Author: admin

சென்னை: பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் எந்தவொரு மாற்றத்துக்கும் இடமில்லை. இந்த எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவோர்க்கு நன்றி.” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், எந்த மாதிரியான செயல்களை / முடிவுகளை அமெரிக்க விரோதக் கொள்கைகள் என்று கருதுகிறார் என ட்ரம்ப் தெளிவுபடுத்தவில்லை. இதுதவிர ட்ரம்ப் பகிர்ந்த மற்றொரு பதிவில், “அமெரிக்க நிர்வாகம் இன்றிரவு முதல் புதிய வரி விதிப்பு மற்றும் திருத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக கடிதம் அனுப்பும் என்று தெரிவித்தார். இன்றிரவு 9.30 மணியளவில் முதல்கட்ட கடிதங்கள் அனுப்பப்படும்.” என்று குறிப்பிட்டுள்ளார். பிரிக்ஸ் கூட்​டமைப்பு…

Read More

ஹாலிவுட்டில், இங்ரிட் பெர்க்மேன், யூல் பிரைன்னர், ஹெலன் ஹையஸ் நடித்து 1956-ல் வெளியான படம், ‘அனஸ்டேசியா’. இந்தப் படத்தின் தாக்கத்தில் இந்தியில், தர்மேந்திரா, ஹேமமாலினி நடிப்பில் ‘ராஜா ஜானி’ என்ற படத்தை உருவாக்கினார்கள். மோகன் சேஹல் இயக்கத்தில் 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற இந்தப் படத்தின், தமிழ் ரீமேக்தான், ‘அடுத்த வாரிசு’!. ஹாலிவுட்டில் இருந்து பாலிவுட் வழியாக தமிழுக்கு வந்த படம். சோமநாதபுரம் ஜமீனையும் அவருடைய மனைவியையும் ஒரு கும்பல் கொன்று விடுகிறது. அவர்களின் 6 வயது மகள் ராதா, ஆற்றோடு அடித்துச் செல்லப்படுகிறாள். ராதாவின் பாட்டியான ஜமீனின் ராணி ராஜலட்சுமி, தனது பேத்தி எங்கோ உயிரோடு இருப்பதாக நம்புகிறார். அதற்கு, ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட பேத்தி, அவருடைய 18 வயதில் திரும்புவாள் என்று ஜோதிடர் சொன்னது காரணமாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் பேத்தி திரும்பாவிட்டால், ஜமீன் சொத்துகளையும், ரகசிய பொக்கிஷங் களையும் அறக்கட்டளைக்கு எழுதி வைக்க முடிவு செய்கிறார்,…

Read More

கோவை: “அதிமுக அரசாங்கம் என்பது மக்களுக்கான அரசாங்கம், விவசாயிகளுக்கான அரசாங்கம். இதில் மாற்றுக் கருத்து இல்லை. எப்போதும் நாங்கள் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என கோவையில் இன்று (திங்கள்கிழமை) நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது முதலாவது பிரச்சாரப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று (ஜூலை 7) தொடங்கினார். இதையொட்டி இன்று காலை தேக்கம்பட்டியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயிலில் பழனிசாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி இக்கூட்டத்துக்கு முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அவர் வலியுறுத்திப் பேசினர். அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது…

Read More

லவ் தீவு யுஎஸ்ஏ சீசன் 7 போட்டியாளர் சியரா ஒர்டேகா ஒரு இனவெறி டிக்டோக் மீது கடுமையான பின்னடைவைத் தொடர்ந்து வில்லாவிலிருந்து அதிகாரப்பூர்வமாக அகற்றப்பட்டார். அவர் வெளியேறியதை அடுத்து, அவரது குடும்பத்தினர் ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் அவர் பெற்ற அச்சுறுத்தல்களைக் கண்டித்து ஒரு பொது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.லவ் தீவு யுஎஸ்ஏ சீசன் 7 இலிருந்து சியரா ஒர்டேகா ஏன் அகற்றப்பட்டார்?சியரா ஒர்டேகா திடீரென வெளியேறும் லவ் தீவு அமெரிக்கா ஒரு தயாரிப்பு திருப்பம் அல்ல. அவரது பழைய சமூக ஊடக பதிவுகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அது பின்னடைவின் புயலைத் தொடர்ந்து வந்தது. பார்வையாளர்கள் 2023 இன்ஸ்டாகிராம் கதையை கண்டுபிடித்தனர், அதில் சியரா சிரித்தபோது தனது முகத்தை “கொஞ்சம் சி*கை” என்று விவரித்தார், அவளுக்கு போடோக்ஸ் கிடைத்த காரணம் இதுதான் என்று கூறினார். அது அங்கு முடிவடையவில்லை. 2015 ஆம் ஆண்டின் இரண்டாவது இடுகை மீண்டும் தோன்றியது, அங்கு அவர் மீண்டும்…

