மதுரை: சிவகங்கை ஆவின் திருப்புவனத்தில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவில் இருப்பதால் மதுரையில் அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும் என மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் சகோதரர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரணம் வழக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இதற்காக அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் நீதிமன்றம் வந்திருந்தார். விசாரணை முடிந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அஜித்குமார் காவல் மரணம் வழக்கின் சாட்சிகளுக்கு திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து அச்சுறுத்தல் அளிக்கப்படுகிறது. இதனால் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேட்டோம். சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனக்கு சிவகங்கை ஆவினில் வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆவின் அலுவலகம் திருப்புவனத்தில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே மதுரையில் ஏதேனும் ஒரு அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும். இது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு அரசுத்…
Author: admin
முயற்சி செய்யாமல் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இல்லாமல் உடல் எடையை குறைப்பது ஒருவரின் உடல்நலம் குறித்து ஒரு பெரிய சிவப்புக் கொடி, அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வயிற்று புற்றுநோயால், இது பசியின்மை, உடலில் குறைந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதல் அல்லது கட்டி காரணமாக அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் காரணமாக இருக்கலாம். திடீர் மற்றும் விவரிக்கப்படாத எடை இழப்பு என்பது பல வகையான புற்றுநோய்களின் உன்னதமான அறிகுறியாகும், எனவே, அதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ‘இரைப்பை குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தற்செயலான எடை இழப்பைக் கணித்தல்’ என்ற தலைப்பில் 2019 ஆம் ஆண்டு ஒரு ஆய்வில் “ஜி.ஐ. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எடை இழப்பு உயிர்வாழ்வதற்கு தாக்கங்களைக் கொண்டுள்ளது. உயர் ஜி.ஐ. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிக எடை இழப்பு மற்றும் குறைந்த ஜி.ஐ. மற்றும் மோசமான நோயாளி விளைவுகள்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர். அதேவேளையில், ராணுவத் தளபதி அசிம் முனீர் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன. பாகிஸ்தானில் கடந்த 2024-ல் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி. போதிய பெரும்பான்மை இல்லாததால், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆசிப் அலி சர்தாரி நாட்டின் அதிபரானார். இந்நிலையில், ஆசிப் அலி சர்தாரிக்கும் ராணுவத் தளபதி அசிம் முனீருக்கும் இடையே மோதல் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு உள்ள அதிகாரத்தைக் காட்டிலும்…
சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும், கடந்த 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில், இந்த வழக்கில் முதல் எதிரியான பிரவீன் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாகவும். ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது. நடிகர் கிருஷ்ணா தரப்பில், அவரை கைது செய்ததற்கான காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல் காவல்துறை கைது…
திண்டிவனம்: 2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்களை பாமக செயற்குழு நிறைவேற்றியுள்ளது. தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையே அதிகார மோதல் நீடித்து வரும் பரபரப்பான சூழ்நிலையில், பாமக மாநில செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் அன்பழகன் வரவேற்றார். மாநில மகளிர் சங்க செயலாளர் வழக்கறிஞர் சுஜாதா தொடங்கி வைத்தார். செயற்குழுக் கூட்டத்தை செயல் தலைவர் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். இந்தக் கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “2026-ல் நடைபெற உள்ள…
