திருநெல்வேலி: நெல்லையில் நேற்று நெல்லையப்பர் கோயில் 519-வது ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நெல்லையப்பர் கோயிலில் கடந்த 30-ம் தேதி ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 8-ம் நாளான நேற்றுமுன் தினம் காலை நடராஜப் பெருமாள் திருவீதி உலா, மாலையில் சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலா, இரவு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் திருவீதிஉலா நடைபெற்றது. விழாவின் 9-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை சுவாமி, அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து,சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆட்சியர் ஆர்.சுகுமார், ராபர்ட் புரூஸ்…
Author: admin
சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இதனால், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் இந்தாண்டு ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது. இந்த அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த 3-ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதில் 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், வங்கி, அஞ்சல், இன்சூரன்ஸ் உட்பட பல்வேறு முக்கிய துறைகளின் சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேச விரோதக் கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு எதிராக 10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதில் வங்கிகள், இன்சூரன்ஸ், அஞ்சல் நிலையங்கள், நிலக்கரி சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் நாங்கள் 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.…
சென்னை: தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ம் தேதி முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை – கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி – எட்டுரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர் – மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி – கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்குகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்கள் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ளதாகவும், நிலுவைத் தொகை ரூ.276 கோடியை இன்னும் செலுத்தாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், போக்குவரத்துக் கழகங்கள், நிலுவைத்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சொத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த 1991-96ம் ஆண்டு காலத்தில் முதல்வராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட சொத்துகளை பத்திர பதிவு செய்யக் கூடாது என, வாலாஜா பாத் சார் பதிவாளருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த 2021 பிப்ரவரி 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்தச் சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா…
பார்-இலான் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், நீரேற்றமாக இருப்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. 400,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களிடமிருந்து தரவை பகுப்பாய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், உயர் இயல்பான வரம்பிற்குள் சோடியம் அளவுகள் அதிகரித்த இருதய அபாயங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிந்தனர். முன்னணி எழுத்தாளர் பேராசிரியர் ஜொனாதன் ராபினோவிட்ஸ், நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்கான ஒரு முக்கியமான, பெரும்பாலும் கவனிக்கப்படாத, காரணியாக நீரேற்றத்தை வலியுறுத்துகிறார். நீங்கள் ஒவ்வொரு நாளும் போதுமான தண்ணீர் குடிக்கிறீர்களா? சரி, இல்லையென்றால், குடிநீர் பழக்கத்தை உருவாக்கத் தொடங்குவதற்கான நேரம் இது. நீரேற்றம் உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் இதயத்திற்கும் முக்கியமானது. ஆம், அது சரி, சரியான நீரேற்றம் உங்கள் இதய ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வில், நன்கு நீரிழப்பு இருப்பது இரண்டு முன்னணி நாட்பட்ட நிலைமைகளை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது: உயர் இரத்த…
சென்னை: கோயில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதிமுக சார்பில் இதுகுறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (ஜூலை 7) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று (ஜூலை 8) இரண்டாவது நாளாக கோவையில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியபோது, “கோயிலைக் கண்டாலே சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. அதில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர். கோயில் கட்டுவதற்காக நல்ல உள்ளம் படைத்தவர்கள், தெய்வ பக்தி கொண்டவர்கள் எல்லாம் உண்டியலில் பணம் போடுகிறார்கள். அது அறநிலையத் துறைக்கு போய் சேர்கிறது. கோயிலை அபிவிருத்தி செய்து, விரிவுப்படுத்துவதற்குத்தான்…
வெப்பநிலை உயரும்போது, உங்கள் மினி ஆடைகள், நீச்சலுடைகள், பிகினிகள் மற்றும் ஷார்ட்ஸை வெளியே இழுக்க அதிகாரப்பூர்வமாக நேரம் – நீங்கள் கடற்கரையைத் தாக்கினாலும் அல்லது பிழைகளை இயக்கினாலும். ஆனால் மென்மையான தோலைக் காண்பிப்பது பெரும்பாலும் உங்கள் ரேஸரை அடைவதைக் குறிக்கிறது. ஷேவிங் என்பது பட்ஜெட் நட்பு முடி அகற்றும் முறையாக இருக்கும்போது, இது சில நேரங்களில் இன்க்ரவுன் முடிகள் மற்றும் பயமுறுத்தும் “ஸ்ட்ராபெரி கால்கள்” போன்ற தொல்லைதரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஹார்வர்ட்-பயிற்சி பெற்ற தோல் மருத்துவரும் தோல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் நீரா நாதன் சமீபத்தில் தனது ஷேவிங் வழக்கத்தை பகிர்ந்து கொண்டார்; இது உங்கள் சருமத்திற்குத் தேவையான விளையாட்டு மாற்றியாக இருக்கலாம்.ஒரு சார்பு போல ஷேவ் செய்யுங்கள்: ஹார்வர்ட் தோல் மருத்துவர்எஸ் 4-படி ஷேவிங் வழக்கமான படி 1: ஒரு மென்மையான பயன்படுத்தவும் உடல் கழுவுதல்ஷேவிங் செய்வதற்கு முன், சருமத்தைத் தயாரிப்பது முக்கியம், ஆனால் உலர்ந்த துலக்குதலுடன்…
கோவை: “எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேரத்லில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்” என கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று (ஜூலை 7) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார். இன்று (ஜூலை 8) இரண்டாவது நாளாக கோவையில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை வடவள்ளி பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பழனிசாமி பேசியது: “கடந்த அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி என ஸ்டாலின் சொல்கிறார். அவர் கண்ணை திறந்து பார்த்தால்தான் தெரியும். அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது திமுக அரசு. தேய்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா, இல்லையா என்ற நிலை உள்ளது. அதன் செயலாளர் முத்தரசன், ஸ்டாலினுக்கு அடிமையாக இருந்து அடிக்கடி குரல்…
செயற்கை நுண்ணறிவு (AI) விரைவாக தொழில்களை மாற்றும் உலகில், மனித திறன்கள் ஈடுசெய்ய முடியாததாக இருக்கும் என்று ஆச்சரியப்படுவது இயல்பானது. AI ஆட்டோமேஷன், தரவு செயலாக்கம் மற்றும் ஆக்கபூர்வமான பணிகளில் கூட சிறந்து விளங்குகையில், சில தனித்துவமான மனித திறன்கள் உள்ளன, அது வெறுமனே பிரதிபலிக்க முடியாது. மதிப்புகள், உணர்ச்சிகள் மற்றும் சூழலின் அடிப்படையில் சிக்கலான முடிவுகளை இணைக்க, பிரதிபலிக்கும் மற்றும் எடுக்கும் திறனில் இந்த திறன்கள் வேரூன்றியுள்ளன. தொழில்நுட்பம் உருவாகும்போது, இந்த முக்கிய மனித பலங்களை மதிப்பது இன்னும் முக்கியமானது. எனவே, இதுபோன்ற சில திறன்களை இங்கே பட்டியலிடுகிறோம், இது மனிதர்களை AI ஐ விட உயர்ந்ததாக ஆக்குகிறது, மேலும் அவற்றை எவ்வாறு மேம்படுத்த முடியும்.
