Author: admin

வாஷிங்டன்: பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 8 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வ கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த நாடுகள் மீதான அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி பிரேசில் நாட்டுக்கு 50 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அல்ஜீரியா, ஈராக், லிபியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு 30% வரியும்; புருனே மற்றும் மால்டோவா நாடுகள் மீது 25% வரியும்; பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 20% வரியும் விதிக்கப்படுவதாக ட்ரம்ப் அறிவித்தார். ‘நியாயமற்ற வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை’ சரிசெய்யும் முயற்சியாக இந்த வரிவிதிப்பு இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்தார். பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது வழக்குத் தொடரப்பட்டதற்கு பதிலடியாக, அந்நாட்டின் மீது 50%…

Read More

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதை விடுத்து சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15-ம் தேதி தொடங்கி டிசம்பர் 14-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய உணவை வழங்காமல் பறித்து வைத்துக் கொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்குவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலையோ, அதைவிட மோசமான ஏமாற்று வேலை தான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஆகும். இத்திட்டத்தின் பெயரால் மக்களை அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் தமிழ்நாட்டில் வரும் 15-ம் தேதி முதல் நடத்தப்படவிருப்பதாகவும், அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மையில்…

Read More

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலமான சுங்க கட்டண வசூல் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஏப்ரல் – ஜூன்) 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்சன் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம்: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் மூலம் வசூலிக்கப்படும் சுங்க கட்டணம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் ரூ.21,000 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2024-25-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான ரூ.17,280 கோடியுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையில் வசூலான மொத்த தொகையில் 80 சதவீதம் அதாவது ரூ.17,000 கோடி தேசிய நெடுஞ்சாலை பயன்பாட்டாளர்களிடமிருந்து பெறப்பட்டது ஆகும். இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், “கூடுதல் நெடுஞ்சாலைப் பகுதிகள் சுங்க வரியின் கீழ் கொண்டுவரப்பட்டதும், பயனர் கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டதும் சுங்க கட்டண…

Read More

இந்தியன் ஃபாஸ்ட் பந்து வீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் அவரது மனைவி ஜெயா பர்த்வாஜ் ஆகியோர் விம்பிள்டன் 2025 இல் ஸ்டைலான தோற்றத்தை வெளிப்படுத்தினர், அவர்களின் பேஷன் தேர்வுகள் மற்றும் அபிமான ஜோடி தருணங்களுடன் கவனத்தை ஈர்த்தனர். தீபக் ஒரு உன்னதமான கருப்பு உடையை வெளிப்படுத்தினார், அதே நேரத்தில் ஜெயா ஒரு மலர் மினி உடையில் கோடைகால அதிர்வுகளை ஏற்றுக்கொண்டார். விம்பிள்டனில் கிரிக்கெட் வீரர்களா? அதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். இந்தியாவின் விரைவான பந்து வீச்சாளர் (மற்றும் மும்பை இந்தியன்ஸ் குழுவினரின் ஒரு பகுதியாக) தீபக் சஹார், விம்பிள்டன் 2025 இல் தனது மனைவி ஜெயா பர்த்வாஜுடன் ஒரு ஆச்சரியமான தோற்றத்தை வெளிப்படுத்தினார், இருவரும் முக்கிய ஜோடி இலக்குகளையும் பாணி புள்ளிகளையும் அட்டவணையில் கொண்டு வந்தனர்.தீபக் தனது தோற்றத்துடன் முழு கிளாசிக் சென்றார்: ஒரு கருப்பு சூட், மிருதுவான வெள்ளை சட்டை, கருப்பு டை, மற்றும் நிச்சயமாக, அதை முடிக்க சில…

Read More

டிரம்ப் நிர்வாகம் தலைமையிலான செலவுக் குறைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாசா 2,000 க்கும் மேற்பட்ட மூத்த பணியாளர்களைக் குறைக்க உள்ளது, இது அறிவியல் சமூகம் முழுவதும் பரவலான கவலையைத் தூண்டுகிறது. ஆரம்பகால ஓய்வூதிய சலுகைகள், வாங்குதல்கள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமாக்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் இந்த புறப்பாடு, கூட்டாட்சி தொழிலாளர் தொகுப்பின் அளவைக் குறைப்பதற்கான ஒரு பரந்த வெள்ளை மாளிகை முயற்சியின் ஒரு பகுதியாகும் என்பதை உள் ஆவணங்கள் காட்டுகின்றன. ஜி.எஸ் -13 ஐ ஜிஎஸ் -15 பாத்திரங்களுக்கு வைத்திருக்கும் பலர், சிறப்பு தொழில்நுட்ப திறன்கள் அல்லது மேலாண்மை நிபுணத்துவத்தை கோரும் பதவிகள். இந்த வெட்டுக்கள் நாசாவின் 2026 நிதி வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட 25% குறைப்புடன் ஒத்துப்போகின்றன, எதிர்கால சந்திரன் மற்றும் செவ்வாய் தரையிறக்கங்கள் உள்ளிட்ட விமர்சன விண்வெளி ஆய்வுப் பணிகள் குறிப்பிடத்தக்க தாமதங்களை அல்லது இடையூறுகளை எதிர்கொள்ளக்கூடும் என்று அலாரங்களை உயர்த்தும்.புறப்படவுள்ள 2,145 ஊழியர்களில் 875 ஜிஎஸ் -15…

