பெருகிய முறையில் கணிக்க முடியாத உலகில், அதிக நிகர மதிப்புள்ள நபர்களுக்கான (எச்.என்.டபிள்யூ.ஐ.எஸ்) இறுதி காப்பீட்டுக் கொள்கையாக கோல்டன் விசாக்கள் உருவெடுத்துள்ளன. இந்த விசாக்கள் பணம் வாங்கக்கூடிய மிக நேர்த்தியான காப்பீட்டுக் கொள்கை. குளோப்-ட்ராட்டிங் உயரடுக்கைப் பொறுத்தவரை, அவர்கள் குடியேற்ற வரிசைகளைத் தவிர்ப்பது மட்டுமல்ல, அவை பாதுகாப்பான பொருளாதாரங்கள், சிறந்த முதலீடுகள் மற்றும் பளபளப்பான வாழ்க்கை முறைகளுக்கான பாஸ்போர்ட். வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், படிப்பதற்கும், ஆரோக்கியமாக இருக்கவும் உரிமை வேண்டுமா? ஒரு கோல்டன் விசா உங்களுக்கு சாவியை ஒப்படைக்கிறது, அங்கு திட்ட பி பீதி தேவையில்லை.இந்த குடியிருப்பு-மூலம் முதலீட்டு திட்டங்கள், முதலீட்டாளர்களை சட்டரீதியான குடியிருப்பு மற்றும் இறுதியில் குடியுரிமையைப் பெற அனுமதிக்கின்றன, நாடுகளில், அதிக பொருளாதார, அரசியல் மற்றும் வாழ்க்கை முறை ஸ்திரத்தன்மையை வழங்கும் நாடுகளில். கோல்டன் விசாக்கள் குடியுரிமை மூலம் முதலீட்டு திட்டங்களுடன் குழப்பமடையக்கூடாது. பிந்தையது முழு குடியுரிமை உரிமைகளை (பாஸ்போர்ட் உட்பட) வழங்கும் அதே வேளையில், கோல்டன் விசா…
Author: admin
சென்னை: “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி, “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன். அவர் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கல்வியை மட்டும் பெற்றுவிட்டால், அதைக் கொண்டு எந்த அளவுக்குச் சமூக இழிவுகளைக் களைந்து புரட்சி செய்யலாம். நம் உரிமைகளை வென்றெடுக்கலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு திராவிடமணி இரட்டைமலை சீனிவாசனார். அவரது பிறந்தநாளில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் ஆற்றிய ஒப்பற்ற பணிகளைப் போற்றி நினைவுகூர்கிறேன். அவர் பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபத்தினைத் திறந்து வைத்து, இரட்டைமலையாரைக் கொண்டாடிய நமது திராவிட மாடல் அரசு என்றும் அவர் ஏற்றிய உரிமைச் சுடரை அணையாமல் பாதுகாக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
கல்லீரலின் சிரோசிஸ் என்பது ஒரு நாள்பட்ட மற்றும் முற்போக்கான நோயாகும், இதில் ஆரோக்கியமான கல்லீரல் செல்கள் மெதுவாக வடு திசுக்களால் மாற்றப்படுகின்றன, இது நச்சுத்தன்மை மற்றும் ஊட்டச்சத்து செயலாக்கம் போன்ற முக்கிய கல்லீரல் செயல்பாடுகளை பாதிக்கிறது. பொதுவான காரணங்களில் நாள்பட்ட ஆல்கஹால் பயன்பாடு, ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்த்தொற்றுகள் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் ஆகியவை அடங்கும். பெரும்பாலும் அதன் ஆரம்ப கட்டங்களில் அமைதியாக, சிரோசிஸ் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கல்லீரல் செயலிழப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த விரிவான வழிகாட்டி அதன் காரணங்கள், அறிகுறிகள், நிலைகள் மற்றும் கிடைக்கக்கூடிய நோயறிதல் மற்றும் சிகிச்சை விருப்பங்களை ஆராய்கிறது, அதே நேரத்தில் நிபந்தனையை நிர்வகிப்பதில் ஆரம்பகால கண்டறிதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் மாற்ற முடியாத சேதத்தைத் தடுப்பது.கல்லீரல் சிரோசிஸ் என்றால் என்ன நாள்பட்ட கல்லீரல் சேதம் தொடர்ச்சியான வீக்கம் மற்றும் வடு (ஃபைப்ரோஸிஸ்) க்கு…
சென்னை: பள்ளி மாணவர்களின் ஆரோக்கிய வாழ்வை முன்னிறுத்தும் நோக்கத்தில் தமிழக அரசு பள்ளிகளில் சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ‘வாட்டர் பெல் இடைவேளை’ திட்டம் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது. அதேபோல, மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை மேம்படுத்தும் “ஃபிட் பெல் இடைவேளை” (Fit Bell Interval) என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கல்வியை தாண்டி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் கொண்ட வகுப்பறைகள் அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் இன்றைய கல்விச் சூழலில் “ஃபிட் பெல் இடைவேளை” என்ற உடல் ஆரோக்கிய திட்டம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று மிக அவசியமாகிறது. பள்ளிகளில் தொடர்ந்து உட்கார்ந்து கற்கும் சூழலில் உடற்பயிற்சிகள் அவர்களுடைய ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதோடு, பழக்க வழக்கங்களில் தூய்மை, நுண்ணறிவு வளர்ச்சி, மன ஒழுங்கு ஆகியவற்றை சாத்தியப்படுத்தும் என்றும், பள்ளி மாணாக்கர்களின் உடல் நலம், மன ஓய்வுத்திறன் மற்றும் வகுப்பறை கவனத்தை மேம்படுத்தும் நோக்குடன், தமிழக அரசு…
