புதுடெல்லி: நாடு முழுவதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்பொழிவு நிறைந்த பகுதியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதியும் மற்ற பகுதிகளில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதியும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் மற்றும் பதிவாளர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “நாட்டிலேயே முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். செல்போன் செயலி மூலம் ஆங்கிலம், இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளில் தகவல் சேகரிக்கப்படும். கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் தரவுகளை சேகரிக்க தங்கள் சொந்த செல்போனை பயன்படுத்துவார்கள். அதேநேரம் பொதுமக்கள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தகவல்களை தாங்களே பதிவு செய்ய ஏதுவாக ஒரு இணையதளம் தொடங்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.
Author: admin
சென்னை: தெற்கு ரயில்வேயில் 4 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, முன்பதிவு இல்லாத பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படுகின்றன. அந்த வகையில், மேலும் 4 விரைவு ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரித்து இயக்கப்பட உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி. – எழும்பூர் விரைவு ரயிலில் (22157-22158) இரு மார்க்கத்திலும் வரும் செப்.5-ம் தேதிமுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரித்து இயக்கப்படும். எழும்பூர் – சேலம் விரைவு ரயிலில் (22154-22153) இரு மார்க்கத்திலும், வரும் செப்.6-ம் தேதிமுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரித்து இயக்கப்படும். தாதர் – புதுச்சேரி விரைவு ரயிலில் (11005-11006) வரும் செப்.7-ம் தேதியிலிருந்தும், திருநெல்வேலி – தாதர் விரைவு ரயிலில் (11021-11022) வரும் செப்.9-ம்…
உணவு மாசுபாட்டின் ஒரு குழப்பமான வழக்கில், சீனாவின் கன்சு மாகாணத்தின் தியான்ஷுய் நகரில் 230 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈய விஷத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழலையர் பள்ளி சமையலறை ஊழியர்கள் தொழில்துறை, சுத்திகரிக்கப்படாத வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி உணவை அலங்கரிக்க, வேகவைத்த சிவப்பு தேதி கேக்குகள் மற்றும் தொத்திறைச்சி சோளப் பன்ஸ் உள்ளிட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சோதனைகள் தேசிய பாதுகாப்பு வரம்பை விட ஆயிரக்கணக்கான மடங்கு முன்னணி நிலைகளை வெளிப்படுத்தின. பள்ளி முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் வண்ணப்பூச்சு ஆன்லைனில் வாங்கப்பட்டது. முதன்மை மற்றும் முக்கிய ஊழியர்கள் உட்பட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசுத்தமான மழலையர் பள்ளி உணவு மாதிரிகளில் ஆபத்தான முன்னணி நிலைகளை சீனா தெரிவித்துள்ளதுபிபிசி அறிவித்தபடி, பிக்சின் மழலையர் பள்ளியில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் 0.5 மி.கி/கி.கி தேசிய பாதுகாப்பு வாசலில் 2,680 மடங்கு வரை முன்னணி அளவைக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்:சிவப்பு தேதி…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட்டின் 25-வது ஆண்டு நினைவு தின பிரார்த்தனை கூட்டம் டவுசா பகுதியில் கடந்த ஜூன் 11-ல் நடந்தது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏ தீன் தயாள் பைரவாவின் செல்போன் திருடு போனது. இதுகுறித்து பைரவா கூறும்போது, ‘‘கடந்த மாதம் என் செல்போனை திருடி விட்டனர். அதன்பின் பைக் காணாமல் போனது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து டிராக்டர் டிராலியை திருடிவிட்டனர். இது சாதாரண விஷயமல்ல. திட்டமிட்டு என்னை குறி வைத்து இந்த திருட்டுகள் நடக்கின்றன. இந்த சம்பவங்கள் எல்லாம் போலீஸார் மீதான நம்பிக்கையை கேள்விக் குறியாக்குகின்றன. எம்எல்ஏ.வுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களை அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள்’’ என்றார்.
