Author: admin

Last Updated : 09 Jul, 2025 07:08 AM Published : 09 Jul 2025 07:08 AM Last Updated : 09 Jul 2025 07:08 AM மலையாள நடிகர் உன்னி முகுந்தன், தமிழில் தனுஷின் ‘சீடன்’, சசிகுமார், சூரியுடன் ‘கருடன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேஸ்புக்கில் தெரிவித்துள்ள அவர், “எனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்தக் கணக்கிலிருந்து தகவல் வந்தால் அது என்னுடையது அல்ல. அதிலிருந்து வரும் சந்தேகத்துக்கிடமான இணைப்புகளை கிளிக் செய்யவோ அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பகிரவோ வேண்டாம். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மீட்கப்பட்டதும் அறிவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

சென்னை: தவெக​வில் உறுப்​பினர் சேர்க்​கைக்​காக நவீன வசதி​களு​டன் அறி​முகப்​படுத்​தப்பட உள்ள புதிய செயலி​யின் செயல்பாடு குறித்​து, கட்​சி​யின் நிர்​வாகி​களுக்கு பொதுச்​செய​லா​ளர் என். ஆனந்த் தலை​மை​யில் நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது. தவெக சார்​பில் உறுப்​பினர் சேர்க்கை மற்​றும் தேர்​தல் பிரச்​சார பயிற்​சிப் பட்​டறை பனையூரில் உள்ள கட்​சி​யின் தலைமை அலுவலகத்​தில் நேற்று நடை​பெற்​றது. பொதுச்​செய​லா​ளர் தலைமை வகித்​தார். இதில் அனைத்து மாவட்​டங்​களில் இருந்​தும் கட்​சி​யின் மாவட்ட செய​லா​ளர்​கள், அந்த மாவட்​டத்​தின் தொழில்​நுட்ப அணி​யில் இருந்து 2 ஐடி விங் நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். பயிற்சி பட்​டறை​யின் போது தவெக உறுப்​பினர் சேர்க்கை தொடர்​பாக அக்​கட்​சி​யின் தகவல் தொழில்​நுட்ப அணி​யினருக்கு பயிற்சி வழங்​கப்​பட்​டது. தொடர்ந்து வீடு​வீ​டாக சென்று உறுப்​பினர்​கள் சேர்க்கை அதி​கரிப்​பது குறித்து அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டன. ஏற்​கெனவே உறுப்​பினர் சேர்க்​கைக்கு செயலியை அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் அறி​முகப்​படுத்​தி​யிருந்த நிலை​யில், தொடர்ந்து தவெக சார்​பில் நவீன வசதி​களு​டன் ‘மை-டிவி​கே’ என்ற செயலி உரு​வாக்​கப்​பட்டு அதன்​மூலம் உறுப்​பினர்​கள்…

Read More

புதுடெல்லி: சைப்ரஸ், டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த கப்பல் நிறுவனங்கள் இந்தியாவில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளன. சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த இன்டர்ஓரியண்ட் நேவிகேஷன் கம்பெனியும், டென்மார்க்கைச் சேர்ந்த டென்ஷிப் & பார்ட்னர்ஸ் நிறுவனமும் இந்தியாவில் இந்த முதலீட்டைச் செய்யவுள்ளது. இந்த முதலீடு நேரடி அன்னிய முதலீட்டுத் திட்டத்தின் (எப்டிஐ) கீழ் செய்யப்படவுள்ளது. 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் செய்யப்படும் மிகப்பெரிய நேரடி அன்னிய முதலீடாகும் இது. ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இந்த நிறுவனங்கள் இந்தியாவின் கப்பல் தொழில்துறையில் முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் இந்தியாவின் கடல்சார் வளமும், வர்த்தகமும் அதிகரிக்கும். அதேநேரத்தில் இந்த முதலீடுகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான பேர் வேலை வாய்ப்புகளைப் பெறுவர். இந்திய கொடி இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, இங்கு தயாரிக்கப்படும் அனைத்து கப்பல்களும் இந்தியக் கொடியின் கீழ் பதிவு செய்யப்படும். இதனால் இந்தியாவின் கப்பல் திறன் திறம்பட விரிவுபடுத்தப்படும். 1979-ல்…

