விண்ட்ஹோக்: நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார். 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நேற்று நமீபியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் விண்ட்ஹோக்கிலுள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். ஒரு பக்கத்தில் மேளம் போன்ற பழங்கால தோல் கருவியை வாசித்தபடி கலைஞர்கள் இருந்தனர். அப்போது அங்கு சென்ற பிரதமர் மோடி, கலைஞர்களுடன் இணைந்து தனது கைகளால் தோல் இசைக் கருவியை வாசித்து மகிழ்ந்தார். பிரதமர் மோடி உற்சாகமுடன் இசைக்கருவியை வாசிப்பதைக் கண்ட அந்தக் கலைஞர்கள் கூடுதல் உற்சாகத்துடன் கருவியை இசைத்து மகிழ்ந்தனர்.
Author: admin
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 1500 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அனைத்து பேருந்துகளும் இயங்கின. கடைகள் அடைக்கப்படவில்லை. மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோருதல், நான்கு தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று (ஜூலை.9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருந்தன. அதன்படி இன்று (ஜூலை.9) கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. மாவட்டத்தில் கடலூர் ,சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கின. கடைகள் திறந்து இருந்தன. ஆட்டோக்கள் இயங்கின. பள்ளி கல்லூரிகள் இயங்கின. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் தனியார் பேருந்துகள் குறைந்து அளவு இயக்கப்பட்டது. இந்த பொது வேலை நிறுத்தத்தால் கடலூர் மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை. தொழிற்சங்கத்தினர்…
சவுத்தாம்ப்டன் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களின் சமீபத்திய ஆய்வில், காபி நுகர்வு, வகையைப் பொருட்படுத்தாமல், நாள்பட்ட கல்லீரல் நோயின் குறைந்த அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது. காபி குடிப்பது, குறிப்பாக தரையில் காபி, கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் நாள்பட்ட கல்லீரல் நிலைமைகளுடன் தொடர்புடைய இறப்பு அபாயத்தை குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். காபி பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி. உங்கள் அன்றாட இன்பம் உங்களை எழுப்புவதை விட அதிகமாகச் செய்யலாம். உங்கள் காபி நுகர்வு கல்லீரல் நோயிலிருந்து உங்களை காப்பாற்றக்கூடும். ஆம், அது சரி. உங்கள் கல்லீரலுக்கு காபி நுகர்வு நல்லது. ஒரு புதிய ஆய்வில், காபி கல்லீரலில் ஒரு பாதுகாப்பு விளைவைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கொழுப்பு கல்லீரல் மற்றும் பிற நாட்பட்ட கல்லீரல் நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது என்று கண்டறிந்துள்ளது.இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், எந்தவொரு காபி குடிப்பதும் நாள்பட்ட கல்லீரல் நோயின் அபாயத்துடன் தொடர்புடையது…
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இதில் சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட தீவிரவாதி தஹாவூர் ரானாவை அமெரிக்காவில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் டெல்லி அழைத்து வந்தனர். அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரை ஆக.13-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜித் சிங் உத்தரவிட்டார்.
