சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் – வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி சென்னையில் நாளை தொடங்குகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று மாதவரம் மண்டலத்தில் வார்டு – 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு – 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு – 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு – 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு – 143 அடையாறு மண்டலத்தில் வார்டு – 168 ஆகிய 6 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் தொடங்கி நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாளை (07.07.2025)…
Author: admin
சென்னை: பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழதாயில் பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் (ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ்) பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சுமார் ஒரு மணி நேரமாக வெடித்துச் சிதறி உள்ளது. அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவிய நிலையில் அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறியுள்ளன. தேமுதிக சார்பாக விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் செய்யது காஜா செரிப் மற்றும் கழகத்தினர், சிவகாசி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்களை அளிக்க இருக்கிறார்கள். பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.…
சொற்களைக் கலப்பது அல்லது நடுப்பகுதியில் வாக்கியத்தை இடைநிறுத்துவது பெரும்பாலும் சோர்வாக அல்லது திசைதிருப்பப்பட்டதாக சிரிக்கப்படுகிறது. மருத்துவ சொல் “அஃபாசியா”, அது நுட்பமாக தொடங்கலாம். வார்த்தைகள் “சிக்கி” உணரக்கூடும், தவறான வார்த்தைகள் வெளிவரக்கூடும், அல்லது மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதில் ஒரு பின்னடைவு உள்ளது. மூளையின் மொழி மையங்கள் சரியான ஆக்ஸிஜன் ஓட்டத்தைப் பெறக்கூடாது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இவை.எளிமையான வாக்கியங்களில் தடுமாறுவது அல்லது பழக்கமான சொற்களை மறப்பது போல, தகவல்தொடர்பு மீண்டும் மீண்டும் உணரும்போது, உடல் அமைதியாக பெருமூளை அழுத்தத்தை குறிக்கக்கூடும்.[This article is for informational purposes only and does not substitute professional medical advice, diagnosis, or treatment. If any unusual symptoms persist, please consult a certified healthcare provider promptly.]
புதுடெல்லி: வாரிசினை முடிவு செய்ய 14வது தலாய் லாமாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும், தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஒரு மத நடைமுறை என்றும், இது யாருடைய தனிப்பட்ட விருப்பத்துக்கும் உட்பட்டது அல்ல என்றும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சூ ஃபீஹோங் தெரிவித்தார். இதுகுறித்து சூ ஃபீஹோங் வெளியிட்ட அறிக்கையில், ‘திபெத்திய புத்த மதத்தில் தலாய் லாமா மரபு 700 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ளது. 14வது தலாய் லாமா 700 ஆண்டு கால மரபின் ஒரு பகுதியாவார். தலாய் லாமா மரபு தொடர வேண்டுமா அல்லது முடிவடைய வேண்டுமா என்பதை ஒருதலைபட்சமாக யாரும் முடிவு செய்ய முடியாது. தலாய் லாமா மரபு அவரிடமிருந்து தொடங்கவில்லை, அவரிடமும் முடிவடையாது. அந்த முறையை ஒழிக்கவோ அல்லது தொடரவோ அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை” என்று அவர் கூறினார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய…
சிவகாசி: ஜூலை 9-ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் பங்கேற்பது என உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பொதுச்செயலாளர் சுரேஷ் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் உயர்மட்டக் குழுக் கூட்டம் மாநிலத்தலைவர் பி.டேவிட் லிவிங்ஸ்டன் தலைமையில் இணைய வழியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர், செயலர்கள் மற்றும் ஜே.ஏ.சி உறுபினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொதுச்செயலர் சோ.சுரேஷ் கூறியதாவது: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், தேசியக் கல்விக் கொள்கை – 2020-ஐ திரும்பப் பெறுதல், 8-வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல், தொகுப்பூதிய முறையை ரத்து செய்து, நிரந்தர பணி நியமனங்கள் மேற்கொள்ளல் உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள்,…