Read More

நாம் அனைவரும் கண்ணாடியின் முன் இடைநிறுத்தப்படும் ஒரு கணம் இருக்கிறது. ஒருவேளை அது ஒரு முடி இழை, அது மிக எளிதாக வெளியே விழுந்தது. அல்லது வழக்கத்தை விட சோர்வாக இருக்கும் தோல். அல்லது உரிக்கப்படாமல் வளராத நகங்கள். இது முதலில் நுட்பமானது, ஆனால் காலப்போக்கில், நாங்கள் ஆச்சரியப்படத் தொடங்குகிறோம்: என் உடலுக்கு உண்மையில் என்ன தேவை என்பதை நான் கொடுக்கிறேனா?ஒரு சீரான உணவு எப்போதுமே அடித்தளமாக இருக்கும்போது, ​​சில நேரங்களில் உணவு மட்டும் போதாது, குறிப்பாக மன அழுத்தம், மாசுபாடு மற்றும் ஒழுங்கற்ற நடைமுறைகள். அங்குதான் சப்ளிமெண்ட்ஸ் அடியெடுத்து வைக்கவும். மந்திர மாத்திரைகள் அல்ல, ஆனால் உங்கள் உடல் ஏற்கனவே செய்ய முயற்சிப்பதை ஆதரிக்கும் மென்மையான உதவியாளர்களாக.முடி, தோல் மற்றும் நகங்களுக்கான சில சிறந்த கூடுதல் மற்றும் அவை உண்மையில் என்ன செய்கின்றன என்பதைப் பாருங்கள்.பயோட்டின் (வைட்டமின் பி 7)பயோட்டின் முடி ஆரோக்கியத்துடன் கிட்டத்தட்ட ஒத்ததாகிவிட்டது, நல்ல காரணத்திற்காக. உங்கள்…

Read More

தாஜ் மாலிக் டெய்லர் (இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வ கணக்கு) புளோரிடாவிலிருந்து வர்ஜீனியாவுக்கு ஒரு விமானம் அவசரகால தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒரு பயணி தனது மடிக்கணினி வெடிகுண்டு என்று கூறி பீதியைத் தூண்டினார் என்று யுஎஸ்ஏ டுடே தெரிவித்துள்ளது. தாஜ் மாலிக் டெய்லர் என அடையாளம் காணப்பட்ட நபர், 27 ஞாயிற்றுக்கிழமை அலெஜியண்ட் ஏர் விமானம் 1023 இல் இருந்தார். இந்த விமானம் புளோரிடாவில் உள்ள செயின்ட் பீட்-கிளியர் வாட்டர் சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியேறி, வர்ஜீனியாவில் உள்ள ரோனோக்-பிளாக்ஸ்பர்க் பிராந்திய விமான நிலையத்திற்கு 177 பயணிகள் மற்றும் ஆறு குழு உறுப்பினர்களுடன் சென்று கொண்டிருந்ததாக பினெல்லாஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.புறப்பட்ட சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, டெய்லர் தனக்கு அடுத்த நபரிடம் இரண்டு முறை, “எனக்கு ஒரு குண்டு உள்ளது” என்று கூறி, பின்னர் யுஎஸ்ஏ டுடே பெற்ற எஃப்.பி.ஐ பிரமாணப் பத்திரத்தின்படி, “எனது மடிக்கணினி ஒரு…

Read More

சென்னை: உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ஜோக்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி. இவர் தற்போது சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் உலகில் உள்ள 7 கண்டங்களின், உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைக்க திட்டமிட்டு, பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2023-ல் உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து முத்தமிழ் செல்விக்கு, தமிழ்நாடு அரசு, கல்பனா சாவ்லா விருது வழங்கி கவுரவித்தது. மேலும் அவருக்கு அரசு சார்பில் பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்பட்டன. இதையடுத்து மீதமுள்ள 6 கண்டங்களில் உள்ள, உயரமான மலை சிகரங்களை ஏறி சாதனை படைத்து வந்தார். கடந்த ஜூன் 16-ல், 7வது கண்டமாக, வட அமெரிக்காவில் உள்ள…

