Author: admin

சனியின் மேற்பரப்பில் காணப்பட்ட ஒரு விசித்திரமான பளபளப்பு வானியல் சமூகத்திற்குள் உற்சாகத்தையும் குழப்பத்தையும் தூண்டியுள்ளது. ஜூலை 5, 2025 இல், அமெச்சூர் வானியலாளர் மற்றும் நாசா ஊழியர் மரியோ ராணா ஆகியோர் காட்சிகளைக் கைப்பற்றினர், இது எரிவாயு நிறுவனத்திற்குள் ஒரு மர்மமான பொருளைக் குறைப்பதைக் காட்டுகிறது. உறுதிப்படுத்தப்பட்டால், இது சனியில் முதன்முதலில் பதிவுசெய்யப்பட்ட தாக்க நிகழ்வாக இருக்கும், இது கொந்தளிப்பான வளிமண்டலத்திற்கு பெயர் பெற்றது, ஆனால் புலப்படும் அண்ட மோதல்களுக்கு வரும்போது மழுப்பலாக இருக்கும். இப்போது, ​​தொழில்முறை மற்றும் அமெச்சூர் வானியலாளர்கள் இருவரும் இந்த அரிய வான புதிரை தீர்க்கும் நம்பிக்கையில் காட்சிகளை பகுப்பாய்வு செய்வதற்கும் கூடுதல் தரவுகளை சேகரிப்பதற்கும் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர்.சனியின் மழுப்பலான மோதல்கள் இந்த கண்டுபிடிப்பை தனித்து நிற்கின்றனபூமி அல்லது செவ்வாய் போன்ற பாறை கிரகங்களைப் போலல்லாமல், சனியின் வெளிப்புற அடுக்கு வாயுவால் ஆனது, முதன்மையாக ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம். இது பள்ளங்கள் போன்ற தாக்கத்தின் புலப்படும் அறிகுறிகளைக்…

Read More

புதுடெல்லி: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் கடந்த 3-ம் தேதி கோமதி நகரில் மீண்​டும் தாய் மதம் திரும்​பும் நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில், முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் மீண்​டும் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பினர். இந்நிகழ்ச்சியை விஷ்வ இந்து ரக்ஷா பரிஷத் நடத்​தியது. அப்​போது பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா என்​பவர் தங்​களை முஸ்​லிம் மதத்​துக்கு மாற்​றிய​தாக பலர் தெரி​வித்​தனர். ஏற்​கெனவே, மதம் மாற்ற புகாரில் ஜுங்​கூர் பாபா சிக்​கி, கடந்த நவம்​பர் 2024-ம் ஆண்டு தேடப்​பட்டு வந்​தவர். இதனால், உ.பி. அதிரடி படை (ஏடிஎஸ்) ஜுங்​கூர் உள்​ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்​தது. கோமதி நகர் நிகழ்ச்​சிக்கு மறு​நாள் ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நண்​பர்​கள் நீத்து நவீன் ரொஹரா (எ) நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர். இவர்​களிடம் நடந்த விசா​ரணை​யில் பல அதிர்ச்சி தகவல்​கள்…

Read More

தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. இதில் தபு, சம்யுக்தா, ‘துனியா’ விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர். இதைப் புரி கனெக்ட்ஸ், ஜேபி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் நாராயண ராவ் கொண்ட்ரொல்லா இணைந்து தயாரிக்கின்றனர். நடிகை சார்மி கவுர் வழங்குகிறார். ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மாண்டமான செட் ஒன்றில், இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி, சம்யுக்தா தொடர்பான காதல் காட்சிகளை இப்போது படமாக்கி வருகின்றனர். இடைவெளியின்றி தொடர்ந்து இதன் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Read More

சென்னை: தமிழக அரசின் பிற்​படுத்​தப்​பட்​டோர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்​டோர் மற்​றும் சிறு​பான்​மை​யினர் நலத்​துறை செயலர் இ.சர​வணவேல்​ராஜ் வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: 2026-ம் ஆண்​டில் ஹஜ் பயணம் மேற்​கொள்ள விரும்​பும் தமிழகத்​தைச் சேர்ந்த முஸ்​லிம்​களிட​மிருந்​து, மும்​பை​யி்ல் உள்ள இந்​திய ஹஜ் கமிட்டி விண்​ணப்​பங்​களைப் பெற தொடங்​கி​யுள்​ளது. இந்​திய ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணத்​துக்கு விண்​ணப்​பிக்க விரும்​புவோர் https//hajcommitee.gov.in என்ற இணை​யதளத்தை பயன்​படுத்தி ஜூலை 31 வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். மேலும், ‘ஹஜ் சுவி​தா’ (HAJ SUVIDHA) செயலி வழி​யாகவும் விண்​ணப்​பிக்​கலாம். தேர்ந்​தெடுக்​கப்​பட்டவர்​கள் தங்​கள் விருப்​பத்​தின் அடிப்​படை​யில் இரண்டு புறப்​பாட்டு தளங்​களை தேர்ந்​தெடுக்​கலாம். ஹஜ் பயண வழி​முறை​களை இந்​திய ஹஜ் குழு​வின் இணை​யதளத்​தில் ( தெரிந்து கொள்​ளலாம். 2025 ஹஜ் பயணத்​துக்​கான “நுசுக் மசார்” போர்ட்​டலின் படி, பாஸ்​போர்ட்​டுக்கு புதி​தாக விண்​ணப்​பிப்​பவர்​கள் குடும்ப பெயர், கடைசி பெயர் ஆகிய​வற்றை கண்​டிப்​பாக பூர்த்தி செய்ய வேண்​டும். தேர்ந்​தெடுக்​கப்​படும் பயணிக்கு முதல் தவணை தொகை​யாக ரூ.1.5 லட்​சத்தை…

