Author: admin

புதுடெல்லி: நாடு முழு​வதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்​பொழிவு நிறைந்த பகு​தி​யில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி​யும் மற்ற பகு​தி​களில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி​யும் மக்கள் தொகை கணக்​கெடுப்பு தொடங்​கப்​படுகிறது. இது தொடர்​பாக மக்​கள் தொகை கணக்​கெடுப்பு ஆணை​யர் மற்​றும் பதி​வாளர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நாட்​டிலேயே முதல் முறை​யாக டிஜிட்​டல் முறை​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும். செல்​போன் செயலி மூலம் ஆங்​கிலம், இந்தி மற்​றும் உள்​ளூர் மொழிகளில் தகவல் சேகரிக்​கப்​படும். கணக்​கெடுப்​பாளர்​கள்​, மேற்பார்​வை​யாளர்​கள் தரவு​களை சேகரிக்க தங்​கள் சொந்த செல்​போனை பயன்​படுத்​து​வார்​கள். அதே​நேரம் பொது​மக்​கள் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான தகவல்​களை தாங்​களே பதிவு செய்ய ஏது​வாக ஒரு இணை​யதளம் தொடங்​கப்​படும்” என கூறப்பட்டுள்​ளது.

Read More

சென்னை: தெற்கு ரயில்​வே​யில் 4 விரைவு ரயில்​களில் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரிக்​கப்பட உள்​ளது. ரயில்வே வாரி​யத்​தின் உத்​தர​வுப்​படி, முன்​ப​திவு இல்​லாத பயணி​களின் தேவையை கருத்​தில் கொண்​டு, விரைவு ரயில்​களில் முன்​ப​திவு இல்லாத பெட்​டிகள் கூடு​தலாக இணைத்து இயக்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில், மேலும் 4 விரைவு ரயில்​களில் தற்​போதுள்ள 2 முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்பட உள்ளது. மும்பை சி.எஸ்​.எம்​.டி. – எழும்​பூர் விரைவு ரயி​லில் (22157-22158) இரு மார்க்​கத்​தி​லும் வரும் செப்​.5-ம் தேதி​முதல் முன்​ப​திவு இல்லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்​படும். எழும்​பூர் – சேலம் விரைவு ரயி​லில் (22154-22153) இரு மார்க்​கத்​தி​லும், வரும் செப்​.6-ம் தேதி​முதல் முன்​ப​திவு இல்​லாத பெட்​டிகள் 4 ஆக அதி​கரித்து இயக்​கப்​படும். தாதர் – புதுச்​சேரி விரைவு ரயி​லில் (11005-11006) வரும் செப்​.7-ம் தேதியி​லிருந்​தும், திருநெல்​வேலி – தாதர் விரைவு ரயி​லில் (11021-11022) வரும் செப்​.9-ம்…

Read More

உணவு மாசுபாட்டின் ஒரு குழப்பமான வழக்கில், சீனாவின் கன்சு மாகாணத்தின் தியான்ஷுய் நகரில் 230 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஈய விஷத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழலையர் பள்ளி சமையலறை ஊழியர்கள் தொழில்துறை, சுத்திகரிக்கப்படாத வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்தி உணவை அலங்கரிக்க, வேகவைத்த சிவப்பு தேதி கேக்குகள் மற்றும் தொத்திறைச்சி சோளப் பன்ஸ் உள்ளிட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்தது. சோதனைகள் தேசிய பாதுகாப்பு வரம்பை விட ஆயிரக்கணக்கான மடங்கு முன்னணி நிலைகளை வெளிப்படுத்தின. பள்ளி முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் வண்ணப்பூச்சு ஆன்லைனில் வாங்கப்பட்டது. முதன்மை மற்றும் முக்கிய ஊழியர்கள் உட்பட எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அசுத்தமான மழலையர் பள்ளி உணவு மாதிரிகளில் ஆபத்தான முன்னணி நிலைகளை சீனா தெரிவித்துள்ளதுபிபிசி அறிவித்தபடி, பிக்சின் மழலையர் பள்ளியில் இருந்து சேகரிக்கப்பட்ட உணவு மாதிரிகள் 0.5 மி.கி/கி.கி தேசிய பாதுகாப்பு வாசலில் 2,680 மடங்கு வரை முன்னணி அளவைக் கொண்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்:சிவப்பு தேதி…

Read More

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேஷ் பைலட்டின் 25-வது ஆண்டு நினைவு தின பிரார்த்தனை கூட்டம் டவுசா பகுதியில் கடந்த ஜூன் 11-ல் நடந்தது. அதில் காங்கிரஸ் எம்எல்ஏ தீன் தயாள் பைரவாவின் செல்போன் திருடு போனது. இதுகுறித்து பைரவா கூறும்போது, ‘‘கடந்த மாதம் என் செல்போனை திருடி விட்டனர். அதன்பின் பைக் காணாமல் போனது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்து டிராக்டர் டிராலியை திருடிவிட்டனர். இது சாதாரண விஷயமல்ல. திட்டமிட்டு என்னை குறி வைத்து இந்த திருட்டுகள் நடக்கின்றன. இந்த சம்பவங்கள் எல்லாம் போலீஸார் மீதான நம்பிக்கையை கேள்விக் குறியாக்குகின்றன. எம்எல்ஏ.வுக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களை அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள்’’ என்றார்.

