அதிகப்படியான பரபரப்பை ஒரு முழு வயிற்றை விட அதிகமாக இருக்கும் – உங்கள் உடல் உங்களுக்குச் சொல்ல முயற்சிப்பது இங்கே இயற்கையான உடல் செயல்பாடான பர்பிங் அல்லது பெல்ச்சிங், நம் வயிற்றில் இருந்து காற்றை நம் வாய் வழியாக உருவாக்குவதை கேட்கக்கூடிய தப்பிப்பதை வெளியிடுகிறது. இந்த அதிகப்படியான பர்பிங் அடிப்படை மருத்துவ நிலைமைகள் அல்லது கோளாறுகளின் ஆபத்தான அடையாளமாக இருக்கலாம். இந்த மருத்துவ நிலைமைகள் சரியாக என்ன என்பதைப் புரிந்து கொள்ள, இந்த கட்டுரை சுற்றியுள்ள தகவல்களை ஆராய்கிறது; என்ன இருக்கிறது, அதற்கு என்ன காரணம், அதிகப்படியான பர்பிங்- மருத்துவ நிலைமைகளின் அறிகுறிகள், அவ்வப்போது பர்பிங் மற்றும் அடிக்கடி பர்பிங் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு. அதிகப்படியான பர்பிங் என்பது சுகாதார பிரச்சினைகள் மற்றும் நடத்தை கோளாறுகளின் அறிகுறியாகும்.பரபா அல்லது பெல்ச்சிங் என்றால் என்ன?மனம் நிறைந்த உணவுக்குப் பிறகு சத்தம் எழுப்பியதற்காக இரவு உணவு மேஜையில் உங்கள் தாயால் திட்டப்பட்டதா? அந்த ஒலி…
Author: admin
சென்னை: ஒன்பிளஸ் Nord CE 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் உடன் ஒன்பிளஸ் Nord 5 மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 அறிமுகமாகி உள்ளது. சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013-ல் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவில் ஒன்பிளஸ் நார்ட் 5 போன் சீரிஸ் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நார்ட் 4 அறிமுகமாகி இருந்தது. நார்ட் 5 போன் சீரிஸில் இரண்டு போன்கள் அறிமுகமாகி உள்ளன. இதில் நார்ட் CE 5 போன் மீடியம் செக்மென்ட் விலையில் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் விவோ, ஒப்போ, நத்திங் மற்றும் மோட்டோரோலா நிறுவன போன்களுக்கு சந்தையில் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.…
திருப்புவனம்: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொலை செய்த தனிப்படை போலீஸார் ஒரு சதவீத குற்ற உணர்ச்சிகூட இன்றி சட்டத்தை மீறி மிருகத்தனமாக செயல்பட்டுள்ளனர்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி வேதனை தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்பி, தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினரை சந்தித்து ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்து ஆறுதல் கூறினார். அப்போது பூமிநாதன் எம்எல்ஏ உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் வைகோ கூறியது: “மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாருக்கு நடக்கக் கூடாத கொடிய சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த பெண்மணி காவலாளி மீது நகையைக் காணவில்லை எனப் புகார் அளித்த பின்பு அஜித்குமாரை போலீஸார் சித்திரவதை செய்து உயிர் போகும் வகையில் மிருகங்களாக மாறி அடித்தே கொன்றுள்ளனர். சாத்தான்குளத்தில் தந்தையையும், மகனையும் கொன்றதுபோல அஜித்குமாரையும் கொன்றுள்ளனர். இதில்…
கல்லீரல் குணமடைய நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளது -ஆனால் சூழல் அதை அனுமதிக்கும்போது மட்டுமே. கொழுப்பு கல்லீரல் நோய், தரம் 1 அல்லது 2 ஆக இருந்தாலும், ஒரு நினைவூட்டல். இடைநிறுத்துவதற்கும், தினசரி தேர்வுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், உடலின் வரம்புகளை மதிக்கவும் ஒரு நினைவூட்டல்.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படம் ஜூலை 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட படம் ‘கிங்டம்’. ஆனால் திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இதற்கு பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் முடியாததே காரணம் என கூறப்பட்டது. தற்போது அதன் பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதால், ஜூலை 31-ம் தேதி ‘கிங்டம்’ வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. இப்படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இதன் டீசர் மற்றும் பாடலுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது வெளியீட்டு தேதி அறிவிப்புக்கும் சின்ன டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது படக்குழு. