சென்னை: 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தொகுதி மக்களின் மனநிலை, திமுக அரசு மீதான மக்களின் எண்ணவோட்டம், திமுக அரசுக்கான ஆதரவு ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தி விவரங்களை கேட்டறிந்து வருகிறார் ஸ்டாலின். மேலும், தொகுதியில் கட்சியினரின் மனநிலை, கட்சியினருக்கு உள்ள குறைகள், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து தனித்தனியாக நிர்வாகிகளிடம் கேட்டறிகிறார் ஸ்டாலின். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் திட்டத்தோடு பல்வேறு முன்னெடுப்புகளை இப்போதே தொடங்கிவிட்டது திமுக. ஒரு பக்கம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் முழக்கத்தோடு வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணிகளை திமுக தொடங்கியுள்ளது. இந்த…
Author: admin
டிக்டோக்கின் அன்பான உள்நாட்டு தெய்வம் நாரா ஸ்மித், அவரது கனவான சமையல் வீடியோக்களுக்கும் வீட்டில் அழகியலுக்கும் பிரபலமானவர், மீண்டும் வைரலாகிவிட்டார், ஆனால் இந்த நேரத்தில், அது அவளுடைய புளிப்பு அல்லது ஓட் பால் அல்ல. சமூக ஊடகங்கள் கூட்டாக புருவங்களை உயர்த்துவதையும், முத்துக்களைப் பிடுங்குவதையும், அழுகிற ஈமோஜியை ஸ்பேமிங் செய்வதையும் அவரது குழந்தை பெயர் விருப்பப்பட்டியல் தான் அவரது குழந்தை பெயர் விருப்பப்பட்டியல். வினோதமான குழந்தை பெயர்களுக்கு இணைய பூதங்கள் செல்வாக்கு நாரா ஸ்மித் | கடன்: இன்ஸ்டாகிராம்/நாராசிசாநாரா ஸ்மித்தின் குழந்தை பெயர் மூளை புயல் இணைய சுழற்சியை அனுப்புகிறதுசக மாடல் லக்கி ப்ளூ ஸ்மித்துடன் தனது நான்காவது குழந்தையுடன் கர்ப்பமாக இருக்கும் நாரா, வெட்டப்படாத பெயர்களைப் பகிர்ந்து கொள்ள தனது சமூக ஊடகங்களுக்கு அழைத்துச் சென்றார். நாம் இப்போது சொல்லலாம்: குழப்பம் ஏற்பட்டது. “அழகான தனித்துவமானது” என்பது நாரா எப்படி பட்டியலை இனிமையாக விவரித்தார். இருப்பினும், இணையத்தில் மற்றொரு வார்த்தை…
உங்கள் சுற்றுப்புறங்களைப் பற்றி நீங்கள் எப்போதாவது முழுமையாக உணர்ந்திருக்கிறீர்களா? அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட 2022 ஆய்வில், தற்போதைய தருணமாக நாம் உணருவது உண்மையில் ஒரு மாயையாக இருக்கலாம் என்று கூறுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, உங்கள் மூளை 15 வினாடிகள் வரை பழமையான ஒரு காட்சி பிரதிநிதித்துவத்தைக் காட்டக்கூடும். இந்த ஆச்சரியமான நிகழ்வு, சமீபத்தில் பிரபலமான இயக்கவியலால் முன்னிலைப்படுத்தப்பட்டது, மேலும் நமது மூளை கடந்த காட்சி உள்ளீடுகளை கலக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது, இது உலகின் நிலையான, தடையற்ற பார்வையை உருவாக்குகிறது. உண்மையில், மூளையால் கவனமாக திருத்தப்பட்ட கடந்த காலத்தை “இப்போது” போல உணர நாம் தொடர்ந்து பார்க்கலாம். உங்கள் மூளை இதை எவ்வாறு செய்கிறது, ஏன் என்பதை ஆராயுங்கள்.விஞ்ஞானிகள் உங்கள் மூளை ஏன் யதார்த்தத்தின் தாமதமான பதிப்பைக் காட்டுகிறது என்பதைக் கண்டறியவும்மனித மூளை காட்சி உலகத்தை உண்மையான நேரத்தில் செயலாக்காது. அதற்கு பதிலாக, இது நம்மைச் சுற்றியுள்ளவற்றின் நிலையான மற்றும் மென்மையான படத்தை…