Read More

கிரிக்கெட் உலகில் ‘யார் சிறந்த கேப்டன்?’ என்ற விவாதம் எப்போதும் இருப்பது உண்டு. அதில் முன்னவர்களாக இருப்பவர்களில் ஒருவர் தோனி. புள்ளி விவரங்களை எல்லாம் வைத்து பார்த்தால் தோனியை விட பெஸ்ட் கேப்டன்கள் இங்கே இருக்கலாம். ஆனால், அவர்களை காட்டிலும் சிறந்தவர் என தோனியை டேக் செய்யலாம். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் சிறு நகரத்தை சேர்ந்தவர்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாக இருப்பவர் தோனி. கிரிக்கெட் கனவுகளுடன் ராஞ்சியில் இருந்து புறப்பட்டு வந்த அவர், பின்னாளில் 140 கோடி மக்களின் கனவை சுமந்த கதையெல்லாம் எல்லோரும் அறிந்ததுதான். ஒரு வீரனாக, ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்தி வென்று காட்டியவர். ‘இது நம்ம ஆளு’ என்ற கனெக்‌ஷனை கிரிக்கெட் ஆட்டத்தை பார்க்கும் ஒவ்வொருக்குள்ளும் கடத்தியவர். இத்தனைக்கும் சினிமா படங்களில் வரும் நாயகர்கள் முதலில் அடி வாங்கிக் கொண்டு, அதற்கான பதிலடியை வட்டியும் முதலுமாக தருவார்கள். அப்படித்தான் தோனியும். முதல் சர்வதேச போட்டியில்…

Read More

இயக்கத்தின் மிகவும் பொதுவான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் பிரபலமான உடற்பயிற்சிகளில் ஒன்றாகும். தொடங்குவது மிகவும் எளிதானது, சில இயங்கும் கியர்களைத் தவிர குறைந்த விலை மற்றும் இரு பாலினங்களுக்கும் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. மக்கள் பல காரணங்களுக்காக ஓடுகிறார்கள்: உடல்நலம், மன அழுத்த நிவாரணம், எடை கட்டுப்பாடு, சமூக இணைப்பு அல்லது தனிப்பட்ட சவால். இந்த உந்துதல்கள் நாம் எவ்வளவு அடிக்கடி மற்றும் தீவிரமாக இயங்குகிறோம், செயல்பாட்டில் நமது ஆரோக்கியத்தை வடிவமைக்கிறோம். இயங்கும் உந்துதல் தொற்று. இருப்பினும், ஒரு எச்சரிக்கை உள்ளது; நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர்கள் பெரும்பாலும் குறிப்பாக பொருத்தமாகக் காணப்பட்டாலும், ஆராய்ச்சி எப்போதும் சிறப்பாக இல்லை என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உண்மையில், வரம்புகளை வெகுதூரம் தள்ளுவது நன்மைகளைக் குறைக்கலாம். உடல் மற்றும் மன நலனுக்காக நீண்டகால கூட்டாளியை இயக்குவதற்கு சரியான சமநிலையைத் தாக்குவது முக்கியமாகும்.யாரோ ஒருவர் சேர்ந்து சாலையைத் தாக்கும்போது, ​​உடல் விரைவான மாற்றங்களுக்கு உட்படுகிறது. சுவாசம் ஆழமடைகிறது,…

Read More

சென்னை: “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “அழுத்தமான சூழ்நிலையையும் தனது ஒவ்வொரு நகர்வின் மூலம் கவிதையாய் மாற்றிய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க அரிய வீரர் மகேந்திர சிங் தோனிக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பெருமை பிறப்பிலேயே வருவதல்ல, எடுக்கும் ஒவ்வொரு முடிவினாலும், ஒவ்வொரு ஓட்டத்தினாலும், அமைதியாக ஈட்டுகின்ற ஒவ்வொரு வெற்றியாலும் கட்டமைக்கப்படுவது அது என நீங்கள் காட்டியிருக்கிறீர்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார். தோனியை அறிவோம்: தோனி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தவர் (1981). பள்ளிக்கூட நாட்களில் பாட்மின்டன் மற்றும் கால்பந்து ஆட்டங்களில் சிறந்து விளங்கினார். இவரது பயிற்சியாளர் இவரை உள்ளூர் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராக களம் இறக்கினார். முதன்முதலாக பிஹாரில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் 1998-ல் விளை யாடினார். அடுத்தடுத்து ரஞ்சி டிராஃபி, தியோடர் டிராஃபி, துலீப்…

