சென்னை: தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதன் நிர்வாக குழு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, 2025 மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில், 22 உறுப்பினர்களுடன் சென்னை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருச்சியை சேர்ந்த 4 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் முறைகேடாக 4 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் அமர்வு,…
Author: admin
உடல் எடையை குறைக்கும் போது, பெரும்பாலான மக்கள் கலோரி எண்ணிக்கைகள், ஜிம் உறுப்பினர்கள் மற்றும் 10 மணி நேரம் சிற்றுண்டி தாக்குதல்களை குற்ற உணர்ச்சியுடன் பூஜ்ஜியமாக்குகிறார்கள். ஆனால் கூடுதல் பவுண்டுகள் சிந்துவதற்கான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்று வெற்றுப் பார்வையில் மறைக்கப்பட்டால், உங்கள் நாளின் தொடக்கத்தில்? உங்கள் காலை வழக்கம் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதிலிருந்து நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக உணருகிறீர்கள், உங்கள் வளர்சிதை மாற்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அமைதியாக பாதிக்கும். எடை இழப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக, கலோரிகளை எரிப்பதை விட அதிகம். அன்றைய குழப்பம் தொடங்குவதற்கு முன்பே உங்கள் உடலையும் மூளையையும் வெற்றிக்கு அமைப்பது பற்றியது.இல்லை, நாங்கள் அதிகாலை 4 மணிக்கு உடற்பயிற்சிகளைப் பற்றி பேசவில்லை அல்லது செலரி சாற்றில் வாழ்கிறோம். இவை உங்கள் உடலை சரியான திசையில் தட்டிக் கேட்கும் எளிய, செய்யக்கூடிய பழக்கவழக்கங்கள். மெலிந்த, கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டில் இருக்க உதவும் ஏழு மதிப்பிடப்பட்ட ஆனால்…
இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் அவரது ஆக்சியம் -4 குழுவினர் பூமியிலிருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) ஜூலை 14 அன்று, நாசா வியாழக்கிழமை அறிவித்தது. தி ஆக்சியம் -4 பணி. முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரை உள்ளடக்கிய நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், ஜூன் 26 அன்று 28 மணிநேர பயணத்திற்குப் பிறகு ஐ.எஸ்.எஸ் உடன் நுழைந்தனர். அவர்களின் 14 நாள் பணியின் போது, அவர்கள் பூமியைச் சுற்றியுள்ள 230 சுற்றுகளை முடித்தனர், மேலும் 6 மில்லியன் மைல்களுக்கு மேல்.சுபன்ஷு சுக்லாவின் பயணம் இந்தியாவின் விண்வெளி அபிலாஷைகளை எடுத்துக்காட்டுகிறதுமிஷன் பைலட்டாக சுபன்ஷு சுக்லாவின் பங்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கான ஒரு அடையாளமாகும். ஒரு மூத்த இந்திய விமானப்படை அதிகாரியாக, அவரது தேர்வு விண்வெளி வீரர் பயிற்சி…
மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், ஷகாபூர் பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாணவிகளின் கழிப்பறையில் ரத்தக் கறை இருந்துள்ளது. இது குறித்து தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். யாரெல்லாம் மாதவிடாய் காலத்தில் இருக்கிறீர்கள் என்று முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு எந்த மாணவியும் பதில் அளிக்கவில்லை. ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 125 மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெண் ஊழியர் ஒருவர், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை ஏராளமான பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறுதியில் பெற்றோர், மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், 2 நிர்வாகிகள், பெண் ஊழியர் என 8 பேர் மீது…
சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்கில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவருடைய சொத்து விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது, மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதலீட்டாளர்கள் சங்கம்…