புதுடெல்லி: பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ‘பிரிக்ஸ் நாடுகள் மோதலை விரும்பவில்லை’ என்று சீனா எதிர்வினையாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கூடுதல் வரி அச்சுறுத்தலுக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “வர்த்தகம் மற்றும் வரிவிதிப்பு போர்களில் வெற்றியாளர்கள் இல்லை. அதிகளவில் வரி விதிக்கும் போக்கு முன்னேற்றத்துக்கான எந்த வழியையும் வழங்காது என்று சீனா தனது நிலைப்பாட்டை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது.” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த நிங், “அதிகளவு வரிகளை விதிப்பது யாருக்கும் பலனளிக்காது” என்று கூறினார் முன்னதாக, பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அவர், “பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும்…
தஞ்சாவூர் அருகேயுள்ள காசவளநாடுபுதூர் கிராமத்தில், இந்து மக்கள் மொஹரம் பண்டிகையை கொண்டாடி, தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். காசவளநாடுபுதூர் கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்தாலும், அவர்கள் 300 ஆண்டுகளுக்கு மேலாக மொஹரம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதற்காக 10 நாட்கள் விரதம் இருந்து, ஊரின் மையப்பகுதியான செங்கரையில் உள்ள சாவடியில், அல்லா சுவாமி என்ற பெயரில் உள்ளங்கை போன்ற உருவத்தை வைத்து, தினமும் பூஜைகள் நடத்தி, பாத்தியா ஓதி வழிபாடு நடத்துவர். இதன்படி, மொஹரத்துக்காக நிகழாண்டு 10 நாட்கள் விரதம் இருந்த இந்து மக்கள், நேற்று முன்தினம் இரவு உள்ளங்கை உருவத்துக்கு மாலை அணிவித்து வீதியுலாவாக ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் சென்றனர். அப்போது, வீடுகளில் இருந்த மக்கள், அல்லா சுவாமிக்கு புதுமண் கலயத்தில் பானகம், அவல், தேங்காய், பழங்கள் வைத்தும், நேற்று காலை எலுமிச்சை, ரோஜா மாலைகள், பட்டுத் துண்டு சாத்தியும் வழிபட்டனர். அப்போது, அல்லா சுவாமியுடன் வந்த முஸ்லிம்கள்,…
சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது நாளை (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்தியன், ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முதல் எதிரி பிரதீப்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை.” என வாதிட்டார். நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ், “போலீஸார் அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…
புதுடெல்லி: ஜூலை 9-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்துடன் (AIBEA) இணைந்த வங்காள மாகாண வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “AIBEA, AIBOA மற்றும் BEFI உள்ளிட்ட வங்கித் துறை தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. காப்பீட்டுத் துறையும் வேலைநிறுத்தத்தில் இணைய முடிவு செய்துள்ளது. வங்கி மற்றும் பிற நிதித் துறைகளில் வேலைநிறுத்தம் முழுமையாக இருக்கும் மத்திய அரசின் கார்ப்பரேட் சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள், தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து அனைத்துத் தொழில்களிலும் உள்ள 15 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பாளர் லேபிள்கள் எல்லா சத்தங்களையும் பெறும் உலகில், பிரபலங்களைப் பற்றி தங்கள் வேர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் புத்துணர்ச்சியூட்டும் ஒன்று இருக்கிறது, இந்த விஷயத்தில், அவர்களின் பாதணிகளுடன். நாங்கள் OG கோலாபுரி சாப்பல்களைப் பற்றி பேசுகிறோம். சர்வதேச ஓடுபாதையில் மறுபிரசுரம் செய்யப்படவில்லை, ஆனால் மகாராஷ்டிராவிலிருந்து நேராக உண்மையான, மண்ணானவை.சொகுசு பிராண்ட் பிராடா சமீபத்தில் மிலன் பேஷன் வீக்கில் லுக்காலிக் கோலாபுரிஸை அறிமுகப்படுத்தியதற்காக சூடான நீரில் தன்னைக் கண்டறிந்தாலும், பாலிவுட் நட்சத்திரங்கள் பல ஆண்டுகளாக உண்மையானவர்களை மிகைப்படுத்தல் இல்லாமல், ஹேஷ்டேக்குகள் இல்லாமல், நிச்சயமாக ஆயிரம் டாலர் விலைக் குறி இல்லாமல் அணிந்திருக்கின்றன.TOI வாழ்க்கை முறை மேசை மூலம்
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதாலும், புதன்கிழமை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இரண்டு நாட்களும் போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. பேருந்து உரிமையாளர்களின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து ஆணையருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிடப்பட்டபடி செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது. இதனால், கேரளாவில் நாளை தனியார் பேருந்துகள் இயங்காது என்றும், தங்கள் கோரிக்கைகளை அரசாங்கம் தீர்க்கத் தவறினால் ஜூலை 22 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. முக்கிய கோரிக்கைகள்: காலாவதியான பெர்மிட்களை தாமதமின்றி புதுப்பிக்க வேண்டும், குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நிற்கக்கூடிய பேருந்துகளை சாதாரண பேருந்துகளைப் போல்…
