Author: admin

சென்னை: “தமிழகத்தில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை; 9000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 96 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் அரசு கல்லூரிகளில் நிர்வாகமும், கல்வித்தரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயிலும் அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்காமல் அவை சீரழிவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. முதல்வர்கள் இல்லாத கல்லூரிகளில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன. 2024-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளின் முதல்வர் பணியிடங்கள் மட்டுமே காலியாக இருந்தன. 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி…

Read More

ஒரு வொர்க்அவுட்டின் போது ஒரு மேசையில் உட்கார்ந்திருக்கும் அல்லது ஒரு நுட்பமான சுழற்சியில் லேசான வலியாகத் தொடங்குவது, உலகளவில் மில்லியன் கணக்கானவர்களுக்கு, வாழ்க்கையை மாற்றும் நிலையாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 619 மில்லியன் மக்கள் தற்போது குறைந்த முதுகுவலியுடன் வாழ்கின்றனர், மேலும் அந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டில் 843 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளவில் மிகவும் பரவலான தசைக்கூட்டு கோளாறாகவும், இயலாமைக்கான முக்கிய காரணமாகவும் அமைகிறது. இந்த நிலை பாகுபாடு காட்டாது-இது எல்லா வயது, பாலினங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளில் உள்ளவர்களை பாதிக்கிறது, வேலை, உறவுகள், தூக்கம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் கூட தலையிடுகிறது.நவீன வேலை பழக்கம் ஒரு அமைதியான தொற்றுநோயைத் தூண்டுகிறது முதுகுவலிபல காரணிகள் முதுகுவலிக்கு பங்களிக்கின்றன என்றாலும், மிகவும் கவனிக்கப்படாத ஒன்று நமது நவீன வாழ்க்கை முறை, குறிப்பாக மோசமான தோரணை. உடற்பயிற்சி குழுவின் தனிப்பட்ட பயிற்சியாளரான கேசி ரஸ்ஸல்,…

Read More

பாட்னா: நிதிஷ் குமாரும் பாஜகவும் இணைந்து நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றிவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிஹாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தொழிலதிபர் கோபால் கெம்கா சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை கண்டித்து ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அரசை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். “பிஹாரை ஆட்சி செய்யும் பாஜக-நிதிஷ்குமார் கூட்டணி, நாட்டின் குற்ற தலைநகராக பிஹாரை மாற்றியுள்ளது. தொழிலதிபர் கோபால் கெம்கா வெளிப்படையாக சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமே இதற்கு உதாரணம். கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு போன்ற குற்றச் சம்பவங்கள் பிஹாரில் இயல்பாகிவிட்டது. இவற்றைத் தடுப்பதில் ஆளும் அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. பிஹாரில் வாழும் சகோதர சகோதரிகளே, இனியும் இத்தகைய அநீதிகளை பொறுத்துக் கொள்ள வேண்டுமா? உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத இந்த ஆட்சியாளர்கள் வசம் உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்குமா? கொலை, கொள்ளை,…

Read More

அட்லான்டா: நடப்பு ஃபிபா கிளப் கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் மூனிச் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிஎஸ்ஜி. இந்த வெற்றியை பிஎஸ்ஜி சாத்தியப்படுத்தியது அபாரமானது. அது குறித்து பார்ப்போம். அமெரிக்காவில் கிளப் கால்பந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை தொடரை ஃபிபா நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. இதற்கான வெள்ளோட்டமாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது. முதல் முறையாக கிளப் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 32 அணிகள் பங்கேற்றுள்ளது இந்த முறைதான். இப்போது நான்கு அணிகள் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்புடன் அரை இறுதி வரை முன்னேறி உள்ளன. பிஎஸ்ஜி vs பேயர்ன் மூனிச்: நேற்று (ஜூலை 5) இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு அமெரிக்காவின் அட்லான்டாவில் இந்த ஆட்டம் தொடங்கியது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இரண்டு…