கொழும்பு: இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30 சதவீத வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தை சரியான வகையில் கையாளவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் இலங்கை அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இதுகுறித்து பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறும்போது, “இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை உட்பட 7 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கடிதங்களை அனுப்பியுள்ளது. வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் சரியான பேச்சுவார்த்தையை இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை என்பதை இது வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. . இலங்கை அரசின் மோசமான அணுகுமுறைக்கு நாம் கொடுக்கும் விலைதான் இந்த 30 சதவீத வரி விதிப்பு” என்றார். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவுக்கு அமெரிக்க அனுப்பிய அந்த கடிதத்தில், “2025, ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: 2025-ம் ஆண்டு எங்களுக்கு எளிதான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு மற்றும் பின்பு என 2 பகுதிகளாகப் பிரிக்கலாம். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் தற்போது சுற்றுலா மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. மேற்கு வங்க மக்கள் ஜம்மு காஷ்மீருக்கு ஆதரவாக உள்ளனர். இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான உறவு நம்பிக்கை மற்றும் பாசத்தின் அடிப்படையிலானது. ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதனை சமீபத்தில் பஹல்காமில் இருந்து திரும்பிய பயணிகள் மூலம் நீங்கள் அறியலாம். காஷ்மீரில் தற்போது அமர்நாத் யாத்திரை நடைபெற்று வருகிறது. இதனால் நேரடி விமான சேவை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் தற்போது பஹல்காம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சில…
விழுப்புரம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துக்காக ஆட்சி நடத்துகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பழனிசாமி, பொதுமக்களிடையே பேசியதாவது: ஃபெஞ்சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்கொள்ளாததால் விழுப்புரம் நகரமே தண்ணீரில் மிதந்தது. அதிமுக ஆட்சியில் 2 முறை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக ஆட்சி ரத்து செய்துவிட்டது. ரூ.1,503 கோடியிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் திமுக ஆட்சி ரத்து செய்துவிட்டது. அறநிலையத் துறை மூலம் 9 கல்லூரிகள் தொடங்கப்படும் என்கின்றனர். கல்லூரிகள் அவசியம்தான். ஆனால், எதிர்காலத்தில் அவற்றின் வளர்ச்சிக்கு நிதி கிடைக்காது. எனவேதான், அறநிலைத் துறை மூலம் கல்லூரிகளைத் தொடங்காமல், அரசு சார்பில் தொடங்குமாறு வலியுறுத்துகிறோம். கடலில் பேனா சிலை வைக்க ரூ.80 கோடி, கார் பந்தயம் நடத்த…
ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி) இந்த நாட்களில் ஒரு பொதுவான நிலை, அங்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உருவாகிறது, ஒருவர் மது அருந்தாவிட்டாலும் கூட. உலகெங்கிலும் உள்ள பலர் அதிலிருந்து அவதிப்படுவதாகத் தெரிகிறது. NAFLD க்கு வரும்போது, ஆரம்பகால கண்டறிதல் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் முதலில் நிலை மெதுவாக உருவாகிறது (புலப்படும் அறிகுறிகள் இல்லாமல்), ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கல்லீரல் சிரோசிஸுக்கு கூட வழிவகுக்கும், இது நாள்பட்ட, மீளமுடியாத மற்றும் அபாயகரமானதாக இருக்கலாம். நீங்கள் NAFLD நோயால் பாதிக்கப்படக்கூடிய 5 நுட்பமான அறிகுறிகள் இங்கே.தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம்NAFLD இன் முதல் மற்றும் தொடர்ச்சியான அறிகுறிகளில் ஒன்று உடலில் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உணர்வுகள். NAFLD நோயாளிகள் பொதுவாக தீவிரமான சோர்வை அனுபவிக்கிறார்கள், அவர்கள் ஓய்வெடுக்கும்போது மேம்படுத்தத் தவறிவிடுகிறார்கள். (ஆமாம், ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும்) சோர்வு தோன்றும், ஏனெனில் கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் ஆற்றல் உருவாக்கம்…
திருவனந்தபுரம்: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்தியாயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மலையாள நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல் செய்தார். கடந்த 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை 21 மாதங்கள் அவசர நிலை அமலில் இருந்தது. இந்த அவசர நிலை காலத்தில் நான் அமெரிக்காவில் உயர் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து இந்தியாவின் நிலையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணித்தேன். அவசர நிலையின்போது மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டன. இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி, கட்டாய கருத்தடை திட்டத்தை அமல்படுத்தினார். இது அவசர…