Read More

நீங்கள் நகைச்சுவையைக் கேட்டிருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் கூட சொன்னீர்கள்.”அந்த சந்திப்பு ஒரு மின்னஞ்சலாக இருந்திருக்கலாம்.”இது ஒரு உலகளாவிய பணியிட கண்-ரோலாக மாறியுள்ளது, ஒரு பஞ்ச்லைன் மக்களின் மூச்சின் கீழ் முணுமுணுத்தது, அவர்கள் மற்றொரு மணிநேர வீடியோ அழைப்பை விட்டு வெளியேறும்போது… தேவையற்றது. நல்ல காரணத்திற்காக.நவீன பணியிடங்கள் கூட்டங்கள், தினசரி நிலைப்பாடுகள், வாராந்திர செக்-இன்ஸ், மூலோபாய ஒத்திசைவுகள், சீரமைப்பு அழைப்புகள் மற்றும் பயமுறுத்தும் “விரைவான 15 நிமிட தொடு அடிப்படை” ஆகியவற்றால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, அவை எப்படியாவது ஒரு மணி நேரமாக வீங்குகின்றன. அவர்களில் பலர் அர்த்தமற்றதாக உணர்கிறார்கள். ஆனால் இங்கே விஷயம்: ஒவ்வொரு சந்திப்பும் பயனற்றது அல்ல. ஒவ்வொரு மின்னஞ்சலும் சிறப்பாக இல்லை.எனவே உண்மையான பிரச்சினை எங்கே?கூட்டங்களுக்கு பின்னால் “ஏன்” என்பதை இழந்துவிட்டோம்எங்கோ வழியில், கூட்டங்கள் இயல்புநிலை அமைப்பாக மாறியது. மூளைச்சலவை செய்ய வேண்டுமா? ஒரு கூட்டத்தை திட்டமிடுங்கள். அணியைப் புதுப்பிக்க வேண்டுமா? கூட்டம். நீங்கள் ஏதாவது செய்வது போல் இருக்க…

Read More

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள‌ ராமமூர்த்தி நகரை சேர்ந்​தவர் டோமி வர்​கீஸ் (56). இவரது மனைவி ஷைனி (51). கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த 20 ஆண்​டு​களுக்​கும் மேலாக அங்கு ‘ஏ அண்ட் ஏ சிட் ஃபண்ட்​ஸ்’ என்ற சீட்டு நிறு​வனம் நடத்தி வந்​தார். ஆரம்​பத்​தில் ரூ.1 லட்​சம் முதல் ரூ.5 லட்​சம் ரூபாய் வரையி​லான சீட்​டு​களை நடத்​தி, அப்​பகுதி மக்​களின் நம்​பிக்​கை​யைப் பெற்​றனர். திடீரென ‘‘எனது உறவினர் ஒரு​வருக்கு உடல்​நிலை சரி​யில்​லை. ஆதலால் ஒரு வாரத்​துக்கு கேரளா​வுக்கு செல்​கிறேன்’’ என முதலீட்டாளர்​களிடம் கூறி​விட்​டு, டோமி வர்​கீஸ் குடும்​பத்​தினருட‌ன் தலைமறை​வா​னார். முதலீட்​டாளர்​களால் அவர்களை தொடர்பு கொள்ள முடி​யவில்லை. 500-க்​கும் மேற்​பட்​டோர் ரூ.100 கோடி வரை முதலீடு செய்த​தாகக் கூறப்​படு​கிறது. இது​வரை 275 பேர் வர்​கீஸ், ஷைனி ஆகியோர் மீது ராமமூர்த்தி நகர் போலீஸில் புகார் அளித்​துள்​ளனர். புகாரின் அடிப்​படை​யில், 4 பிரிவு​களின் கீழ் வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​வதாக…

