Author: admin

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 13-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் விவரம்: ”பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், விவசாயிகளிடம் எந்த கலந்தாய்வும் நடத்தாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்தவும், பணம் மதீப்பீடு தொடர்பாகவும் ஆணை வெளியிடப்படுகிறது. இதுபோன்ற எந்த பூச்சாண்டிகளுக்கும் பரந்தூர் மக்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்ந்த மாவட்ட நிர்வாகம், வெளியூரில் இருந்து பரந்தூர் பகுதியில் நிலங்களை முதலீடு செய்தவர்களை அழைத்து வந்து அவர்களது நிலங்கள் பத்திரப் பதிவு செய்கின்றனர். இதன் மூலம் பரந்தூர் மக்கள் தங்கள் நிலங்களை கொடுக்க முன் வந்துவிட்டனர் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். இதனை பரந்தூர் விவாசாயிகள் ஒரு…

Read More

தோல், முடி மற்றும் எலும்பு ஆரோக்கியம் என்று வரும்போது, ​​படத்தொகுப்பு என்ற வார்த்தையை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். புரதப் பொருள் கொலாஜன் அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளது, அவை அதன் மூலக்கூறு கட்டமைப்பை உருவாக்குகின்றன. இதனுடன், தோல் மற்றும் தசைநாண்கள் மற்றும் எலும்புகள் மற்றும் தசைநார்கள் அதன் கடுமையான நீட்சி-எதிர்ப்பு பண்புகளிலிருந்து கணிசமான ஆதரவைப் பெறுகின்றன. கட்டமைப்பு ஒற்றுமையை பராமரிக்க இந்த பொருள் பிசின் பசை போன்ற செயல்படுகிறது. உடலுக்குள் இயற்கையான கொலாஜன் உற்பத்தி வயது மற்றும் மோசமான ஊட்டச்சத்துடன் குறைகிறது, இதனால் வயதான அறிகுறிகள் சுருக்கங்கள் மற்றும் முடி மெலிந்த மற்றும் மூட்டு விறைப்பு என தோன்றும். கொலாஜன் முடி, எலும்புகள் மற்றும் மூட்டுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்ப்போம் – மற்றும் ஒருவர் தினமும் எவ்வளவு உட்கொள்ள முடியும்.கொலாஜன் முடிக்கு எவ்வாறு உதவுகிறதுகொலாஜன் நெகிழ்ச்சித்தன்மையை உருவாக்கும் போது முடி ஹைட்ரேட் செய்ய வேலை செய்கிறது, ஏனெனில் இது உச்சந்தலையில் ஆரோக்கியத்தை…

Read More

தேசிய அளவில் தற்போதைய முக்கியமான அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ‘SIR’. அது என்ன ‘SIR’? அப்படி ஒரு சந்தேகம் எழுகிறதா? அதற்கான விடையையும், அதைச் சுற்றி ஏன் இத்தனை சர்ச்சைகளும், உச்ச நீதிமன்ற வழக்குகளும் என்று அலசுவோம். பிஹார் மாநிலம் இந்த ஆண்டு இறுதியில் (அக்டோபர் / நவம்பரில்) சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதனை முன்னிட்டு பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் – ‘SIR’ – special intensive revision of electoral rolls ) மேற்கொண்டுள்ளது தேர்தல் ஆணையம். தகு​தி​யான குடிமக்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்டியலில் சேர்ப்​ப​தை​யும், தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்குவதை​யும் முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணி​களை தேர்​தல் ஆணையம் தொடங்​கியது. இதற்கு பிஹாரில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. மகாகத்பந்தன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதான் அது என்ன ‘SIR’?…

