எலோன் மஸ்கின் அமெரிக்கா கட்சிக்கு இதுவரை அமெரிக்கர்கள் இல்லை என்று சமூக ஊடக பயனர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்காக ஒரு விருந்தைத் தொடங்கப்போவதாக எலோன் மஸ்க் அறிவித்தபோது, முன்னாள் டிரம்ப் ஆலோசகரான ஸ்டீவ் பானன் போன்ற விமர்சகர்கள் எலோன் மஸ்க் ஒரு அமெரிக்கன் அல்ல என்று கூறினார். கட்சியின் FEC தாக்கல் ஒரு புதிய சர்ச்சையைத் தூண்டியது, ஏனெனில் டெஸ்லாவின் தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் இந்திய-ஆரிஜின் வைபவ் தனேஜா புதிய கட்சியின் பொருளாளராக பெயரிடப்பட்டார். அமெரிக்கா கட்சியுடன் தொடர்புடைய பெயர்கள் எதுவும் அமெரிக்கர்கள் அல்ல என்று சமூக ஊடக பயனர்கள் தெரிவித்தனர். எலோன் மஸ்க் தென்னாப்பிரிக்காவில் பிறந்தபோது, தனேஜா இந்தியாவில் பிறந்தார், அவர்கள் அமெரிக்க குடிமக்கள் என்றாலும், அவர்கள் இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமக்கள் அல்ல. எலோன் மஸ்க் புதிய ‘அமெரிக்கா கட்சியை’ உருவாக்குகிறது, டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினருக்கு எதிரான போரை அறிவிக்கிறது…
Author: admin
ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் அருகில், சங்காரெட்டி மாவட்டம் பாஷமைலாரம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக சிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஜூன் 30-ம் தேதி ரியாக்டர் டேங்க் திடீரென வெடித்ததில் 40 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 33 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெலங்கானா அரசு தலா ரூ.1 கோடியும், சிகாச்சி நிறுவனம் தலா ரூ.1 கோடியும் நிவாரணமாக அறிவித்தன. மேலும் காயமடைந்தவர்களுக்கும் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. இந்த கோர விபத்தில் பலரது உடல்கள் உருக்குலைந்து போனதால் டிஎன்ஏ பரிசோதனையில் அடையாளம் கண்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதால், இதன் இடிபாடுகளில் சிக்கியும் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் இடிபாடுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டாலும் இன்னும் 8 பேரை காணவில்லை. இவர்கள் என்னவானார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால்…
புலவாயோ: தென் ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 114 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் 367 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். இதையடுத்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 2-வது நாள் ஆட்டத்தில் 43 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. அதிகபட்சமாக சீயன் வில்லியம்ஸ் 83, வெஸ்லி மாதவரே 25, கேப்டன் கிரெய்க் இர்வின் 17 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் பிரெனலன் சுப்ராயன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். கோடி யூசுப், வியான் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே அணி 456 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணி 2-வது நாள்…
Last Updated : 09 Jul, 2025 06:59 AM Published : 09 Jul 2025 06:59 AM Last Updated : 09 Jul 2025 06:59 AM சசிகுமார், பிரீத்தி அஸ்ராணி, இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, புகழ் என பலர் நடித்த படம், ‘அயோத்தி’. டிரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்கி இருந்தார். 2023-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது. ஓடிடி தளத்திலும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இதன் தெலுங்கு ரீமேக்கில் நாகார்ஜுனா நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்காக அவர், பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடித்துள்ள நாகார்ஜுனா, அடுத்து ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய கார்த்திக் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது அவருடைய நூறாவது படம். அதையடுத்து ‘அயோத்தி’ ரீமேக்கில் நடிப்பார் என்கிறார்கள். லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப்…
சென்னை: ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டம் சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று அன்புமணி தலைமையில் நடந்த பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை அடுத்த பனையூரில் அன்புமணி தலைமையில் அரசியல் தலைமைக் குழு கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: பாமக அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும். பாமக நிறுவனரான ராமதாஸை கட்சி எப்போதும் கொண்டாடுகிறது. போற்றி வணங்குகிறது. அதேநேரத்தில் கட்சியை வழிநடத்தி செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவரின் பணியாகும். கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக்குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானவை ஆகும். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி தலைமை மீது இந்த கூட்டம்…