மதுரை: தனிப்படை போலீஸார் தாக்கியதில் கொலையான மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமார் (29) மீது கோயிலுக்கு காரில் வந்த பக்தர் நிகிதா தனது காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகை திருட்டு தொடர்பாக திருப்புவனம் போலீஸில் புகார் அளித்தார். அன்றைய தினம் திருப்புவனம் போலீஸார் சிஎஸ்ஐ பதிவு செய்து அடுத்தநாள் விசாரணைக்கு வருமாறு அஜித்குமாரை அனுப்பிவைத்தனர். இதற்கிடையில், தங்க நகை காணாமல் போனது தொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார் ஜூன் 28-ம் தேதி அதிகாலையில் மடப்புரம் கிராமத்திற்கு சென்று காவலாளி அஜித்குமார், அவரது சகோதரர் நவீன்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண் ஆகியோரிடம் விசாரித்தனர். இதில் அஜித்குமாரையும், நவீன்குமாரையும் போலீஸார் அடித்து தாக்கினர். பின்னர் நவீன்குமாரையும், அருண் என்பவரையும்…
பயணத்தைத் திட்டமிடும்போது இன்று பயணிகள் அழகான காட்சிகளை விட அதிகமாக தேடுகிறார்கள். அவர்கள் அர்த்தமுள்ள இடங்களைப் பார்வையிட விரும்புகிறார்கள், அங்கு கடந்த கால கதைகள் இன்னும் நினைவில் வைக்கப்படுகின்றன, இலங்கை மகத்தான கலாச்சார மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு நாடு.நாட்டில் ராமாயணத்தின் தடயங்கள் உள்ளன, மேலும் பல இடங்கள் உங்களை சரியான நேரத்தில் அழைத்துச் செல்கின்றன. ராமாயணத்தின் பெரும்பாலான பகுதிகள் பண்டைய இந்தியாவில் நடைபெறினாலும், லங்காவில் சீதாவின் நேரத்தின் கதைகளையும், ராமருக்கும் ராவணனுக்கும் இடையிலான போரை விவரிக்கும் இறுதிக் கதை, லங்காவில் இங்கு நடந்ததாக நம்பப்படுகிறது. காலப்போக்கில், தீவு முழுவதும் பல இடங்கள் காவியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. உறுதியான வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை, ஆனால் இந்த இடங்கள் கதைகள், உள்ளூர் மரபுகள் மற்றும் நம்பிக்கை மூலம் நினைவில் வைக்கப்படுகின்றன. இலங்கையில் ஏழு இடங்கள் இங்கே உள்ளன, மக்கள் இன்னும் ராமாயணத்துடன் இணைக்கிறார்கள், தலைமுறை தலைமுறை கதைசொல்லல் மூலமாக இருந்தாலும் கூட.
பாட்னா: வாக்களிக்க தேவையான 11 ஆவணங்களில் ஒன்றையும் வாக்காளர்களால் வழங்க முடியாவிட்டால், உள்ளூர் விசாரணை அல்லது பிற ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் பதிவு அதிகாரி சரிபார்த்து முடிவெடுக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இன்னும் சில மாதங்களில் பிஹார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) கொண்டுவந்துள்ளது. இதன்படி 2003ம் ஆண்டுக்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்கள், தாங்கள் இந்தியர்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை அல்லது ஆணைகள், நிரந்தர குடியிருப்புச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், மாநில மற்றும் உள்ளூர் அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவேடு மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ், 1967 க்கு முன்பு பல்வேறு பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட பிற ஆவணங்கள் ஆகிய 11 ஆவணங்கள் சரிபார்ப்புக்கு…
சென்னை: கிராமப்புறங்களில் எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தின்மூலம் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்க திமுக அரசு முயல்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ‘ஆட்சியில் அமர்வது மக்களுக்கு நன்மை செய்வதற்கு என்ற நிலை மாறி, லஞ்ச லாவண்யத்தில் திளைத்து, தங்களை வளப்படுத்துவதற்காகவே என்ற நோக்கோடு விடியா தி.மு.க. ஸ்டாலின் மாடல் அரசு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தங்களது 4 ஆண்டு கால அலங்கோல ஆட்சியினை மூடி மறைக்க, தங்களது ஒவ்வொரு செய்கையையும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு வெற்று விளம்பரங்கள் செய்து வருகிறது. அதன்படி, லேட்டஸ்டாக விடியா திமுக அரசு, தனது வெற்று விளம்பரங்களை தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 ஊராட்சிகளிலும் வெளியிட வேண்டும் என்று, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மூன்று நிறுவனங்களின்…
கொட்டைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செலினியம் மற்றும் வைட்டமின் ஈ போன்ற தாதுக்கள் உள்ளன, அவை உயிரணு பழுதுபார்ப்பதற்கும் வீக்கத்தை குறைப்பதற்கும் உதவுகின்றன. அக்ரூட் பருப்புகள், ஒமேகா -3 கள் மற்றும் பாலிபினால்களுக்கு கூடுதலாக, புற்றுநோய் உயிரணு வளர்ச்சியைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. பாதாம் ஹார்மோன்களை சமன் செய்து ஃபைபர் வழங்குதல். தினசரி சில கலப்பு கொட்டைகள் நீண்டகால ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான எளிதான, மகிழ்ச்சியான முறையாகும். அவை மூளை, தோல் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கின்றன, இது எல்லா வழிகளிலும் வெற்றி பெறுகிறது.
