உங்கள் அமைதி, உறவுகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியைப் பாதுகாக்க வாழ்க்கையில் சில விஷயங்கள் தனிப்பட்ட முறையில் வைக்கப்படுகின்றன. அதிகப்படியான பகிர்வு சில நேரங்களில் தேவையற்ற தீர்ப்பு, பொறாமை அல்லது குறுக்கீட்டிற்கு வழிவகுக்கும். சரிபார்ப்பைத் தேடுவதைத் தவிர்ப்பதற்கு உங்கள் தயவின் செயல்களை தனிப்பட்டதாக வைத்திருப்பதும் புத்திசாலித்தனம். தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் உணர்ச்சி காயங்கள் ஆகியவை புனித இடங்கள், அவை பகிரப்படுவதற்கு முன் நேரத்திற்கும் நம்பிக்கையுக்கும் தகுதியானவை. தனியுரிமை என்பது ரகசியத்தை அர்த்தப்படுத்துவதில்லை – இதன் பொருள் ஆரோக்கியமான எல்லைகளை அமைப்பது. சில விஷயங்களை நீங்களே வைத்திருப்பதன் மூலம், உங்கள் விவரிப்பின் மீது கட்டுப்பாட்டைப் பேணுகிறீர்கள் மற்றும் உங்கள் உணர்ச்சி மற்றும் மன நலனைப் பாதுகாக்கிறீர்கள். எனவே, உளவியலின் படி, அனைவருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாத சில விஷயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்:
Author: admin
வாஷிங்டன்: உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதல் ஆயுதங்களை குறிப்பாக தற்காப்பு ஆயுதங்களை அனுப்பும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று (திங்கள் கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த ட்ரம்ப், “நாங்கள் கூடுதல் ஆயுதங்களை அனுப்ப வேண்டி இருக்கும். குறிப்பாக தற்காப்பு ஆயுதங்கள். அவர்கள் (உக்ரைன்) மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். (ரஷ்ய அதிபர்) புதினின் செயல் மகிழ்ச்சி அளிக்கவில்லை.” என தெரிவித்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், உக்ரைனுக்கு 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ உதவிகளை வழங்க உறுதி அளித்திருந்தார். அதேநேரத்தில், டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜனவரியில் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து உக்ரைனுக்கான ராணுவ உதவிகள் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. அதேநேரத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும்.” என கடந்த வாரம் அதிபர் மாளிகை…
‘ஜனநாயகன்’ முடித்துவிட்டு தனுஷ் நடிக்கும் படத்தினைத் தொடங்க ஹெச்.வினோத் முடிவு செய்திருக்கிறார். ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஹெச்.வினோத்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. தற்போது அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். இதனை லலித் குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். முன்னதாக, ‘ஜனநாயகன்’ படத்துக்கு முன்பு தனுஷ் படத்தை இயக்குவதாக இருந்தார் ஹெச்.வினோத். ஆனால், அவர் கூறிய கதை விஜய்க்கு பிடித்துவிடவே, அவருக்காக விட்டுக் கொடுத்தார் தனுஷ். தற்போது விஜய் படத்தினை முடித்துவிட்டதால் தனுஷ் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…
சென்னை: ‘மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை நாட்டின் மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் அரசியல்வாதிகளின் பேச்சுக்களை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், “பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி, புகார்கள் குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம் .…
உங்கள் தோள்களில் அல்லது உங்கள் ஹேர் பிரஷில் வெள்ளை செதில்களைக் கவனித்தீர்களா? முடிவுகளுக்குச் செல்வதற்கு முன், நீங்கள் பொடுகு அல்லது உலர்ந்த உச்சந்தலையில் கையாளுகிறீர்களா என்பதைக் கண்டுபிடிப்பது முக்கியம், ஏனெனில் காரணங்களும் சிகிச்சையும் முற்றிலும் வேறுபட்டவை. இவை இரண்டும் ஃபிளேக்கிங் மற்றும் நமைச்சலுக்கு வழிவகுக்கும் என்பதால் அவை ஒத்ததாகத் தோன்றலாம், ஆனால் பொடுகு வழக்கமாக அதிகப்படியான எண்ணெய் மற்றும் பூஞ்சை வளர்ச்சியால் தூண்டப்படுகிறது, அதே நேரத்தில் உலர்ந்த உச்சந்தலையில் ஈரப்பதம் இழப்பு மற்றும் கடுமையான முடி பராமரிப்பு பழக்கவழக்கங்கள் உருவாகின்றன. எனவே, மூல காரணத்தைப் புரிந்துகொள்வது சரியான உச்சந்தலையில் சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு துப்புபொடுகு மற்றும் மெல்லிய உச்சந்தலையில் எப்படி சொல்வது?முதல் பயணத்தில், இருவரும் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. ஆனால் அது அவ்வாறு இல்லை; நெருக்கமான பரிசோதனையின் போது, ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த பண்புகளைக் கொண்டுள்ளன. பொடுகு பொதுவாக மஞ்சள் அல்லது வெள்ளை மற்றும் எப்போதும் கூந்தலுடன் ஒட்டிக்கொண்டிருக்கும். நன்கு துலக்காவிட்டால்…
