புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர். அப்போது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர், தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறி வுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதைத்…
Author: admin
மடப்புரம் கோயில் காவலாளி மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா, எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு வந்து செல்வதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தை சேர்ந்த அஜித்குமார், தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது மரணமடைந்தார். இவர் மீது புகார் கொடுத்த நிகிதா, திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராக பணிபுரிந்து வருபவர். 2 தினங்களுக்கு முன்பு கல்லூரிக்கு வருகை தந்து மாணவிகளுக்கு வகுப்புகள் எடுத்துள்ளார். எந்த குற்ற உணர்வும் இன்றி திண்டுக்கல் அரசு கல்லூரிக்கு நிகிதா வந்து செல்வதை தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது? நிகிதா மீது ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் அவர் மீது எடுக்கவில்லை.…
சைவ உணவு உண்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் பி 12 குறைபாட்டின் அதிக ஆபத்தில் உள்ளனர், ஏனெனில் தாவர அடிப்படையிலான உணவுகளில் இயற்கையாகவே பி 12 இல்லை. அதே நேரத்தில், இது ஓரளவு உண்மை, இந்த குழுக்கள் மட்டுமே பாதிக்கப்படக்கூடியவை என்ற அனுமானம் பெரிய படத்தைத் தவறவிடுகிறது.சமீபத்திய மருத்துவ மதிப்புரைகள் வயதான நபர்கள், நீண்டகால மெட்ஃபோர்மின் சிகிச்சையில் நீரிழிவு நோயாளிகள் மற்றும் அதிக புரத உணவுகளைப் பின்பற்றுபவர்கள் கூட மோசமான உறிஞ்சுதல் காரணமாக பி 12 குறைபாட்டைக் கொண்டிருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.இது கதைகளை மாற்றுகிறது: இது தட்டில் என்ன இருக்கிறது என்பது மட்டுமல்ல, உடல் அதை எவ்வாறு செயலாக்குகிறது என்பதையும் பற்றியது. ஒரு நபர் சீஸ், கோழி அல்லது வலுவூட்டப்பட்ட தானியங்களை தவறாமல் சாப்பிடலாம், ஆனால் சரியான உறிஞ்சுதல் இல்லாமல், அந்த முயற்சிகள் குறையக்கூடும்.[This article is for informational purposes only and is not a substitute…
சுபன்ஷு சுக்லா (கோப்பு படம்) இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா (ஷக்ஸ்) “பெருமை” மற்றும் “உற்சாகமாக” உணர்கிறார், கப்பலில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்), மற்றும் அவரது பங்கை பூமியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் சுற்றுப்பாதை ஆய்வகத்திற்கும் இடையிலான “பாலம்” என்று விவரித்தார்.ஒரு நேரடி தொடர்புகளில் விண்வெளியில் இருந்து பேசுகிறார் ஆக்சியம் இடம்இன் தலைமை விஞ்ஞானி டாக்டர் லூசி லோ, ஷக்ஸ், “தி ஆக்சியம் -4 பணி கதவுகளைத் திறக்கிறது மைக்ரோ கிராவிட்டி ஆராய்ச்சி இந்திய விஞ்ஞானிகளுக்கு… இதைச் செய்வது ஒரு மகிழ்ச்சி. ” அவர் தற்போது இஸ்ரோவின் ஒருங்கிணைப்பின் கீழ் இந்திய நிறுவனங்கள் வடிவமைத்த சோதனைகளின் ஒரு போர்ட்ஃபோலியோவை இயக்குகிறார்.”இஸ்ரோ நாடு முழுவதும் உள்ள தேசிய நிறுவனங்களுடன் ஒத்துழைத்துள்ளது, மேலும் அவர்கள் சில அருமையான ஆராய்ச்சிகளைக் கொண்டு வந்தனர். இதை அவர்களுக்காக நடத்துவது ஒரு மகிழ்ச்சி,” என்று அவர் கூறினார், அவரது குரல்…
லண்டன்: இங்கிலாந்து அணி உடன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இந்திய அணியின் கடந்த கால செயல்பாடு எப்படி என்பதை பார்ப்போம். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 371 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. லார்ட்ஸ் போட்டியில் வெற்றி பெறுகின்ற அணி தொடரில் முன்னிலை பெறும். லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் செயல்பாடு எப்படி? – vs இங்கிலாந்து 25 ஜூன், 1932 – தோல்வி 27 ஜூன், 1936 -…
திண்டிவனம்: பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர் நீக்கப்பட்டது. இதையடுத்து, திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. அன்புமணியை விமர்சித்து பலரும் பேசினர். மேலும், பாமகவில் கூட்டணி உட்பட அனைத்து நிலையிலும் முடிவெடுக்கும் அதிகாரம் நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் மற்றும் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்தடுத்து நடைபெற்ற 2 கூட்டங்கள் மூலமாக அன்புமணிக்கு…