Read More

பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியா வில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதி​களில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற்​றது. இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். ரியோ டி ஜெனிரோ​வில் இருந்து அவர் நேற்று முன்​தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலி​யா​வுக்கு சென்​றார். அங்கு விமான நிலை​யத்​தில் பிரேசில் பெண் கலைஞர்​கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்​சாக வரவேற்பு அளித்​தனர். மேலும் ஏராள​மான இந்​தி​யர்​கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்​றனர். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “பிரேசிலி​யா​வில் இந்​திய சமூகத்​தினரின் வரவேற்பு மறக்க முடி​யாத அனுபவம். எங்கு வாழ்ந்​தா​லும் இந்​திய கலாச்​சா​ரத்​தோடு அவர்​கள் ஒன்​றிணைந்து உள்​ளனர். பிரேசிலியா விமான நிலை​யத்​தில் படாலோ முண்டோ குழு​வினரின் ஆப்​பிரிக்க- பிரேசில் இசை மிக​வும் அற்​புத​மாக இருந்​தது. குறிப்​பாக சம்பா நடனம்…

Read More

Last Updated : 09 Jul, 2025 07:11 AM Published : 09 Jul 2025 07:11 AM Last Updated : 09 Jul 2025 07:11 AM இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் இணைந்து நடித்த இந்திப் படம் ‘வார்’. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படமான இதன் அடுத்த பாகம் ‘வார் 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளார். கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்தப் படம் ஆக.14-ல் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு எப்போதோ முடிந்துவிட்டாலும் தற்போது இந்தப் படத்துக்காக ஒரு பாடலைப் படமாக்கியுள்ளனர். இந்நிலையில்இதன் படப்பிடிப்பில் ஹிருத்திக் ரோஷனிடம் இருந்து, தான் அதிகம் கற்றுக் கொண்டதாக ஜூனியர் என்.டி.ஆர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “ஹிருத்திக்குடன் படப்பிடிப்புதளத்தில் இருப்பது எப்போதும் உற்சாகம் தரும்.…

Read More

சென்னை: தமிழகத்​தில் காலி​யாக உள்ள மருந்து ஆய்​வாளர் பணி​யிடங்​களை அடுத்த வாரத்​துக்​குள் கலந்​தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து மாநில மருந்து கட்​டுப்​பாட்டு இயக்கக அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்​தகங்​களும், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களும் உள்​ளன. மேலும், மொத்த விற்​பனையகங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன. அவற்​றின் செயல்​பாடு​கள், உற்​பத்தி மற்​றும் விற்​பனை செய்​யப்​படும் மருந்​துகளின் தரத்தை தொடர்ந்து ஆய்​வுக்கு உட்​படுத்​தும் பணி​யில் மருந்து கட்​டுப்​பாட்டு அதி​காரி​கள் ஈடு​பட்டு வரு​கின்​றனர். போலி மருந்​துகளோ, தரமற்ற மருந்​துகளோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. விதி​களுக்​குப் புறம்​பாக செயல்​படும் மருந்து விற்​பனையகங்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. தற்​போது தமிழகம் முழு​வதும் 120 மருந்து ஆய்​வாளர்​கள் பணி​யில் உள்​ளனர். காலி​யாக உள்ள 18 இடங்​களை நிரப்​பக் கோரி அரசுக்கு கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது. அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் அதில் 14 பேர் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​களுக்​கான பணி நிர​வல்…

Read More

ஜப்பானின் கன்சாய் சர்வதேச விமான நிலையம் மூழ்கி வருகிறது ஜப்பானில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையம் (கிக்ஸ்) நீண்ட காலமாக ஒரு பொறியியல் அற்புதம் என்று கருதப்படுகிறது. ஒசாகா விரிகுடாவில் ஒரு செயற்கை தீவில் முழுக்க முழுக்க கட்டப்பட்ட இது, ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை 25 நாடுகளில் 91 நகரங்களுடன் இணைக்கும் ஒரு பெரிய விமான மையமாக செயல்படுகிறது. 1994 இல் திறக்கப்பட்டதிலிருந்து, கிக்ஸ் ஆசியாவின் பரபரப்பான மற்றும் மிகவும் விமர்சன சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. ஆனால் இந்த வெற்றிக் கதையின் பின்னால் ஒரு தொடர்ச்சியான மற்றும் மோசமான பிரச்சினை உள்ளது: முழு விமான நிலையமும் அதன் மென்மையான களிமண் அடித்தளத்தில் மூழ்கி வருகிறது.தென் சீனா மார்னிங் போஸ்டின் அறிக்கையின்படி, அசல் தீவு திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 12.5 அடி மூழ்கியுள்ளது. விரிவாக்கத்தின் போது பின்னர் சேர்க்கப்பட்ட இரண்டாவது தீவு, நிலப்பரப்பு பணிகள் தொடங்கி…

Read More