Author: admin

சென்னை: தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்திய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதன் நிர்வாக குழு சங்கத்தை நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, 2025 மே மாதம் தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்துக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதில், 22 உறுப்பினர்களுடன் சென்னை, திருநெல்வேலி, கோவை மற்றும் திருச்சியை சேர்ந்த 4 பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன் முறைகேடாக 4 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டது ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என பல்வேறு மாவட்ட கால்பந்தாட்ட சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் அமர்வு,…

Read More

உடல் எடையை குறைக்கும் போது, ​​பெரும்பாலான மக்கள் கலோரி எண்ணிக்கைகள், ஜிம் உறுப்பினர்கள் மற்றும் 10 மணி நேரம் சிற்றுண்டி தாக்குதல்களை குற்ற உணர்ச்சியுடன் பூஜ்ஜியமாக்குகிறார்கள். ஆனால் கூடுதல் பவுண்டுகள் சிந்துவதற்கான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்று வெற்றுப் பார்வையில் மறைக்கப்பட்டால், உங்கள் நாளின் தொடக்கத்தில்? உங்கள் காலை வழக்கம் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதிலிருந்து நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பாக உணருகிறீர்கள், உங்கள் வளர்சிதை மாற்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அமைதியாக பாதிக்கும். எடை இழப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக, கலோரிகளை எரிப்பதை விட அதிகம். அன்றைய குழப்பம் தொடங்குவதற்கு முன்பே உங்கள் உடலையும் மூளையையும் வெற்றிக்கு அமைப்பது பற்றியது.இல்லை, நாங்கள் அதிகாலை 4 மணிக்கு உடற்பயிற்சிகளைப் பற்றி பேசவில்லை அல்லது செலரி சாற்றில் வாழ்கிறோம். இவை உங்கள் உடலை சரியான திசையில் தட்டிக் கேட்கும் எளிய, செய்யக்கூடிய பழக்கவழக்கங்கள். மெலிந்த, கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டில் இருக்க உதவும் ஏழு மதிப்பிடப்பட்ட ஆனால்…

Read More

இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா மற்றும் அவரது ஆக்சியம் -4 குழுவினர் பூமியிலிருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) ஜூலை 14 அன்று, நாசா வியாழக்கிழமை அறிவித்தது. தி ஆக்சியம் -4 பணி. முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரை உள்ளடக்கிய நான்கு உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், ஜூன் 26 அன்று 28 மணிநேர பயணத்திற்குப் பிறகு ஐ.எஸ்.எஸ் உடன் நுழைந்தனர். அவர்களின் 14 நாள் பணியின் போது, ​​அவர்கள் பூமியைச் சுற்றியுள்ள 230 சுற்றுகளை முடித்தனர், மேலும் 6 மில்லியன் மைல்களுக்கு மேல்.சுபன்ஷு சுக்லாவின் பயணம் இந்தியாவின் விண்வெளி அபிலாஷைகளை எடுத்துக்காட்டுகிறதுமிஷன் பைலட்டாக சுபன்ஷு சுக்லாவின் பங்கு இந்தியாவின் விண்வெளி திட்டத்திற்கான ஒரு அடையாளமாகும். ஒரு மூத்த இந்திய விமானப்படை அதிகாரியாக, அவரது தேர்வு விண்வெளி வீரர் பயிற்சி…

Read More

மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டம், ஷகாபூர் பகுதியில் தனியார் பள்ளி செயல்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாணவிகளின் கழிப்பறையில் ரத்தக் கறை இருந்துள்ளது. இது குறித்து தனியார் பள்ளியின் முதல்வர் மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். யாரெல்லாம் மாதவிடாய் காலத்தில் இருக்கிறீர்கள் என்று முதல்வர் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு எந்த மாணவியும் பதில் அளிக்கவில்லை. ஆத்திரமடைந்த பள்ளி முதல்வர், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 125 மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெண் ஊழியர் ஒருவர், மாணவிகளின் ஆடைகளைக் களைந்து சோதனை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை ஏராளமான பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறுதியில் பெற்றோர், மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் பள்ளி முதல்வர், 4 ஆசிரியர்கள், 2 நிர்வாகிகள், பெண் ஊழியர் என 8 பேர் மீது…

