புதுடெல்லி: டி.வி. தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்மிருதி இரானி. மேலும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியும் ஆற்றிவந்தார். பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 2014 முதல் 2024 வரை ஸ்மிருதி இரானி மத்திய அமைச்சராக இருந்தார். இந்நிலையில் 2024-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது தோல்வி அடைந்ததையடுத்து அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து அவர் மீண்டும் டி.வி. தொடர்களில் நடிக்க முடிவு செய்தார். இதன்படி, தற்போது `கியூன்கி சாஸ் பி கபி பஹு தி: ரீபூட்’ என்ற பெயரில் டி.வி. தொடர் தயாராகி வருகிறது. அதில் ஸ்மிருதி இரானி நடித்துள்ளார். இந்தத் தொடரில் துளசி விர்வானி என்ற கதாபாத்திரத்தில் அவர் தோன்றியுள்ளார்.
Author: admin
‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.கண்ணன், ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள ‘காந்தாரி’ என்ற ஹாரர் படத்தைத் தயாரித்து, இயக்கி இருக்கிறார். இந்தப் படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இவர் இயக்கி 2017-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’ என்கிற பெயரில் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்குகிறார். ‘கே.ஜி.எஃப்’ சரண் நாயகனாக நடிக்கிறார். சஷாங்க் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். சிந்து பிரியா, சமுத்திரக்கனி. தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தின் பாடல்களை சிவா ஆனந்த் எழுதுகிறார். இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விசிகவில் தேர்தல் பணி என்பது எங்களது களப்பணிகளில் ஒன்று. அதுவே எங்களது முதன்மையான பணி அல்ல. தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவோம். தற்போது கட்சியின் மறுசீரமைப்புக்கான பணிகளில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கின்றன. இந்த கூட்டணி மிகவும் கட்டுக்கோப்பாக, உறுதியுடன் இருக்கிறது. இக்கூட்டணி கட்டுக்கோப்பாகவே தேர்தலை சந்தித்து வெற்றிபெறும். தேர்தலின் போது அளிக்கப்படும் வாக்குறுதிகளை யாராக இருந்தாலும் 100-க்கு நூறு சதவீதம் நிறைவேற்ற முடியாது. திமுக ஆட்சியில் பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இது அனைவரும் அறிந்த உண்மை. ஆனாலும் சில முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாதது. மறுக்க முடியாதது. அந்தவகையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விசிக சார்பில் முதல்வருக்கு சுட்டிக்காட்டியிருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக அதை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன்.
விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா சமீபத்தில் விம்பிள்டனில் தலைகீழாக மாறினர், அவர்களின் பேஷன் வலிமை கிரிக்கெட் புலம் மற்றும் பாலிவுட் செட்களுக்கு அப்பால் நீண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. நோவக் ஜோகோவிச் சென்டர் கோர்ட்டில் சண்டையிட்டபோது, ஸ்டைலான ஜோடி தங்களது பாவம் செய்ய முடியாத ஆடைகளுடன் கவனத்தை திருடியது. விராட் ஒரு டான் பிளேஸரை வெளிப்படுத்தினார், அதே நேரத்தில் அனுஷ்கா ஒரு வெள்ளை கட்டமைக்கப்பட்ட பிளேஸரில் திகைத்துப் போனார், சிரமமின்றி நேர்த்தியைக் காட்டினார். விம்பிள்டன் டென்னிஸைப் பற்றியதாக இருக்கலாம், ஆனால் உண்மையானதாக இருக்கட்டும், இது ஒரு பேஷன் ஓடுபாதையில் குறைந்த முக்கியமாகும். இந்த வாரம், விராட் கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் ஸ்டாண்டில் இருந்து நிகழ்ச்சியை முழுவதுமாக திருடினர். நோவக் ஜோகோவிச் தனது காரியத்தை சென்டர் கோர்ட்டில் (அலெக்ஸ் டி மின ur ர், பி.டி.டபிள்யூ) செய்வதைப் பார்க்க இந்த ஜோடி காட்டியது, ஆனால் அவர்களின் ஆடைகள்தான் எல்லோரும் பேசினார்கள்.மிருதுவான…
புதுடெல்லி: கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விசாரணையின்போது, புதிய வக்பு சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் குழுக்களில் சேர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் மீது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மத்திய அரசு தாமாகவே முன்வந்து சர்ச்சைக்குரிய அம்சங்களை வழக்கு முடியும் வரை அமல்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திருந்தது. இதனால், சில அம்சங்களுக்கான தடையுடன் புதிய வக்பு திருத்த சட்டம் மீதான மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதில், தேசிய அளவிலான ஒரு இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கி இருந்தது. இதையடுத்து, புதிய வக்பு சட்டத்துக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை விதிகளை மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த விதிமுறைகள், ‘ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை அதிகாரமளித்தல் திறன் மற்றும் மேம்பாட்டு விதிகள் 2025′ எனும் பெயரில்…