Read More

சென்னை: பணிநிரந்​தம் செய்ய வலி​யுறுத்தி சென்​னை​யில் மறியல் போராட்​டத்​தில் ஈடு​பட்ட ஆயிரத்​துக்​கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் ஆசிரியர் பற்​றாக்​குறையை சமாளிக்க பகு​திநேர ஆசிரியர்​கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்​பூ​தி​யத்​தில் பணிநியமனம் செய்​யப்​படு​கின்​றனர். அதன்​படி, தற்​போது 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகு​திநேர ஆசிரியர்​கள் பணிபுரிந்து வரு​கின்​றனர். இவர்​கள் பள்​ளி​களில் வாரந்​தோறும் 3 நாட்​கள் பாடம் நடத்​து​வார்​கள். அதற்கு ரூ.12,500 மாத சம்​பள​மாக தரப்​படு​கிறது. மேலும், பணிநிரந்​தரம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் நீண்​ட​கால​மாக வலி​யுறுத்தி வரு​கின்​றனர். இதற்​கிடையே, ஆட்​சிக்கு வந்தால் தற்​காலிக ஆசிரியர்​கள் பணிநிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள் என்று திமுக தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளித்​தது. அந்த கோரிக்​கையை நிறை வேற்ற வலி​யுறுத்தி சிறைநிரப்​பும் போராட்​டம் ஜூலை 8-ம் தேதி நடத்​தப்​படும் என்று பகு​திநேர ஆசிரியர் சங்​கங்​களின் கூட்​டுக்​குழு அறி​விப்பு வெளி​யிட்​டது. இதையடுத்து, ஆசிரியர் சங்க நிர்​வாகி​களு​டன் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் மகேஸ் பொய்​யாமொழி நேற்று முன்​தினம்…

Read More

பத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டணியால் அழைக்கப்பட்ட பாரத் பந்துக்காக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சுதந்திர பூங்காவில் கூடிவருவதால் பெங்களூரு இன்று பரவலான போக்குவரத்து இடையூறுகளைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திர பூங்கா பகுதியைத் தவிர்ப்பதற்கும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும், போராட்டத்தின் காரணமாக நெரிசலை எதிர்பார்க்கிறது.மேல்நிலை போக்குவரத்து காவல்துறையினரின் கூற்றுப்படி, 4,000 முதல் 5,000 பேர் நாள் முழுவதும் சுதந்திர பூங்காவில் கூடியிருக்க வாய்ப்புள்ளது. சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்ட இந்த ஆலோசனை, எதிர்ப்பு மண்டலத்தை ஒத்துழைக்கவும், தெளிவாக இருக்கவும் பொதுமக்களை வலியுறுத்தியது. “சுதந்திர பூங்காவைச் சுற்றியுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக, மாற்று வழிகளை எடுக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது @blrcitytraffic” இடுகை படித்தது.பாரத் பந்த் என அழைக்கப்படும் நாடு தழுவிய வேலைநிறுத்தம், மத்திய அரசாங்கத்தின் “தொழிலாளர் எதிர்ப்பு, விவசாயி எதிர்ப்பு மற்றும் கார்ப்பரேட் சார்பு” கொள்கைகள் என்று தொழிற்சங்கங்கள் விவரிப்பதை எதிர்த்து எதிர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் செய்யும் அமைப்புகளில் INTUC, AITUC, CITU,…

Read More

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்த பட்​டயக் கணக்​காளர் ராஜ் லீலா மோர் (32). இவரின் அந்​தரங்க வீடியோக்களை சமூக வலை​தளங்​களில் வெளி​யிடப்​போவ​தாக மிரட்டி ராகுல் பர்​வானி, சபா குரேஷி ஆகிய இரண்டு நபர்​கள் கடந்த 18 மாதங்​களாக பல கோடி ரூபாயை ராஜ் லீலா​விடம் இருந்து பறித்​துள்​ளனர். இந்த நிலை​யில் மேலும் பணம் கேட்டு அவருக்கு நெருக்​கடி கொடுத்​ததையடுத்து அந்த பட்​டயக் கணக்​காளர் தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ராஜ் லீலா​வுக்கு பங்​குச் சந்​தை​யில் அதிக முதலீடு​கள் மற்​றும் அதிக சம்​பளம் பெறு​வதை தெரிந்து கொண்டு திட்​ட​மிட்டு அவர்​கள் மிரட்​டி​யுள்​ளனர். மேலும், அவர் பட்​டயக் கணக்​காள​ராக வேலை செய்​யும் நிறு​வனத்​தின் பணத்தை தங்​களது சொந்த வங்​கிக் கணக்​குக்கு மாற்​றக் கோரி​யும் ராஜ்லீலா​வுக்கு நெருக்​கடி கொடுத்​துள்​ளனர். வேறு வழி​யில்​லாமல் ராஜ் லீலா இந்த முடிவை எடுத்​த​தாக கூறப்படுகிறது. தற்​கொலை செய்​வதற்கு முன்​பாக அவர் எழு​திய கடிதத்​தில் கூறி​யுள்​ள​தாவது:…