Read More

புதுடெல்லி: பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது பிரேசில், கானா, நமீபியா ஆகிய நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருதுகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இதுவரை 27 உலக நாடுகளின் மிக உயரிய சிவில் விருதுகளைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, உலகின் பெரிய மற்றும் சிறிய நாடுகளுடன் வலுவான ராஜதந்திர உறவுகளை வளர்த்து வருவதன் மூலம், இந்தியாவின் உலகளாவிய நிலையை மாற்றியுள்ளார். பிரமதர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக…

Read More

திருச்சி: “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன. ஆனால், கோட்சே கூட்டம் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக் கூடாது.” என்று திருச்சி ஜமால் கல்லூரி பவளவிழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பவள விழா ஆண்டின் துவக்க நாளான இன்று (ஜூலை 9) குளோபல் ஜமாலியன் பிளாக் என்ற புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி செழியன், எம்பிக்கள் சிவா, சல்மா, நவாஸ் கனி, கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாணவர்களிக்கிடையே முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பயணம் செய்து அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அதுமட்டுமல்ல, ஆய்வுக்கூட்டம், அரசுப்பணி என தொடர்ந்து பரபரப்பாக இருந்தாலும், உங்களைப் போன்ற இளம் மாணவர்களை…

Read More

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவிடமிருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் செம்பு, யுரேனியம் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளன. சமாரியம், கடோலினியம், தெர்பியம், டைஸ்ப்ரோசியம், லுடேடியம் போன்ற கனிமங்கள் எலக்ட்ரிக் மோட்டார், பிரேக்கிங் சிஸ்டம்ஸ், செல்போன்கள், ஏவுகணை தயாரித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, அவற்றை வெளிநாடுகளில் இறக்குமதி செய்து இந்தியா பயன்படுத்தி வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் அரிய வகை கனிமங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டு அரசுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர் மாலினி தத் டெல்லியில் கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் செம்பு கனிமம் கிடைக்கிறது. இந்த கனிமங்களைப் பெறுவதற்கு பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதைப் போலவே செம்பு கனிமத்தை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இந்திய அரசு பேசி வருகிறது.…

Read More

பாலிசிஸ்டிக் கருப்பை நோய் (பி.சி.ஓ.டி) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) ஆகியவை தங்கள் இனப்பெருக்க ஆண்டுகளில் பெண்களை பாதிக்கும் பொதுவான ஹார்மோன் கோளாறுகளில் இரண்டு. ஒன்றுடன் ஒன்று அறிகுறிகள் காரணமாக இந்த நிலைமைகள் பெரும்பாலும் குழப்பமடைகின்றன, அவை தீவிரம், நீண்டகால சுகாதார பாதிப்புகள் மற்றும் சிகிச்சை அணுகுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன. பி.சி.ஓ.டி மற்றும் பி.சி.ஓ.எஸ் இடையேயான வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைக்கு முக்கியமானது. பி.சி.ஓ.டி வாழ்க்கை முறை மாற்றங்களுடன் ஒப்பீட்டளவில் நிர்வகிக்கக்கூடியதாக இருந்தாலும், நீரிழிவு நோய், கருவுறாமை மற்றும் இருதய பிரச்சினைகள் போன்ற சிக்கல்களைத் தடுக்க பி.சி.ஓக்களுக்கு நீண்டகால மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. வழக்கமான சோதனைகளுடன் இணைந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்தலாம்.PCOS மற்றும் PCOD ஐப் புரிந்துகொள்வது: இது உடலை எவ்வாறு பாதிக்கிறதுபி.சி.ஓ.எஸ்பி.சி.ஓ.எஸ் என்பது ஒரு தீவிர ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறு…

Read More

பாட்னா: மகாராஷ்டிராவைப் போல் பிஹாரிலும் வாக்குகளை திருட பாஜக முயற்சி செய்கிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் பிஹார் முழுவதும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து பாட்னாவில் உள்ள மாநில வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாகச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:…

Read More