Read More

மதுரை: திருப்புவனத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று, திருமண மண்டபம் கட்டிய விவகாரத்தில் 12 வாரத்தில் திருமண மண்டபத்தை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திருப்புவனம் சுவாமி சன்னதி தெருவில் அதிமுக ஒன்றிய செயலாளர் புவனேந்திரன் என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இந்த இடத்தில் குடோன் கட்ட அனுமதி பெற்று திருமண மண்டபம் கட்டியுள்ளார். தற்போது செல்லமுத்து திருமண மஹால் என்ற பெயரில் இந்த திருமண மண்டபம் செயல்பட்டு வருகிறது. இந்த விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடோன் கட்ட அனுமதி பெற்று திருமண மண்டபம் கட்டியுள்ள நிலையில், அதற்காக முறையாக வரியும் செலுத்தவில்லை. எனவே, திருமண மண்டபத்துக்கான மின் இணைப்பை துண்டிக்கவும், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிக்கவும் உத்தரவிட…

Read More

பருவமழையின் வருகையுடன், இந்தியா முழுவதும் உள்ள நிலப்பரப்புகள் மாறத் தொடங்குகின்றன. பருவகால காட்டுப்பூக்கள் அவற்றின் சுருக்கமான தோற்றத்தை ஏற்படுத்துவதால் மழையால் நனைத்த மலைகள், காடுகள் மற்றும் பீடபூமிகள் வண்ணத்தின் வெடிப்புகளுடன் உயிரோடு வருகின்றன. மேற்கத்திய ஆட்டங்கள் மற்றும் இமயமலை சரிவுகள் போன்ற பல்லுயிர் ஹாட்ஸ்பாட்களில் காணப்படும் இந்த நுட்பமான பூக்கள் வெறும் அழகியவை – அவை சமிக்ஞை சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் உள்ளூர் மரபுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. விரைவான மற்றும் அரிதான, இந்த பருவமழை பூக்கள் மழைக்காலத்தின் குறுகிய கால சிறப்பைக் கொண்டுள்ளன. ஆண்டின் இந்த நேரத்தின் மந்திரத்தை உண்மையிலேயே பிரதிபலிக்கும் ஐந்து இங்கே.இந்தியாவின் 5 அரிய பருவமழை காட்டுப்பூக்கள்நீலகுரின்ஜி நீலாகுரின் (ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானா) இந்தியாவின் மிக அசாதாரண தாவரவியல் அதிசயங்களில் ஒன்றாகும், இது கேரளாவின் முன்னார் மற்றும் எராவிகுலம் தேசிய பூங்காவின் ஷோலா புல்வெளிகளிலும், தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த ஊதா-நீல மலர் பூக்கள் ஒவ்வொரு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் ஒரு…

Read More

பெங்களூர்: பெங்களூருவில் சாலையில் நடந்து செல்லும் பெண்களை அனுமதி இல்லாமல் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றில், பெங்களூருவில் உள்ள பிரபலமான சர்ச் தெருவில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தன. அந்தப் பக்கத்தில் பெரும்பாலும் பெண்கள் நடந்து செல்வது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அடிக்கடி பகிரப்பட்டது. இந்த நிலையில், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுமதி இல்லாமலேயே தன்னுடைய வீடியோக்கள் பகிரப்பட்டதாக பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் குற்றம்சாட்டினார். அந்தப் பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இந்த நபர் சர்ச் தெருவில் ஏதோ ஒன்றை படம் பிடிப்பது போல் நடித்து நடந்து செல்கிறார். ஆனால் உண்மையில், அவர் அங்கே பெண்களைப் பின்தொடர்ந்து அவர்களின் அனுமதியின்றி வீடியோ, படங்கள் எடுக்கிறார். அது எனக்கு நடந்தது. மேலும், என்னைப் போல பலருக்கும், அவர்கள் படம்…