Read More

முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த ரங்கசாமி, 2001 மற்றும் 2006 தேர்தல்களில் புதுச்சேரி மாநில முதல்வராக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால், இரண்டாவது முறையாக அவர் முதல்வராக வந்ததை ஜீரணிக்க முடியாத அவரது உட்கட்சி ‘நண்பர்கள்’ செய்த உள்ளடிகளால் 2008-ல் முதல்வர் பதவியை இழந்தார். அதைத் தொடர்ந்து வைத்தியலிங்கத்தை இடைக்கால முதல்வராக்கியது காங்கிரஸ். இதையடுத்து, 2011-ல் காங்கிரஸை விட்டு வெளியேறிய ரங்கசாமி, ‘புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து’ என்ற கோஷத்தை முன் வைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். 2011 தேர்தலில் அவரது கட்சி அமோக வெற்றிபெற்று மீண்டும் முதல்வரானார் ரங்கசாமி. அந்த சமயத்தில், ரங்கசாமியின் மருமகன் உறவுமுறை கொண்ட நமச்சிவாயத்தை மாநில தலைவராக்கியது காங்கிரஸ். ​மாநிலத்​தில் காங்​கிரஸை மீண்​டும் தூக்கி நிறுத்​திய நமச்​சி​வா​யம், 2016-ல் முதல்​வர் வேட்​பாள​ராக முன்​னிறுத்​தப்பட்​டார். ஆனால் மீண்​டும் அரசி​யல் சூது விளை​யாடிய​தால், தேர்​தலில் போட்​டியே போடாத முன்​னாள் மத்​திய அமைச்​சர் நாராயண​சாமி புதுச்​சேரி முதல்​வ​ரா​னார். இதனால் தனது முதல்​வர் கனவு கலைந்து…

Read More

சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வு இன்று (ஜூலை 7) நடைபெற உள்ளது. அதேநேரத்தில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய நிதித்துறை வலியுறுத்தினால், அதற்கு முன்பு சில கோரிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்ய வேண்டும். பணிநிரவலுக்கு முன்பாக அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பணிநிரவலில் கூடுதல் பணியிடங்களை மட்டுமே காண்பிக்க வேண்டும். அதேபோல, உபரி ஆசிரியர்களை பணிநிரவலில் வேறு பள்ளிக்கு செல்வதற்கு கட்டாயப்படுத்தக் கூடாது. விருப்பமுள்ள ஆசிரியர்களுக்கு மட்டுமே பணிநிரவல் செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Read More

சென்னை அரசியலில் இருந்து மீண்டும் விருதுநகர் மாவட்ட அரசியலுக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை பகிரங்கமாகவே எதிர்த்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்நிலையில், அண்மையில் விருதுநகர் மாவட்ட நாடார் உறவின்முறை மாநாட்டில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜன், “நாடார் சமுதாய மக்கள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்காமல் மற்றவர்களுக்கு வாக்களிப்பதால் அரசியலில் நாடார் சமுதாயம் பின்தங்கி இருக்கிறது” என டச்சிங்காக பேசி இருப்பது ராஜேந்திர பாலாஜி வட்டாரத்தை திகிலுக்குள் தள்ளி இருக்கிறது. ஜெயலலிதா அமைச்​சர​வை​யில் அவரது நம்​பிக்​கைக்​குரிய அமைச்​சர்​களில் ஒரு​வ​ராக இருந்​தவர் மாஃபா பாண்​டிய​ராஜன். 2016-ல் ஆவடி​யில் போட்​டி​யிட்டு அமைச்​ச​ரான இவர், 2021-ல் மீண்​டும் அதே தொகு​தி​யில் போட்​டி​யிட்டு தோற்​றுப் போனார். இதையடுத்து சென்​னையை விட்​டு​விட்டு தனது சொந்த மாவட்​ட​மான விருதுநகர் மாவட்ட அரசி​யலுக்கு திரும்​பி​னார். இங்கு வந்​ததுமே உள்​ளாட்​சித் தேர்​தலில் விருதுநகர் நகர்​மன்ற தேர்​தலில் களப்​பணி​யில் இறங்​கி​னார். ஆனால், ராஜேந்​திர பாலாஜிக்கு பயந்து…

Read More