கிருஷ்ணகிரி அருகே புதிதாகக் கட்டப்பட்ட வெக்காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கோயில் பூசாரி தேர்வு நடந்தது. இதில், பாரம்பரிய வழக்கப்படி, ‘மைசூர் காளை’ மூலம் கோயில் பூசாரியாக 22 வயது இளைஞர் தேர்வானார். கிருஷ்ணகிரி அருகே மேலுமலை ஊராட்சிக்கு உட்பட்ட சாம்பல்பள்ளம் கிராமத்தில் சுயம்பு முனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அருகே கிராம மக்கள் சார்பில், வெக்காளியம்மன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு குடமுழுக்கு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 5 நாட்களாக மங்கள இசை, மகா கணபதி பூஜை, ஹோமம், கொடி ஏற்றம், கலசங்களில் புனித நீர் எடுத்து வருதல், கோ பூஜை, வாஸ்து பூஜை, யாக சாலை பூஜைகள், பால்குடம் ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை குடமுழுக்கு விழா நடந்தது. தொடர்ந்து, கோயில் பூசாரி தேர்வுக்குக் கிராம மக்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 25-க்கும் மேற்பட்டவர்களிடம் போட்டி ஏற்பட்டது. இதனால்,…
’கில்லர்’ படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ’இசை’ படத்துக்குப் பிறகு சுமார் 10 ஆண்டுகள் கழித்து ‘கில்லர்’ என்னும் படத்தினை இயக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதனை கோகுலம் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இதன் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. தற்போது ‘கில்லர்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. தமிழில் எஸ்.ஜே.சூர்யா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்து ‘நியூ’ மற்றும் ‘அன்பே ஆருயிரே’ ஆகிய படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்து வருகிறார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. காதல் கலந்த ஆக்ஷன் படமாக பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாக இருக்கிறது. இதற்காகவே பிரம்மாண்ட…
நன்னிலம் அருகே பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தை தாய்ப்பால் குடித்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்த சுகுமாரன்- பாத்திமாமேரி தம்பதிக்கு ஜூன் 30-ம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து, மகப்பேறு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்திம் இரவு வீட்டில் குழந்தைக்கு பாத்திமா மேரி தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென குழந்தையின் உடலில் எவ்வித அசைவும் இல்லாததுடன், உடல் குளிர்ச்சி அடைந்ததை பாத்திமா மேரி உணர்ந்தார். இதையடுத்து, உடனடியாக குழந்தையை நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே மூச்சுத் திணறி குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். அரசு மருத்துவர் அறிவுரை: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலத் துறை உதவி…
ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு அமெரிக்க மருத்துவ சங்கத்தின் இதழ் (ஜமா) அமெரிக்க குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சரிவை வெளிப்படுத்துகிறது. மற்ற வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் உள்ள குழந்தைகள் கணிசமாக ஏழ்மையான ஆரோக்கியத்தில் உள்ளனர் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இன்னும் ஆபத்தானது, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் கடந்த 15 ஆண்டுகளில் படிப்படியாக மோசமடைந்துள்ளது. வளர்ந்து வரும் நாட்பட்ட நிலைமைகளின் விகிதங்கள், கவனிப்புக்கான மோசமான அணுகல் மற்றும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடு முழுவதும் குழந்தை சுகாதார மற்றும் பொது சுகாதார கொள்கைகளில் அவசர சீர்திருத்தங்களுக்கான விழித்தெழு அழைப்பாக இந்த ஆய்வு செயல்படுகிறது.அமெரிக்க குழந்தைகள் உடல்நலம் 2007 முதல் கூர்மையாக குறைகிறது: ஆய்வு2007 முதல் 2023 வரை குழந்தைகளின் சுகாதார போக்குகளை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. இது நம்மிடையே பரந்த அளவிலான சுகாதார குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டறிந்தது. குறிப்பாக,…
வாஷிங்டன்: ஜப்பான், தென் கொரியா உட்பட 14 நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விகிதத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. அதேநேரத்தில், இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருக்கமாக உள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பதாகக் கூறி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பதிலுக்கு அந்த நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கும் என அறிவித்தார். 30%, 40% என கூடுதல் வரி விகிதத்தை அவர் அறிவித்ததை அடுத்து பல நாடுகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தன. இதனால், அடிப்படை கூடுதல் வரி விகிதமாக 10%-ஐ அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், 90 நாட்களில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பல நாடுகள் அமெரிக்காவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், பிரிட்டன் மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் இறுதியானது. 90 நாட்கள்…