Read More

‘டைட்டானிக்’ படத்தை ஏன் வெளியிடவில்லை என்று சமூக வலைதள பதிவு மூலம் தயாரிப்பாளரிடம் நடிகர் கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார். சி.வி குமார் தயாரிப்பில் உருவான படம் ‘டைட்டானிக்’. இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருப்பதால், எப்போது வெளியிடுவீர்கள் என்று கலையரசன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் “நீங்கள் ஏன் ‘டைட்டானிக்’ படத்தை இன்னும் வெளியிடவில்லை சி.வி.குமார் சார். இயக்குநர் ஜானகிராமன் மற்றும் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த படம் வெளியிடுவதற்கான தகுதியைக் கொண்டுள்ளது. இதுவொரு நல்ல படம் சார். எங்களை நம்புங்கள். இது நம் அனைவருக்கும் வெற்றியை தரும். தயவு செய்து உடனடியாக படத்தை வெளியிடுங்கள் சார்” என்று கலையரசன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவால் சமூக வலைதளத்தில் சலசலப்பு உருவாகி இருக்கிறது. ‘டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்’ படத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா ஜாவேரி, காளி…

Read More

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழை, எளிய மக்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் திமுக அரசைக் கண்டித்து வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறப்பான முறையில் மருத்துவத் துறை செயல்பட்டு வந்தது. ஆனால், நிர்வாகத் திறனற்ற திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், நோய்வாய்ப்படும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தோல்வியையே சந்தித்துள்ளது.இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம், மேல்விஷாரம் அண்ணாசாலை மெயின் ரோட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், ஜெயலலிதா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற எனது தலைமையிலான ஆட்சியில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 30 படுக்கை வசதிகளைக்…

Read More

பிளாக்பிங்கின் ஜென்னியின் ‘சராசரி பெண்’ தருணம் காலக்கெடு சுற்றுப்பயணத்தில் தனது பூட்ஸைக் கட்டுமாறு ஊழியர்களைக் கத்தும்போது அறைந்தது: ‘அவளால் அதைச் செய்ய முடியவில்லையா?’

Read More

‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் திரைப்படத்தை எடுக்க திட்டமிருப்பதாக இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவித்துள்ளார். சூர்யா நடிக்கும் படத்தினை இயக்கி வருகிறார் வெங்கி அட்லுரி. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பேட்டியொன்று அளித்துள்ளார். அதில் சூர்யா படத்தின் கதைக்களம் குறித்து பேசியிருந்தார். அப்பேட்டியில் ‘லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் குறித்தும் பேசியிருக்கிறார். ’லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் எடுக்க திட்டம் இருப்பதாக தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கி அட்லுரி. துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லக்கி பாஸ்கர்’. நாக வம்சி தயாரிப்பில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் கொண்டாடப்பட்டது. ’லக்கி பாஸ்கர்’ 2-ம் பாகம் எப்போது தொடங்கும் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் இயக்குநர் வெங்கி அட்லுரி தெரிவிக்கவில்லை. இதனால் சூர்யா படத்தை முடித்துவிட்டு தொடங்குவாரா என்பது விரைவில் தெரியவரும்.

Read More

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். சிவகாசி அருகே திருத்தங்கலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வரும் இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 15க்கும் மேற்பட்ட அறைகள் வெடித்துச் சிதறி தரைமட்டமாகின. வெடி மருந்து தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பனையடிப்பட்டியைச் சேர்ந்த பாலகுருசாமி என்பவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த பாலகுருசாமியின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி…

Read More

வெண்ணெய் வெண்ணெய் ஒரு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கிறது, இது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு முக்கியமானது. “இரண்டு, அதிக வெண்ணெய் பழங்களை உண்ணும் நபர்கள் அதிக குடல் நுண்ணுயிர் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளனர்” என்று டாக்டர் சால்ஹாப் குறிப்பிடுகிறார். நார்ச்சத்து நிறைந்த உணவு ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. வெண்ணெய் பழங்களை சாப்பிடுவது டாக்டரை ஒதுக்கி வைக்கக்கூடும் என்று டாக்டர் சால்ஹாப் கூறுகிறார். “அதிக வெண்ணெய் பழங்களை உண்ணும் நபர்கள் அதிக குடல் நுண்ணுயிர் பன்முகத்தன்மையைக் கொண்டிருக்கிறார்கள். குடல் பாக்டீரியா உடலில் பல வேறுபட்ட செயல்முறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் அவை உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் வளர்சிதை மாற்றங்களை உருவாக்குகின்றன. எனவே அதிக பன்முகத்தன்மை, சிறந்தது. அடிப்படையில் ஒரு இயற்கை புரோபயாடிக்,” என்று அவர் மேலும் கூறுகிறார். 2020 ஆம் ஆண்டு ஆய்வில், 12 வாரங்களுக்கு தினமும் 175 கிராம் (ஆண்கள்) அல்லது 140 கிராம் (பெண்கள்) வெண்ணெய் உட்கொண்டவர்கள் குறைந்த மல பித்த…

Read More