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கவுதன் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யஸ்ரீ போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிங்டம்’. நாக வம்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: செம்மங்குப்பம் ரயில்வே கேட் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த கொடூரத்துக்கு முழுக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என்ற ரீதியிலான ரயில்வே துறையின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் செம்மங்குப்பம் கிராமத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது, விழுப்புரம் – மயிலாடுதுறை பேசஞ்சர் ரயில் மோதியதில் மூன்று அப்பாவி பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தையும் கடும் வலியையும் ஏற்படுத்துகிறது. இன்று காலை 7.45 மணிக்கு இந்த கொடூரம் நடந்துள்ளது. இந்த அசம்பாவிதத்தில் வேனில் இருந்த ஒரு மாணவரும், வேன் ஓட்டுநரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காலை 7.40 மணிக்கு பேசஞ்சர் ரயில் வரும் என்பதை அறிந்த அந்த கேட் கீப்பர் கேட்டை மூட…
‘கோர்ட்’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி தமிழில் நாயகியாக அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் நானி தயாரிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘கோர்ட்’. இதில் ஸ்ரீதேவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டியிருந்தார்கள். தற்போது இவர் தமிழில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார். மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கே.ஜே.ஆர் நாயகனாக நடிக்கவுள்ளார். இதனை ‘விலங்கு’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரீகன் ஸ்டானிஸ்லாஸ் இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தான் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஸ்ரீதேவி. மேலும், இப்படத்தில் அர்ஜுன் அசோகன், சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஹரிஷ் குமார், பிருத்வி ராஜ், இந்துமதி, அஸ்வின் கே. குமார், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் , அஜூ வர்கீஸ் , ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பி.வி. சங்கர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்துக்கு…
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளித்து, ஓமந்தூரில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அந்தக் கூட்டம் சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று அன்புமணி தலைமையில் பனையூரில் நடந்த பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டிவனம் அருகே ஓமந்தூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்துக்குப் போட்டியாக சென்னையை அடுத்த பனையூரில் அன்புமணி தலைமையில் அரசியல் தலைமைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ‘பாமக அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும். பாமக நிறுவனரான ராமதாஸை கட்சி எப்போதும் கொண்டாடுகிறது. போற்றி வணங்குகிறது. அதேநேரத்தில் கட்சியை வழிநடத்தி செல்வது பொதுக்குழுவால் முறைப்படி…
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதேபோல பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன் என…
சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, ஜூலை 9 புதன்கிழமை முக்கிய துறைகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தம் அழைக்கப்படுகிறது, இது 25 கோடிக்கு மேற்பட்ட தொழிலாளர்களின் பங்கேற்பைக் காணும். எதிர்ப்பிற்கான அழைப்பு 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு தளத்திலிருந்து வருகிறது, விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர் அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது, தொழிற்சங்கங்கள் “தொழிலாளர் எதிர்ப்பு, தொழில் எதிர்ப்பு மற்றும் கார்ப்பரேட் சார்பு” என்று கருதும் மத்திய அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதற்காக.ஜூலை 9 பாரத் பந்த் இருந்து 10 முக்கிய பயணங்கள் மற்றும் எந்த சேவைகள் பாதிக்கப்படலாம் என்பதற்கான விவரங்கள் இங்கே: பாரத் பந்த் பின்னால் யார்?10 முக்கிய தொழிற்சங்கங்களின் கூட்டணி வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்கிறது. இவற்றில் INTUC, AITUC, CITU, HMS, AIUTUC, AICCTU, SEWA, LPF, UTUC மற்றும் TUCC ஆகியவை அடங்கும். அரசாங்கத்தின் தொழிலாளர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க தொழிற்சங்கங்கள் ஒரு பொதுவான தளத்தின் கீழ் வந்துள்ளன. இப்போது…