Read More

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்​கில் மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் தாக்​கல் செய்​துள்ள மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருடைய சொத்து விவரங்​களை முழு​மை​யாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது. சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக, அந்​நிறு​வனத்​தின் இயக்​குனர் தேவ​நாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இந்த வழக்​கில் ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் உள்பட 3 பேர் தாக்​கல் செய்த மனுக்​கள் ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றத்​தில் 2 முறை தள்​ளு​படி செய்​யப்​பட்ட நிலை​யில், தற்​போது, மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி மனு​தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்​திரையன் முன்​பாக நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, முதலீட்​டாளர்​கள் சங்​கம்…

Read More

கொழும்பு: இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் அமெரிக்கா 30 சதவீத வரி விதிப்பை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தை சரியான வகையில் கையாளவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் இலங்கை அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. இதுகுறித்து பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறும்போது, “இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை உட்பட 7 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா கடிதங்களை அனுப்பியுள்ளது. வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் சரியான பேச்சுவார்த்தையை இலங்கை அரசு முன்னெடுக்கவில்லை என்பதை இது வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. . இலங்கை அரசின் மோசமான அணுகுமுறைக்கு நாம் கொடுக்கும் விலைதான் இந்த 30 சதவீத வரி விதிப்பு” என்றார். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவுக்கு அமெரிக்க அனுப்பிய அந்த கடிதத்தில், “2025, ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு…

Read More

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் 2025-ம் ஆண்டுக்கான சுற்றுலா கண்காட்சியை ஜம்மு காஷ்மீர் முதல்​வர் ஒமர் அப்​துல்லா நேற்று தொடங்கி வைத்தார். இந்​நிகழ்ச்​சி​யில் அவர் பேசி​ய​தாவது: 2025-ம் ஆண்டு எங்​களுக்கு எளி​தான ஆண்டு அல்ல. இந்த ஆண்டை பஹல்​காம் தாக்​குதலுக்கு முன்பு மற்​றும் பின்பு என 2 பகு​தி​களாகப் பிரிக்​கலாம். பஹல்​காம் தாக்​குதலுக்கு பிறகு ஜம்​மு-​காஷ்மீரில் தற்​போது சுற்​றுலா மீண்​டும் எழுச்சி பெற்று வரு​கிறது. மேற்கு வங்க மக்​கள் ஜம்மு காஷ்மீருக்கு ஆதர​வாக உள்​ளனர். இரு பிராந்​தி​யங்​களுக்​கும் இடையி​லான உறவு நம்​பிக்கை மற்​றும் பாசத்​தின் அடிப்​படையி​லானது. ஜம்மு காஷ்மீரில் சுற்​றுலாப் பயணி​களின் பாது​காப்​புக்கு தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளன. இதனை சமீபத்​தில் பஹல்​காமில் இருந்து திரும்​பிய பயணி​கள் மூலம் நீங்​கள் அறிய​லாம். காஷ்மீரில் தற்​போது அமர்​நாத் யாத்​திரை நடை​பெற்று வரு​கிறது. இதனால் நேரடி விமான சேவை அதி​கரிக்​கப்​பட்​டு உள்​ளது. சுற்​றுலாப் பயணி​கள் தற்​போது பஹல்​காம் செல்ல அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர். எனினும் சில…