Read More

‘பிக் பாஸ்’ சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன், கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘பன் பட்டர் ஜாம்’. ஆத்யா பிரசாத், பாவ்யா திரிகா, சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி உள்படபலர் நடித்துள்ளனர். ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இதை ரெய்ன் ஆஃப் ஆரோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுரேஷ்சுப்ரமணியன் தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குநர் ராகவ் மிர்தத் பேசும்போது, “என்னுடைய முதல் படம் சரியாகப் போகவில்லை. பேசாமல் சினிமாவை விட்டுப் போய்விடலாமா? என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் எப்போதும் என் திறமை மீது அசாத்திய நம்பிக்கை கொண்டவர், நண்பன் ‘சினிமாவாலா’ சதீஷ். என்னிடம் இருக்கும் கதைகள் பற்றி அனைவரிடமும் சிலாகித்துப் பேசுவார். என்னுடைய கஷ்டம் அறிந்து கேட்காமலேயே உதவுவார். இந்தப் பட வாய்ப்பு அவர் மூலமாகத்தான் வந்தது. இந்த படத்தின்…

Read More

சென்னை: ஹுண்​டாய் மோட்​டார் நிறு​வனம், சென்னை ஐஐடி​யுடன் இணைந்​து, சென்​னை​யில் ரூ.180 கோடி​யில் அமைக்​கப்பட உள்ள பசுமை ஹைட்​ரஜன் ஆராய்ச்சி மையத்​தின் மாதிரி வடிவ​மைப்​பை, தொழில் துறை அமைச்​சர் டிஆர்பி ராஜா வெளியிட்டார். தமிழக அரசின் உலக முதலீட்​டாளர்​கள் மாநாடு-2024, சென்​னை​யில் கடந்தாண்டு ஜனவரி​யில் நடத்​தப்​பட்​டது. அதில், சென்னை ஐஐடி வழி​காட்​டு​தலின்​படி ஹூண்​டாய் மோட்​டார்ஸ் மற்​றும் தமிழ்​நாடு தொழில் வழி​காட்டி மையம் இணைந்​து, அதிநவீன பசுமை ஹைட்​ரஜன் ஆராய்ச்சி மையத்தை தொடங்​கு​வதற்கு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதை செயல்​படுத்​தும் வித​மாக, தையூரில் உள்ள சென்னை ஐஐடி​யின் டிஸ்​கவரி செயற்​கைக்​கோள் வளாகத்​தில் 65 ஆயிரம் சதுரடி பரப்​பில் ரூ.180 கோடி​யில் பசுமை ஹைட்​ரஜன் ஆராய்ச்சி மையம் தொடங்​கப்பட உள்​ளது. இதற்​கான அறி​முக விழா தையூரில் நேற்று நடை​பெற்​றது. இதில், தமிழக தொழில் துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்று மையத்​தின் வடிவ​மைப்பை வெளி​யிட்டு பேசும்​போது, “பசுமை ஹைட்​ரஜன் ஆராய்ச்சி மையம் உள்​நாட்டு ஹைட்​ரஜன்…

Read More

இந்திய உணவு வகைகளில், ச un ன்ஃப் (பெருஞ்சீரகம் விதைகள்) மற்றும் மிஷ்ரி (ராக் சர்க்கரை) ஆகியவை ஒரு பாரம்பரிய மற்றும் சக்திவாய்ந்த கலவையாகும், இது பெரும்பாலும் உணவுக்குப் பிறகு வழங்கப்படுகிறது. இந்த வயதான நடைமுறை பல சுகாதார நன்மைகளை வழங்குகிறது, இது ஒரு இனிமையான விருந்தை விட அதிகமாகும்.ச un ன்ஃப்-மிஷ்ரி என்பது செரிமான ஆரோக்கியம், வாய்வழி சுகாதாரம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான இயற்கையான மற்றும் பயனுள்ள வழியாகும். இந்த பாரம்பரிய இந்திய நடைமுறையை உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைப்பதன் மூலம், நீங்கள் பல நன்மைகளை அனுபவிக்க முடியும். நீங்கள் சாப்பாட்டுக்குப் பிறகு ச un ன்ஃப்-மிஷ்ரியை மெல்லத் தேர்வுசெய்தாலும் அல்லது ச un ன்ஃப் மற்றும் மிஷ்ரி தண்ணீரை குடிக்கலாம், இந்த சக்திவாய்ந்த இரட்டையர் உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி. ச un ன்ஃப் மற்றும் மிஷ்ரி எப்படி செரிமானத்தையும்…

Read More