Read More

விம்​பிள்​டன்: விம்​பிள்​டன் டென்​னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்கா அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். லண்​டனில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் 5-ம் நிலை வீர​ரான அமெரிக்​கா​வின் டெய்​லர் ஃபிரிட்​ஸ், 17-ம் நிலை வீர​ரான ரஷ்​யா​வின் கரேன் கச்​சனோவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் டெய்​லர் ஃபிரிட்ஸ் 6-3, 6-4, 1-6, 7-6 (7-4) என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார். மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் முதல் நிலை வீராங்​க​னை​யான பெலாரஸின் அரினா சபலெங்​கா, 104-ம் நிலை வீராங்​க​னை​யான ஜெர்​மனி​யின் லாரா சீக்​மண்​டுடன் மோதி​னார். இதில் அரினா சபலெங்கா 4-6, 6-2, 6-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றில் நுழைந்​தார். முன்​ன​தாக நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆடவர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் முதல்…

Read More

Last Updated : 09 Jul, 2025 06:54 AM Published : 09 Jul 2025 06:54 AM Last Updated : 09 Jul 2025 06:54 AM ஜீ தமிழ் சேனலில், ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று ‘சரிகமப சீனியர்ஸ்- சீசன் 5’. அர்ச்சனா தொகுத்து வழங்கும் இதில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கியுள்ள இந்நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் வெற்றியாளருக்கு ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் இரண்டாவது ரன்னர் அப் போட்டியாளருக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள தங்கமும் மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கமும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து…

Read More

விழுப்புரம்: ​பாமக சார்​பில் தேர்​தல் படிவங்​களில் இனி நான்​தான் கையொப்​பமிடு​வேன் என கட்சி நிறு​வனர் ராம​தாஸ் கூறினார். கட்​சி​யின் மாநில செயற்​குழுக்கூட்​டம் விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த ஓமந்​தூரில் நேற்று நடை​பெற்​றது. ராம​தாஸ் தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், கவுர​வத்தலை​வர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநிலப் பொதுச் செய​லா​ளர் முரளி சங்​கர், பாட்​டாளி தொழிற்​சங்​கப் பேரவை பொதுச் செய​லா​ளர் முத்​துகு​மார் உள்​ளிட்​டோர் கலந்து கொண்டனர். இந்​தக் கூட்​டத்தை அன்​புமணி ஆதர​வாளர்​கள் புறக்​கணித்​தனர். கூட்​டத்​தில் நிறு​வனர் ராம​தாஸ் பேசும்​போது, “2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கூட்​டணி அமைத்​துப் போட்​டி​யிட முடிவு செய்துள்ளோம். கூட்​டணி தொடர்​பான அதி​காரம் எனக்​குத் தரப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களை தேர்வு செய்​யும் பணியை விரைவில் தொடங்க உள்​ளோம். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வழங்​கப்​படும் ‘ஏ’, ‘பி’ படிவங்​களில் நான்​தான் கையொப்​பமிடு​வேன். கட்​சிக்​காக​வும், மக்​களுக்​காக​வும் பல ஆண்​டு​களாகப் போராடி வரு​கிறேன். என் வலியை உணர்ந்​தவர்​கள் இங்கு இருக்​கிறீர்​கள். இங்கு நிறைவேற்​றப்​பட்ட அரசி​யல் தீர்​மானத்​தின் மூலம் உங்​கள்…

Read More

நீங்கள் அதை மன அழுத்தத்திற்கு சுண்ணாம்பு செய்யுங்கள். அல்லது நீங்கள் வேடிக்கையாக தூங்கினீர்கள். ஆனால் அந்த மோசமான வலி ஒரு காரணத்திற்காக விலகிச் செல்லவில்லை என்றால் என்ன செய்வது?தசை வலி சாதாரணமானது. உங்கள் கழுத்தில் ஒரு கின்க், ஏதேனும் தவறு தூக்கிய பிறகு ஒரு புண், அல்லது நீண்ட நடைக்குப் பிறகு கால்கள் வலிக்கிறது – இவை அனைத்தும் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். ஆனால் பல வாரங்களாக வலி ஒட்டிக்கொண்டிருக்கும் போது, ​​தெளிவான காரணமின்றி ஊர்ந்து செல்லும்போது அல்லது இரவில் உங்களை வைத்திருக்கும் போது, ​​ஒரு சூடான நீர் பையை அடைவதை நிறுத்திவிட்டு பெரிய கேள்விகளைக் கேட்கத் தொடங்குவதற்கான நேரம் இதுவாக இருக்கலாம்.நீடிக்கும் வலி எப்போதும் திரிபு அல்லது அதிகப்படியான பயன்பாடு காரணமாக இருக்காது. சில சந்தர்ப்பங்களில், இது புற்றுநோயைப் போன்ற தீவிரமான ஒன்றுக்கு சிவப்புக் கொடியாக இருக்கலாம். ஒவ்வொரு வலியும் கெட்டது அல்ல என்றாலும், சில வகையான வலிகள்…

Read More