத்தில் பல மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார், அவர் அமெரிக்காவில் கூட இல்லை என்று கூறினார். மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானதால் அவரது நற்சான்றிதழ்கள் இப்போது சர்ச்சைக்குரியவை என்றாலும் அவரது…

Read More

பாட்னா: பிஹாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன. புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகை முடிவு செய்தது. இதன்​படி அண்​மை​யில் குலுக்​கல் நடத்​தப்​பட்​டது. ஒவ்​வொரு கல்​லூரிக்​கும் தகு​தி​யுள்ள பேராசிரியர்​களின் பெயர்​கள் எழுதப்​பட்ட காகித சீட்​டு​கள் ஒரு பாட்​டிலில் போடப்​பட்​டன. அதில் இருந்து குலுக்​கல் முறை​யில் ஒரு காகித சீட்டு எடுக்​கப்​பட்​டது. இதன்​படி மகத் மகளிர் கல்​லூரி முதல்​வ​ராக நாகேந்​திர பிர​சாத் வர்​மா, பாட்னா கல்​லூரி முதல்​வ​ராக அனில் குமார், பாட்னா அறி​வியல் கல்​லூரி முதல்​வ​ராக அல்​கா, வனிஜா மகா​வித்​யாலயா கல்​லூரி முதல்​வ​ராக சுகாலி மேத்​தா,…

Read More