Read More

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதில் கடந்த ஜூலை 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 2 மணி நேரத்தில் நதியின் நீர்மட்டம் 30 அடி வரை உயர்ந்தது. இதனால் ஹில் கன்ட்ரி பகு​தி​யில் குவாடலூப் நதிக் கரைகளில் இருந்த வீடு​கள் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்லப்​பட்​டன. கெர் கவுன்டியில் ஆற்றங்கரையோரத்தில் இருந்த கிறிஸ்தவ மாணவிகள் முகாம் இந்த வெள்ளத்தில் கடுமையாக மூழ்கியது. இதில் பலர் உயிரிழந்தனர். மீட்புப் பணியின்போது கெர் கவுன்டியில் உள்ள இந்த முகாமில் இருந்து 28 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், கெர் கவுன்டியில் இதுவரை…

Read More

மதுரை: “கூட்டணியில் இருக்கிறோம். ‘டம்மி வாய்ஸ்’ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் அளித்துள்ளார். விருதுநகர் செல்வதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “பாஸ்டாக்குக்கு தமிழக போக்குவரத்து கழகம் பாக்கி வைத்துள்ளது. டீசல், பெட்ரோல் போடுவதிலேயே கோடிக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். அரசு போக்குவரத்து மானியம் கொடுத்து, அதை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். முதல்வர் செய்யவேண்டிய வேலையை செய்யாததால் போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்படுகிறது. தமிழ்நாடு இங்கேதான் இருக்கிறது. எதற்கு ஓரணியில் பயணம் செய்யவேண்டும். எப்போது அதிமுக – பாஜக கூட்டணி அமைந்ததோ, அப்போது இருந்தே முதல்வருக்கு ஜுரம் வந்துவிட்டது. தோல்வி பயமும் வந்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களும் அதே மாதிரி பேசுகிறார்கள். அம்பாசமுத்திரத்தில் 17 வயது சிறுமியை போதை பழக்கமுடையவர்…

Read More

மூல பூண்டின் வலுவான சுவை மற்றும் ஏராளமான சுகாதார நன்மைகள் ஆரோக்கியமான உணவுக்கு மதிப்புமிக்க கூடுதலாக அமைகின்றன. பருவகால சுகாதார பிரச்சினைகள் நாட்பட்ட நிலைமைகளை அதிகரிக்கும்போது, ​​பூண்டின் மருத்துவ பண்புகள் நிவாரணம் அளிக்கும். அதன் அழற்சி எதிர்ப்பு கூறுகள் குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, இது பலவிதமான சுகாதார பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. வழக்கமான நுகர்வு ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பூண்டை உணவில் இணைப்பது அல்லது பூண்டு சப்ளிமெண்ட்ஸ் எடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் அறிகுறிகளைத் தணிப்பதற்கும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். பூண்டின் இயற்கையான சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம், தனிநபர்கள் தங்கள் ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஒரு செயலில் அணுகுமுறையை எடுக்கலாம். வெற்று வயிற்றில் அதிகப்படியான பூண்டை உட்கொள்வது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்மூல பூண்டு பொதுவாக பாதுகாப்பானதாகவும், நன்மை பயக்கும் என்றும் கருதப்பட்டாலும், அதை வெறும் வயிற்றில் உட்கொள்வது…

Read More

மும்பை: இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்க வகை செய்யும் மசோதாவை, அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தாக்கல் செய்தார். நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாவோயிஸ்டுகள் அல்லது நக்ஸலைட்டுகள் என்று அழைக்கப்படும் இடதுசாரி தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரில், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிராவிலும் இடதுசாரி தீவிரவாதிகளின் செயல்பாடுகளை முடக்க முடிவு செய்து அதற்கான மசோதாவை மாநில அரசு இயற்றியுள்ளது. இந்த மசோதாவை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது பேசிய ஃபட்னாவிஸ், “இந்த மசோதா கடந்த 2024 டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதா குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதை அடுத்து, அதற்காக கூட்டுக் குழு உருவாக்கப்பட்டது. அக்குழு இது குறித்து விரிவாக விவாதம் நடத்தியது. மசோதா விஷயத்தில் எவ்வித…

Read More