பாஸ்ட்ராப்: எக்ஸ் சமூக வலைதளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து லிண்டா யாக்காரினோ விலகியுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு ட்விட்டர் சமூக வலைதள நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி இருந்தார். பின்னர் அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். அதோடு பல்வேறு அதிரடி மாற்றங்களை எக்ஸ் தளத்தில் அவர் அறிமுகம் செய்தார். பயனர்களுக்கு நீல குறியீட்டை (ப்ளூ டிக்) கட்டண அடிப்படையில் வழங்குவதும் அவரது முடிவுகளில் ஒன்று. இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை மஸ்க் நியமித்தார். லிண்டா, என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அதன் அடிப்படையில் இந்த பொறுப்பை மஸ்க் அவருக்கு வழங்கி இருந்தார். இந்தப் பணியை அவரும் ஆவலுடன் ஏற்றார். “இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் எக்ஸ் தளத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். இந்த…
கனமான உணவுக்குப் பிறகு, வீக்கம் அல்லது கனத்துடன் போராடுகிறோம் என்பது பெரும்பாலும் நிகழ்கிறது. இது அஜீரணம் மற்றும் அமிலத்தன்மைக்கு காரணமாகிறது. போதிய தூக்கம், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் மற்றும் போதிய நீர் நுகர்வு ஆகியவை இதற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர், எனவே ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை முறை வழக்கத்தை அழைக்கிறார்கள். பிந்தையது நம்மில் பலருக்கு சவாலாக இருக்கும்போது, ஊட்டச்சத்து நிபுணர் லவினீட் பத்ராவுக்கு ஒரு எளிய தீர்வைக் கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஒரு சமீபத்திய இடுகையில், சேர்மங்கள் நிறைந்த எளிய தேசி உணவுகளைப் பற்றி அவர் பேசினார், மேலும் இயற்கையாகவே செரிமான நொதிகளை அதிகரிக்க முடியும். தலைப்பில், “உணவுக்குப் பிறகு வீக்கம் அல்லது கனத்துடன் போராடுகிறாரா?” இந்த 5 உணவுகள் இயற்கையான செரிமான நொதிகளால் நிரம்பியுள்ளன, அவை செரிமானத்தை மென்மையாகவும் இலகுவாகவும் மாற்றும். “பாருங்கள்.
AXIOM-4 (AX-4) பணி இரண்டு வாரங்களில் குறிக்கிறது சர்வதேச விண்வெளி நிலையம் .நான்கு குழு உறுப்பினர்களும் இதுவரை தங்கள் பணி முழுவதும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். ஜூன் 26 அன்று ஐ.எஸ்.எஸ் உடன் நறுக்கப்பட்ட பிறகு, குழுவினர் முதல் மாலை திறந்து, அடுத்த நாள் நிலைய அமைப்புகளுடன் தங்களை அறிந்து கொண்டனர். அப்போதிருந்து, அவர்களின் பணி தாவர உயிரியல் மற்றும் அறிவாற்றல் அறிவியல் முதல் விண்வெளி சுகாதாரம் மற்றும் பொருட்கள் ஆராய்ச்சி வரையிலான பகுதிகளை உள்ளடக்கியது.விண்வெளி உயிரியல் சோதனைகளில் விண்வெளி வீரராக மாறிய இந்திய விமானப்படை சோதனை பைலட் ஷக்ஸ். கடந்த இரண்டு நாட்களில், அவர் பெட்ரி உணவுகளில் விதை வளர்ச்சியை ஆவணப்படுத்தினார் மற்றும் அவற்றை மைனஸ் எண்பது டிகிரி ஆய்வக உறைவிப்பான் இடத்தில் சேமித்தார். ஒரு முறை பூமிக்கு திரும்பிய இந்த விதைகள், அவற்றின் மரபியல், நுண்ணுயிர் சூழல்கள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றில் மைக்ரோ கிராவிட்டி செல்வாக்கை மதிப்பிடுவதற்கு…
புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த ஆசிஷ் கோப்ரகடே, எம்.ஸ்வாதி ஷெனாய் ஆகிய இருவரும் 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் மெட்டா பகுப்பாய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவுகள் ‘கியூரியஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், லேப்டாப் அல்லது டி.வி. முன்னால் அதிகபட்சம் 12 மணி நேரம் செலவிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய குழந்தைகள் சராசரியாக 2.2 மணி நேரம், அதாவது கிட்டத்தட்ட 2 மடங்கு செலவிடுவதாக அவர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம் ஸ்கிரீனில் செலவிடுவதற்கும் அவர்களின் மொழி வளர்ச்சி மட்டுப்படுதல், அறிவாற்றல் செயல்பாடு குறைதல், சமூக திறன் வளர்ச்சி தடைபடுதல் ஆகியவற்றுக்கும் நேரடித் தொடர்புள்ளது. கூடுதலாக, உடல் பருமன், தொந்தரவுடன் கூடிய தூக்கம், கவனக்குறைவு பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான அபாயமும் அதிகம் உள்ளது. குழந்தைகள் மருத்துவ நிபுணரும் பெலிக்ஸ் மருத்துவமனைகளின் தலைவருமான டி.கே.குப்தா கூறுகையில், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு…