இளைஞர்களுக்கான தேடல் உங்களை ரகசியமாக வயதானதாக எப்போதாவது உணர்கிறீர்களா? ஒரு நித்திய பளபளப்பைப் பின்தொடர்வதில், எளிமையான தினசரி சடங்குகள் நாம் நினைத்ததற்கு நேர்மாறாகச் செய்யலாம்.நாங்கள் சீரம் மற்றும் ஜூம் வடிப்பான்களில் இளமையாக இருப்போம், அதே நேரத்தில் எங்கள் உடல்கள் அமைதியாகத் துடைக்கின்றன, மன அழுத்தம் மற்றும் திரை நேரத்தின் கீழ் அவிழ்த்து விடுகின்றன. ஒரு முரண்பாடு உள்ளது: வயதானதைத் தடுக்க நாம் அதிக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், வேகமான வாழ்க்கை நமக்கு வயது என்று தெரிகிறது. இதையெல்லாம் வெளிப்படையாக வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த அறிமுகம் உங்களை இடைநிறுத்தவும் ஆச்சரியமாகவும் அழைக்கட்டும்: உங்கள் தோல் மற்றும் ஆத்மாவில் கடிகாரத்தை அமைதியாக மாற்றியமைக்கக்கூடிய சிறிய பழக்கவழக்கங்கள் என்ன?ஏழை அல்லது ஒழுங்கற்ற தூக்கம்தூக்கத்தின் நாள்பட்ட பற்றாக்குறை அல்லது ஒழுங்கற்ற தூக்க அட்டவணைகள் அமைதியாக வயதை விரைவுபடுத்தும். போதிய தூக்கம் செல்லுலார் சேதம் மற்றும் வேகமான டெலோமியர் சுருக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர், இது துரிதப்படுத்தப்பட்ட வயதான…
சோஹ்ரான் மம்தானி தனது பழைய ட்வீட்களைப் பற்றிய வெளிப்பாடுகளைப் பற்றிக் கொண்டிருக்கும்போது, கொலம்பியாவுக்கான அவரது கல்லூரி விண்ணப்பம் அவரது கழுத்தில் ஒரு அல்பாட்ராஸைப் போல தொடர்ந்து வேட்டையாடுகிறது. சோஹ்ரான் மம்தானி ‘ஆசிய’ மற்றும் ‘பிளாக்’ இரண்டையும் குறித்தார் என்ற நியூயார்க் டைம்ஸ் வெளிப்பாட்டிற்குப் பிறகு, கன்சர்வேடிவ் பத்திரிகையாளர் கிறிஸ்டோபர் ரூஃபோ தனது முழு சேர்க்கை விண்ணப்பத்தைப் பெற்றுள்ளார், அவர் 2250–2300 சராசரி மதிப்பெண்ணுக்கு கீழே இருந்த தனது SAT இல் 2400 இல் 2140 ஐ மட்டுமே அடித்தார்.அடையாள பெட்டி சூதாட்டம்பெரும்பாலான மாணவர்களுக்கு, 2140 SAT மதிப்பெண்-தோராயமாக தேசிய அளவில் 94 வது-96 வது சதவிகிதத்தில்-உயர்மட்ட பல்கலைக்கழகங்களுக்கான டிக்கெட்டாக இருக்கும். ஆனால் கொலம்பியாவைப் பொறுத்தவரை, அது குறைந்துவிட்டது. மம்தானியின் தாயார் இந்தியர், மற்றும் அவரது தந்தை உகாண்டன்-இந்தியன், அவரை சேர்க்கையில் அதிக மதிப்பெண் பெறும் மக்கள்தொகை குளத்தில் வைக்கிறார். ரூஃபோவின் கூற்றுப்படி, அவரது மதிப்பெண் ஆசிய சராசரிக்கு கீழே இருந்தது, ஆனால்…
புதுடெல்லி: பஞ்சாபில் காவல் நிலையங்கள், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிரபலங்களின் வீடுகள் மீதான 14 கையெறி குண்டு தாக்குதல் சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர் ஹேப்பி பாசியா என்கிற ஹர்பிரீத் சிங். பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, காலிஸ்தான் தீவிரவாத குழுவான பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) ஆகியவற்றுடன் தொடர்புடையவர். இவரை பற்றிய தகவலுக்கு என்ஐஏ ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது. இந்நிலையில் பாசியா கடந்த ஏப்ரல் 17-ம் தேதி கலிபோர்னியாவில் எப்பிஐ மற்றும் அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஹேப்பி பாசியா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கொச்சி: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவை பின்னுக்குத்தள்ளி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) முன்னிலை பெற்றுள்ளது. ஐபிஎல் தொடரில் நடப்பாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ஆர்சிபி அணியின் மதிப்பு 269 மில்லியன் டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,313 கோடியாக அதிகரித்துள்ளது. முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவின் மதிப்பு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் மதிப்பு ரூ.2,021 கோடியாக உள்ளது. அதேபோன்று ஐபிஎல்-ன் தனிப்பட்ட மதிப்பு 13.8 சதவீதம் உயர்ந்து 3.9 பில்லியன் டாலர்களாக அதாவது இந்திய மதிப்பில் ரூ.33,540 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஐபிஎல் வர்த்தகத்தின் மதிப்பும் 12.9 சதவீதம் அதிகரித்து 18.5 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.59 லட்சம் கோடி) அதிகரித்துள்ளதாக முதலீட்டு வங்கியான ஹவுலிகான் லோகியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன்காரணமாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த கால அவகாசம் தற்போது ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் 14 நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அமெரிக்க அரசு நேற்று வெளியிட்டது. இதன்படி ஜப்பானுக்கு 25%, தென்கொரியாவுக்கு 25%, தாய்லாந்துக்கு 36%, மலேசியாவுக்கு 25%, இந்தோனேசியாவுக்கு 32%, தென்ஆப்பிரிக்காவுக்கு 30%, கம்போடியாவுக்கு 36%, வங்கதேசத்துக்கு 35%, கஜகஸ்தானுக்கு 25%, துனிசியாவுக்கு 25%, செர்பியாவுக்கு 35%, லாவோஸுக்கு 40%, மியான்மருக்கு 40%, போஸ்னியாவுக்கு…