செயின்ட் ஜார்ஜ்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 286 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 253 ரன்களும் எடுத்தன. 33 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 71.3 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், கேமரூன் கிரீன் 52 ரன்களும் சேர்த்தனர். இதையடுத்து 277 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 34.3 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ராஸ்டன் சேஸ் 34, ஷமர் ஜோசப் 24, ஷாய் ஹோப் 17, பிரண்டன் கிங் 14, அல்சாரி ஜோசப் 13 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப் …
பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘திருக்குறள்’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் குணா பாபு. தீரன், காளி, இரும்புத்திரை, தடம், கே.டி (அ) கருப்பு துரை, தக்ஸ், லால் சலாம், விக்ரம், வேட்டையன் என பல படங்களில் நடித்துள்ள இவர், ‘திருக்குறள்’ படத்தில் ‘தளபதி பரிதி’ கதாபாத்திரத்தில் நடித்ததை மறக்க முடியாது என்கிறார். அவர் கூறும்போது, “தனியார் வங்கியில் மூத்த மேலாளராக பணியாற்றி வந்தேன். சினிமா மீதான ஆர்வத்தால், அதைத் துறந்து, நடிப்புப் பயிற்சிப் பெற்றேன். கடந்த 8 ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். ‘திருக்குறள்’ படத்தில் வீரமும் காதலும் நிறைந்த ’தளபதி பரிதி’ கதாபாத்திரத்தில் நடித்தது, பாராட்டப்பட்டது. அடுத்து முன்னணி இயக்குநர்கள் இயக்கும் ரிவால்வர் ரீட்டா, மாரீசன், கேங், தடை அதை உடை, மிராஜ் (மலையாளம்) உள்பட பல படங்களில் நடித்து வருகிறேன்” என்றார்.
சென்னை: ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் 15 பேர் மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியால் மீட்கப்பட்டு சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை வரவேற்ற தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அனைத்து செலவுகளையும் தமிழக பாஜக ஏற்றுள்ளதாக தெரிவித்தார். ஈரானில் சிக்கித் தவித்த தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டனர். ஈரானிலிருந்து கப்பலில் துபாய் வந்த அவர்கள், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கும் அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் நேற்று முன்தினம்சென்னைக்கும் வந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீனவர்களை வரவேற்றார். பின்னர் பாஜக ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம், திருநெல்வேலிமாவட்டம் உவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மீனவர்கள் கூறியதாவது: நாங்கள் மீன்பிடித் தொழிலுக்காக கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு…
மாரடைப்பு: மார்பு வலியுடன், மாரடைப்பால் மூச்சுத் திணறல், குளிர்ந்த வியர்வை, தலைச்சுற்றல் அல்லது லேசான தன்மை, குமட்டல், வாந்தி மற்றும் படபடப்பு (ஒழுங்கற்ற இதய துடிப்பு) ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடும். இந்த அறிகுறிகள் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசர சிக்கலைக் குறிக்கின்றன.எரிவாயு தாக்குதல்: வாயு வலி பொதுவாக வீக்கம், அதிகப்படியான பர்பிங், வாய்வு மற்றும் அடிவயிற்றில் முழுமையின் உணர்வோடு இருக்கும். இது வழக்கமாக வியர்த்தல், தலைச்சுற்றல் அல்லது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படாது, இருப்பினும் அது பதட்டத்தை ஏற்படுத்தக்கூடும் (இது இதயம் தொடர்பானது என்று மக்கள் நினைக்கும் போது, பெரும்பாலும் அறிகுறிகளைப் பிரதிபலிக்கும்)
கனடாவிலிருந்து மீண்டும் இந்தியாவுக்குச் செல்வது குறித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனிதனின் ரெடிட் இடுகை வைரலாகி வருகிறது. 25 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய குடிமகனின் ரெடிட் பதவி வைரலாகியுள்ளது, அவர் ஏன் இந்தியாவுக்கு வர விரும்புகிறார் என்பதை விவரித்தார், இருப்பினும் அவர் இந்தியாவில் 11 ஆண்டுகள் மட்டுமே கழித்தார், கனடாவில் பெரும்பான்மையை செலவிட்டார். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் தான் இந்தியாவுக்கு விஜயம் செய்ததாக அவர் கூறினார், ஆனால் 2021 முதல், அவர் 10 முறை இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார், ஒவ்வொரு முறையும் அவர் தனது குழந்தை பருவ நினைவுகளை மறுபரிசீலனை செய்வதை நன்றாக உணர்ந்தார். “இந்தியா அதன் குறைபாடுகளைக் கொண்டுள்ளது, நான் அதைப் பெறுகிறேன், ஆனால் இந்த மேற்கத்திய நாடுகளைச் செய்யுங்கள். மேற்கில் பொதுவாக இந்தியர்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியான எதிர்காலத்தைக் காணவில்லை. எனது பரம்பரை கிடைக்கும் வரை இந்தியாவில் ஒரு சிறு…