Read More

விழுப்புரம்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தனது குடும்​பத்​துக்​காக ஆட்சி நடத்​துகிறார் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பயணத்​தின் ஒரு பகு​தி​யாக விழுப்​புரத்​தில் நேற்று பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட பழனி​சாமி, பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: ஃபெஞ்​சல் புயலை தமிழக அரசு முறையாக எதிர்​கொள்ளாததால் விழுப்​புரம் நகரமே தண்​ணீரில் மிதந்​தது. அதி​முக ஆட்​சி​யில் 2 முறை கூட்​டுறவு சங்​கங்​களில் விவ​சா​யிகளின் கடன்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன. விழுப்​புரத்​தில் தொடங்​கப்​பட்ட ஜெயலலிதா பல்​கலைக்​கழகத்தை திமுக ஆட்சி ரத்து செய்​து​விட்​டது. ரூ.1,503 கோடியி​லான கடல் நீரை குடிநீ​ராக்​கும் திட்​டத்​தை​யும் திமுக ஆட்சி ரத்து செய்​து​விட்​டது. அறநிலை​யத் துறை மூலம் 9 கல்​லூரி​கள் தொடங்​கப்​படும் என்​கின்​றனர். கல்​லூரி​கள் அவசி​யம்​தான். ஆனால், எதிர்​காலத்​தில் அவற்​றின் வளர்ச்​சிக்கு நிதி கிடைக்​காது. எனவே​தான், அறநிலைத் துறை மூலம் கல்​லூரி​களைத் தொடங்​காமல், அரசு சார்​பில் தொடங்​கு​மாறு வலி​யுறுத்​துகிறோம். கடலில் பேனா சிலை வைக்க ரூ.80 கோடி, கார் பந்​த​யம் நடத்த…

Read More

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (என்ஏஎஃப்எல்டி) இந்த நாட்களில் ஒரு பொதுவான நிலை, அங்கு கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு உருவாகிறது, ஒருவர் மது அருந்தாவிட்டாலும் கூட. உலகெங்கிலும் உள்ள பலர் அதிலிருந்து அவதிப்படுவதாகத் தெரிகிறது. NAFLD க்கு வரும்போது, ​​ஆரம்பகால கண்டறிதல் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் முதலில் நிலை மெதுவாக உருவாகிறது (புலப்படும் அறிகுறிகள் இல்லாமல்), ஆனால் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கல்லீரல் சிரோசிஸுக்கு கூட வழிவகுக்கும், இது நாள்பட்ட, மீளமுடியாத மற்றும் அபாயகரமானதாக இருக்கலாம். நீங்கள் NAFLD நோயால் பாதிக்கப்படக்கூடிய 5 நுட்பமான அறிகுறிகள் இங்கே.தொடர்ச்சியான சோர்வு மற்றும் பலவீனம்NAFLD இன் முதல் மற்றும் தொடர்ச்சியான அறிகுறிகளில் ஒன்று உடலில் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற உணர்வுகள். NAFLD நோயாளிகள் பொதுவாக தீவிரமான சோர்வை அனுபவிக்கிறார்கள், அவர்கள் ஓய்வெடுக்கும்போது மேம்படுத்தத் தவறிவிடுகிறார்கள். (ஆமாம், ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும்) சோர்வு தோன்றும், ஏனெனில் கல்லீரல் நச்சுத்தன்மை மற்றும் ஆற்றல் உருவாக்கம்…

Read More

திருவனந்தபுரம்: ​முன்​னாள் பிரதமர் இந்​திரா காந்தி ஆட்​சிக் காலத்​தில் அமல்​படுத்​தப்​பட்ட அவசர நிலை, ஒரு கருப்பு அத்​தியாயம் என்று காங்​கிரஸ் மூத்த தலை​வர் சசி தரூர் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக மலை​யாள நாளிதழில் அவர் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அப்​போதைய பிரதமர் இந்​திரா காந்தி நாட்​டில் அவசர நிலையை அமல் செய்​தார். கடந்த 1977-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி வரை 21 மாதங்​கள் அவசர நிலை அமலில் இருந்​தது. இந்த அவசர நிலை காலத்​தில் நான் அமெரிக்​கா​வில் உயர் கல்வி பயின்று கொண்​டிருந்​தேன். அங்​கிருந்து இந்​தி​யா​வின் நிலையை மிக​வும் உன்​னிப்​பாகக் கண்​காணித்​தேன். அவசர நிலை​யின்​போது மக்​களின் அடிப்​படை உரிமை​கள் பறிக்கப்பட்டன. செய்​தி​யாளர்​கள், சமூக ஆர்​வலர்​கள், எதிர்க்​கட்சி தலை​வர்​கள் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். சிறை​களில் மனித உரிமை​கள் அப்​பட்​ட​மாக மீறப்​பட்​டன. இந்​திரா காந்​தி​யின் மகன் சஞ்​சய் காந்​தி, கட்​டாய கருத்​தடை திட்​டத்தை அமல்​படுத்​தி​னார். இது அவசர…

Read More