சென்னை: பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி, தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்த கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தி சிறைநிரப்பும் போராட்டம் ஜூலை 8-ம் தேதி நடத்தப்படும் என்று பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி நேற்று முன்தினம்…
பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டணியால் அழைக்கப்பட்ட பாரத் பந்துக்காக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சுதந்திர பூங்காவில் கூடிவருவதால் பெங்களூரு இன்று பரவலான போக்குவரத்து இடையூறுகளைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர பூங்கா பகுதியைத் தவிர்ப்பதற்கும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், போராட்டத்தின் காரணமாக நெரிசலை எதிர்பார்க்கிறது.மேல்நிலை போக்குவரத்து காவல்துறையினரின் கூற்றுப்படி, 4,000 முதல் 5,000 பேர் நாள் முழுவதும் சுதந்திர பூங்காவில் கூடியிருக்க வாய்ப்புள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்ட இந்த ஆலோசனை, எதிர்ப்பு மண்டலத்தை ஒத்துழைக்கவும், தெளிவாக இருக்கவும் பொதுமக்களை வலியுறுத்தியது. “சுதந்திர பூங்காவைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக, மாற்று வழிகளை எடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது @blrcitytraffic” இடுகை படித்தது.பாரத் பந்த் என அழைக்கப்படும் நாடு தழுவிய வேலைநிறுத்தம், மத்திய அரசாங்கத்தின் “தொழிலாளர் எதிர்ப்பு, விவசாயி எதிர்ப்பு மற்றும் கார்ப்பரேட் சார்பு” கொள்கைகள் என்று தொழிற்சங்கங்கள் விவரிப்பதை எதிர்த்து எதிர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்யும் அமைப்புகளில் INTUC, AITUC, CITU,…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி ராகுல் பர்வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்கள் கடந்த 18 மாதங்களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலாவிடம் இருந்து பறித்துள்ளனர். இந்த நிலையில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்ததையடுத்து அந்த பட்டயக் கணக்காளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ் லீலாவுக்கு பங்குச் சந்தையில் அதிக முதலீடுகள் மற்றும் அதிக சம்பளம் பெறுவதை தெரிந்து கொண்டு திட்டமிட்டு அவர்கள் மிரட்டியுள்ளனர். மேலும், அவர் பட்டயக் கணக்காளராக வேலை செய்யும் நிறுவனத்தின் பணத்தை தங்களது சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றக் கோரியும் ராஜ்லீலாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். வேறு வழியில்லாமல் ராஜ் லீலா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:…
‘பிக் பாஸ்’ சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன், கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்படபலர் நடித்துள்ளனர். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இதை ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ்சுப்ரமணியன் தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குநர் ராகவ் மிர்தத் பேசும்போது, “என்னுடைய முதல் படம் சரியாகப் போகவில்லை. பேசாமல் சினிமாவை விட்டுப் போய்விடலாமா? என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போதும் என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர், நண்பன் ‘சினிமாவாலா’ சதீஷ். என்னிடம் இருக்கும் கதைகள் பற்றி அனைவரிடமும் சிலாகித்துப் பேசுவார். என்னுடைய கஷ்டம் அறிந்து கேட்காமலேயே உதவுவார். இந்தப் பட வாய்ப்பு அவர் மூலமாகத்தான் வந்தது. இந்த படத்தின்…
சென்னை: ஹுண்டாய் மோட்டார் நிறுவனம், சென்னை ஐஐடியுடன் இணைந்து, சென்னையில் ரூ.180 கோடியில் அமைக்கப்பட உள்ள பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தின் மாதிரி வடிவமைப்பை, தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார். தமிழக அரசின் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024, சென்னையில் கடந்தாண்டு ஜனவரியில் நடத்தப்பட்டது. அதில், சென்னை ஐஐடி வழிகாட்டுதலின்படி ஹூண்டாய் மோட்டார்ஸ் மற்றும் தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மையம் இணைந்து, அதிநவீன பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையத்தை தொடங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை செயல்படுத்தும் விதமாக, தையூரில் உள்ள சென்னை ஐஐடியின் டிஸ்கவரி செயற்கைக்கோள் வளாகத்தில் 65 ஆயிரம் சதுரடி பரப்பில் ரூ.180 கோடியில் பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான அறிமுக விழா தையூரில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மையத்தின் வடிவமைப்பை வெளியிட்டு பேசும்போது, “பசுமை ஹைட்ரஜன் ஆராய்ச்சி மையம் உள்நாட்டு ஹைட்ரஜன்…
இந்திய உணவு வகைகளில், ச un ன்ஃப் (பெருஞ்சீரகம் விதைகள்) மற்றும் மிஷ்ரி (ராக் சர்க்கரை) ஆகியவை ஒரு பாரம்பரிய மற்றும் சக்திவாய்ந்த கலவையாகும், இது பெரும்பாலும் உணவுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இந்த வயதான நடைமுறை பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது, இது ஒரு இனிமையான விருந்தை விட அதிகமாகும்.ச un ன்ஃப்-மிஷ்ரி என்பது செரிமான ஆரோக்கியம், வாய்வழி சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாகும். இந்த பாரம்பரிய இந்திய நடைமுறையை உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைப்பதன் மூலம், நீங்கள் பல நன்மைகளை அனுபவிக்க முடியும். நீங்கள் சாப்பாட்டுக்குப் பிறகு ச un ன்ஃப்-மிஷ்ரியை மெல்லத் தேர்வுசெய்தாலும் அல்லது ச un ன்ஃப் மற்றும் மிஷ்ரி தண்ணீரை குடிக்கலாம், இந்த சக்திவாய்ந்த இரட்டையர் உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. ச un ன்ஃப் மற்றும் மிஷ்ரி எப்படி செரிமானத்தையும்…