குடிப்பதற்கு முன் செயல்படுத்தப்பட்ட கரியை எடுத்துக்கொள்வது ஹேங்ஓவர்கள் மற்றும் கல்லீரல் சுமை ஆகியவற்றைக் குறைக்கும். செயல்படுத்தப்பட்ட கரி நீண்ட காலமாக அவசர அறைகளில் விஷங்களுடன் பிணைக்க பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் உறிஞ்சக்கூடிய பொருளாகும், இது இரசாயனங்கள் மற்றும் நச்சுகளை குடலில் சிக்க வைக்கிறது.குடிப்பதற்கு முன் செயல்படுத்தப்பட்ட கரியை எடுத்துக்கொள்வது அடுத்த நாள் ஹேங்கொவரை மட்டுமல்லாமல், கல்லீரலில் எரிவாயு, வீக்கம் மற்றும் நச்சு சுமை ஆகியவற்றைக் குறைக்கும் என்று டேவ் ஆஸ்ப்ரே சுட்டிக்காட்டுகிறார். இது மந்திரம் அல்ல, இது இயந்திரத்தனமாக செயல்படுகிறது. கனி ஜெனனர்கள் (ஆல்கஹால் காணப்படும் நச்சு துணை தயாரிப்புகள்) போன்ற பொருட்களுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது, மேலும் அவற்றை கணினியிலிருந்து மிகவும் திறமையாக நகர்த்த உதவுகிறது.செயல்படுத்தப்பட்ட கரி ஆல்கஹால் உறிஞ்சப்படாது, ஆனால் ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்தால் நுகரப்படும் அல்லது உற்பத்தி செய்யப்படும் சில தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களுடன் பிணைக்க முடியும். இது எளிதில் கிடைக்கிறது மற்றும் மருந்து தேவையில்லை.[This article is for…
புதுடெல்லி: செவ்வாயன்று ஐ.எஸ்.எஸ். அமர்வு ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு விண்வெளி பயன்பாடுகள் மையத்தில் (NESAC) நடைபெற்றது.”உங்களில் பலர் எதிர்காலமாக மாறலாம் விண்வெளி வீரர்கள். “ஐ.எஸ்.எஸ்ஸில் நீங்கள் சூரியனைப் பின்தொடரவில்லை. ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை வட்டமிடும்போது ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் நாங்கள் காண்கிறோம். ஆனால் எங்கள் அட்டவணை கிரீன்விச் சராசரி நேரம் (ஜிஎம்டி) இல் இயங்குகிறது,” என்று அவர் விளக்கினார். உடல் மைக்ரோ கிராவிட்டி பல மாற்றங்களை எதிர்கொள்கிறது என்றார். “நாங்கள் பூமியில் ஈர்ப்பு விசையுடன் வளர்கிறோம், ஆனால் விண்வெளியில், நமது தசைகள் மற்றும் எலும்புகள் அது இல்லாமல் பலவீனமடைகின்றன. எனவே, டிரெட்மில்ஸ், சைக்கிள் ஓட்டுதல் இயந்திரங்கள் மற்றும் வலிமை உபகரணங்களைப் பயன்படுத்தி தினமும் உடற்பயிற்சி செய்கிறோம். இங்கே பொருத்தமாக இருப்பதற்கும், பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கும் இது இன்றியமையாதது.” முதலில் அவர் விண்வெளி நோயை அனுபவித்ததாகவும், ஆனால் மருந்துகளின் உதவியுடன் விரைவாகத் தழுவினார் என்றும் சுக்லா…
சென்னை: கோயில் கும்பாபிஷேகம் நிகழ்வில் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறி, செல்வப்பெருந்தகை மலிவான அரசியல் செய்வதாக தமிழக பாஜக தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சி மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, தனக்கு மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், தன்னை புறக்கணித்தனர் என்வும் கூறியுள்ளார். மேலும், 2000 ஆண்டுகளாக இந்த புறக்கணிப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விழாவில் அண்ணாநகர் மற்றும் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த விழாவிற்கு தாமதமாக சென்ற, செல்வப்பெருந்தகையை அனைவரோடும் மூலவர் விமானத்தின் கலசத்திற்கு அருகே நிற்க வைத்துள்ளனர். இருப்பினும், தேவையற்ற அரசியல், மலிவான, உண்மைக்கு புறம்பான…
முடி போக்குகள் வந்து செல்கின்றன, ஆனால் சிலர் எதிர்பாராத, தைரியமான மற்றும் விசித்திரமாக அழகாக உணர்கிறார்கள். காலிகோ முடி போக்கு அந்த அரியவற்றில் ஒன்றாகும். மென்மையான கலப்பில் கவனம் செலுத்தும் வழக்கமான பாலாயேஜ் அல்லது ஓம்ப்ரே தோற்றங்களைப் போலல்லாமல், காலிகோ முடி அந்த விதிகளை நோக்கத்துடன் உடைக்கிறது.முதல் பார்வையில், பெயர் எங்கிருந்து வருகிறது என்பதைப் பார்ப்பது எளிது. ஒரு காலிகோ பூனையைப் பற்றி சிந்தியுங்கள்: அதன் ஃபர் ஒரு நிறம் அல்லது ஒரு தொனி கூட அல்ல. இது தைரியமான திட்டுகள் மற்றும் கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு ஆகியவற்றின் கலவையாகும். காலிகோ முடி இந்த யோசனையை கடன் வாங்குகிறது மற்றும் முடி நிறத்திற்கு பொருந்தும். நீங்கள் பெறுவது ஒருவருக்கொருவர் அருகில் நிற்க பயப்படாத மாறுபட்ட டோன்களின் ஒட்டுவேலை.எனவே அது சரியாக என்ன?எளிமையான சொற்களில், காலிகோ முடி என்பது வண்ணத் தொகுதிகளைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது, மென்மையான, கலப்பு கோடுகளை விட, தலைமையில் மூலோபாய…
புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) தனது முதற்கட்ட அறிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் – இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதில், இந்திய விமானப் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏஏஐபி-ன் இயக்குநர் ஜெனரல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.…