ஸ்ரீநகர்: காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடமாட்டம் கண்டறிப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். 3 தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இவர்களை தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், காஷ்மீரின் கிஸ்த்வரில் உள்ள கன்சல் மாண்டு என்ற அடர்ந்த வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக 3 நாட்களுக்கு முன் உளவுத் தகவல் கிடைத்தது. அங்கு பாதுகாப்பு படையினர் கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, மாலை 7.45 மணியளவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இருதரப்பு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 2 அல்லது 3 தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர். 2 நாட்களாக தீவிரவாதிகள் சிக்காததால், இவர்களை கண்டறிய ஹெலிகாப்டர், ட்ரோன்கள், மோப்ப நாய்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல்…
பொதுவாக குடும்பங்களில் நாம் காண்பதுதான். ஒரு பிள்ளை செல்லப்பிள்ளை, அவருக்கு எல்லாம் நடக்கும் ஆனால் ஒரு பிள்ளை உழைப்புப் பிள்ளை இவர் எப்போதும் நெருக்கடியிலும் அழுத்தத்திலுமே இருப்பார். இந்திய அணி என்னும் குடும்பத்தில் பும்ரா செல்லப்பிள்ளை, இந்தத் தார்ச்சாலைப் பிட்சில் சிராஜ் உழைக்கும் பிள்ளை. இந்தத் தார்ச்சாலைப் பிட்சில் செல்லப்பிள்ளைக்கு ரெஸ்ட் அளித்து உழைப்புப் பிள்ளை சிராஜிடமிருந்து கூடுதல் உழைப்பு கோரப்பட அந்த பணிக்கு தன் உடல் தகுதியை வைத்திருந்த அவர் பிரமாதமாக கொடுத்த இலக்கை நிறைவேற்றினார். எட்ஜ்பாஸ்டன் என்னும் படுமோசமான ஃபிளாட் பிட்சில் சிராஜ் நேற்று 19.3 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது உண்மையில் அசாத்தியமான ஒரு பந்து வீச்சுதான். பிரசித் கிருஷ்ணா சுத்த வேஸ்ட் என்பது புரிந்துவிட்டது, அடுத்து இவருக்குப் பதிலாக யார் என்பதுதான் இப்போது கம்பீர்-கில் கையில் இருக்கும் கேள்வி. நேற்று வந்தவுடனேயே 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து, அதுவும்…
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞரும் கவிஞருமான கவிக்கோ வா.மு.சேதுராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது. இன்றுகூட முரசொலியில், “ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவர் இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது. “தமிழ் தமிழ் தமிழ் என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்திருக்கின்ற ஒரு பெருமகனைக் காண வேண்டுமென்றால், அது பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று கருணாநிதியால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்குச் சிறப்பு சேர்த்த செந்தமிழ்ச் செம்மல். தமிழ்ப்பணிக்கெனத் தன்னை ஒப்படைத்துக்கொண்ட அந்தத் தியாகச் சுடர் தனது ஒளியை நிறுத்திக் கொண்டு,…
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை மேலும் படிக்க விரும்புகிறார்கள். நாம் அனைவரும் இதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்: “படித்தல் கற்பனையை உருவாக்குகிறது,” “திரைகளை விட புத்தகங்கள் சிறந்தவை” அல்லது “வாசகர்கள் பள்ளியில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.” இவை அனைத்தும் உண்மைதான் என்றாலும், சில குழந்தைகள் படிக்க விரும்பவில்லை என்பதும் உண்மை. இங்கே விஷயம்: நீங்கள் எவ்வளவு அதிகமாக தள்ளுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக அவை விலகிச் செல்கின்றன.தந்திரம் வாசிப்பை கட்டாயப்படுத்துவது அல்ல. இது வேடிக்கையானது, தனிப்பட்டதாக உணர வேண்டும். இரண்டு குழந்தைகளும் ஒரே உணவுகளை விரும்புவதைப் போல, இரண்டு குழந்தைகளும் அதே வழியில் படித்து மகிழ மாட்டார்கள். எனவே புத்தகங்களை வாழ்நாள் முழுவதும் ஒரு வேலையாக மாற்றாமல் அதை எவ்வாறு ஊக்குவிப்பது? இது ஆர்வம், சுதந்திரம் மற்றும் கொஞ்சம் படைப்பாற்றலுடன் தொடங்குகிறது.“தோள்கள்” உடன் தொடங்க வேண்டாம்“நீங்கள் மேலும் படிக்க வேண்டும்” என்று குழந்தைகள் கேட்கும்போது, அது வீட்டுப்பாடம் என்று அவர்கள் உடனடியாக உணர்கிறார்கள். ஆராய்வதற்கும், சிரிப்பதற்கும், கற்பனை…
திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் கடந்த 2018 மே மாதத்தில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்நிலையில் மலப்புரம் மற்றும் பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வழக்கமான பரிசோதனையின்போது 2 பேருக்கு நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டன. இதையடுத்து இவர்களின் ரத்த மாதிரிகள் உடனடியாக புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வைரஸ் தொடர்பாக மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வேறு யாருக்கேனும் இந்த அறிகுறி உள்ளதா என கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 26 சிறப்புக் குழுக்கள் ஏற்படுத்தியுள்ளனர். மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “நிபா வைரஸ் பரவலை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை பலப்படுத்தியுள்ளோம். நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண காவல்துறையின் உதவியை நாடியுள்ளோம். மக்களுக்கு உதவ ஹெல்ப் லைன்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய…
‘பிரேமலு’ இயக்குநர் அடுத்து இயக்கவுள்ள படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்கவுள்ளார். கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பிரேமலு’. பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் கொண்டாடப்பட்டது. இதன் இயக்குநர் க்ரிஷ் ஏடி அடுத்து இயக்கவுள்ள படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இடையே ‘பிரேமலு 2’ படத்துக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இறுதியாக, தனது அடுத்த படத்தை முடிவு செய்துள்ளார் க்ரிஷ் ஏடி. நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் க்ரிஷ் ஏடி. இப்படத்தினை ஃபஹத் பாசில், திலிஷ் போத்தன் மற்றும் ஷ்யாம் புஷ்கரண் இணைந்து தயாரிக்கவுள்ளனர். முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் தயாராகவுள்ளது. ஒளிப்பதிவாளராக அஜ்மல் சாபு, இசையமைப்பாளராக விஷ்ணு விஜய், எடிட்டராக ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
சென்னை: ராமதாஸும், அன்புமணியும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவானால் பாமக பழையபடி வீறுகொண்டு, எழுச்சியுடன் செயல்படும் என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, “பாமக தமிழகத்தில் வலிமையான கட்சி. இப்போது கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் என்னைப்போலவே, கட்சியினர் அனைவரும் மன உளைச்சலில் உள்ளனர். இது எல்லாம் பழையபடி சுமுகமாக மாறவேண்டும். இதற்கான தீர்வு என்னவென்றால், இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி ஒரு முடிவை வெளியிட வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சூழ்நிலை உருவாகும். பாமக பழையபடி வீறுகொண்டு, எழுச்சியுடன் செயல்பட இருவரும் இணைந்து பேசி செயல்பட வேண்டும். இதுவே கட்சியினரின் கோரிக்கை. கொறடாவை மாற்ற ஒரு மனு கொடுத்துள்ளனர். ராமதாஸும் ஒரு கடிதம் கொடுத்துள்ளார். இன்னும் ஓராண்டு மட்டுமே பதவிகாலம் உள்ளதால் கொறடா பதவியில் எந்த மாற்றமும் வராது. மாற்றி மாற்றி…