சென்னை: மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், பெரம்பர் உள்பட பல்வேறு இடங்களில் எஸ்ஆர்எம்யு, டிஆர்இயு, எஸ்ஆர்இஎஸ் உள்ளிட்ட ரயில்வே தொழிற்சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார்மயமாக்கல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்தம் இன்று நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு) சார்பில், தெற்கு ரயில்வேயில் கிளைகள் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத, 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறுவது, ரயில்வே தனியார் மயமாக்குவதை கைவிடுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் ரயில்வே கோட்டத்தில் எழும்பூர், சென்ட்ரல் உள்பட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு துணை பொதுச்செயலாளரும், எஸ்ஆர்எம்யு சென்னை கோட்ட…
வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை, வைட்டமின் டி கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. சூரிய ஒளி, உணவு மற்றும் சப்ளிமெண்ட்ஸ் வைட்டமின் டி வழங்குகின்றன, அதே நேரத்தில் கால்சியம் உணவு மற்றும் கூடுதல் பொருட்களிலிருந்து வருகிறது. இரண்டு ஊட்டச்சத்துக்களும் ஒன்றுக்கொன்று சார்ந்தவை மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கின்றன. உகந்த உறிஞ்சுதலுக்காக, கொழுப்பு உணவுகள் மற்றும் கால்சியத்துடன் வைட்டமின் டி மற்றும் கால்சியத்தை உணவுடன் பிரித்த அளவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் டி மற்றும் கால்சியம் என்பது உடலுக்கு தேவைப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக வலுவான எலும்புகளை உருவாக்குவதற்கும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நீண்டகால சிக்கல்களைத் தடுக்கும் போது. ஆனால் எது மிக முக்கியமானது? வைட்டமின் டி அல்லது கால்சியம்? ஒன்றை மற்றொன்றுக்கு மேல் முன்னுரிமை அளிக்க வேண்டுமா? அதிகபட்ச நலனுக்காக இந்த கூடுதல் பொருட்களை எடுக்க சரியான வழி இருக்கிறதா? பார்ப்போம்.வைட்டமின் பங்கு dசன்ஷைன் வைட்டமின் என்றும் அழைக்கப்படும்…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் இன்று தொழிசங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், வழக்கம்போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டதாலும், கடைகள் திறக்கப்பட்டதாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் விருதுநகரில் 17 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் 2,312 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கு, விவசாயிகள் விரோதப் போக்கு மற்றும் தேசவிரோத கொள்கைகளையும், பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகளையும் பின்பற்றி வருவதாக மத்திய தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. அதையடுத்து, 10 மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு நாடு தழுவிய பொது வேலை நிறத்தப் போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலகங்கள், அரசு ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றனர். அதையொட்டி, விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள அஞ்சலகம் முன் தொழிற்சங்கத்தினர் இன்று மறியலில் ஈடுபட்டனர். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 367 பேர்…
வழக்கமான திரையிடல்களைப் பெறுவது உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முதல் படியாகும், குறிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது இந்த நிலைமைகளின் குடும்ப வரலாறு இருந்தால். ஒவ்வொரு ஆண்டும் இரத்தம் மற்றும் சிறுநீர் அல்புமின் சோதனைகள் ஆரம்பத்தில் சேதத்தைக் கண்டறிய உதவும். உங்கள் இரத்த அழுத்தத்தை 130/80 மிமீஹெச்ஜிக்கு கீழே வைத்திருக்க ACE இன்ஹிபிட்டர்கள் அல்லது ARB களைப் பயன்படுத்தவும். இரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க, உங்கள் A1C அளவை 7%க்கும் குறைவாக வைத்திருங்கள். குறைந்த சோடியம், தாவர அடிப்படையிலான உணவை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்க, வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் வேலை செய்யுங்கள், உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல், புகைபிடிப்பது அல்ல, கொஞ்சம் மட்டுமே குடிப்பது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உங்கள் சிறுநீரகங்களை ஒவ்வொரு நாளும் மெதுவாக அணிந்துகொள்வதன் மூலம் சேதப்படுத்தும். ஒன்றாக எடுத்துக் கொள்ளும்போது,…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மாநிலச் செயலாளர் முத்தரசன் குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்ட அறிக்கையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மூளையில் சிந்தித்து அரசியல் முழக்கங்களை உருவாக்க முடியாமல், கடந்த 2021ம் ஆண்டுக்கு முன்னர், அதிமுக ஆட்சி ஊழல் புதை சேற்றில் மூழ்கி, பாஜக மத்திய அரசின் கொட்டடியில் அடைக்கப்பட்ட அடிமையாக இருந்தபோது, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி முன்வைத்த ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற அரசியல் முழக்கத்தை இன்று காலப் பொருத்தம் இல்லாமல் முழங்கி வருகிறார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எப்படியாவது பிரித்து விட முடியாதா என படாத பாடுபட்டு வரும் நாக்பூர் குரு பீடத்தின் சிஷ்யர்கள் வீட்டு அடிமைச் சேவகர் எடிப்பாடி பழனிசாமி, முயற்சியில் தோல்வியை தழுவி…
சாராவுக்கு இன ஆடைகளை எப்படி ராக் செய்வது என்று தெரியும். அவரது சார்டோரியல் தேர்வுகள் மிகவும் பிரபலமாக உள்ளன, புதிய மணப்பெண்கள் உண்மையில் சில தோற்றங்களை புக்மார்க்கு செய்யலாம்!
