Author: admin

சென்னை: காதலியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் காதலனுக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மைனர் பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவையை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2023-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதன்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதன்குமார் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணும் மனுதாரரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அப்பெண் ணுக்கு 40 வயதுடைய உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்ததால் காதலனுடன்…

Read More

எலும்பு புற்றுநோய் என்பது எலும்புகளில் அசாதாரண செல்கள் வளர்ந்து, ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தும் ஒரு தீவிரமான நிலை. இது எந்த எலும்பிலும் ஏற்படலாம், ஆனால் பெரும்பாலும் தொடை, தாடை அல்லது மேல் கையை பாதிக்கிறது. எலும்பு புற்றுநோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: முதன்மை எலும்பு புற்றுநோய், இது எலும்பு உயிரணுக்களில் தொடங்கி அரிதானது, மற்றும் இரண்டாம் நிலை அல்லது மெட்டாஸ்டேடிக் எலும்பு புற்றுநோய், இது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து எலும்புகளுக்கு பரவுகிறது. இருப்பினும், உடனடி சிகிச்சையுடன், சில நிகழ்வுகளை குணப்படுத்த முடியும். அறிகுறிகளை அங்கீகரிப்பது மிக முக்கியமானது, ஏனெனில் அவை மற்ற நிலைமைகளுக்கு தவறாக இருக்கலாம். நீங்கள் தொடர்ச்சியான எலும்பு வலி, வீக்கம் அல்லது விவரிக்கப்படாத எலும்பு முறிவுகளை அனுபவிக்கிறீர்கள் என்றால், ஒரு மருத்துவரை அணுகுவது அவசியம். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் சிகிச்சையானது விளைவுகளில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும்எலும்பு புற்றுநோய் என்றால் என்ன?எலும்புகளில் அசாதாரண செல்கள் வளரும்போது எலும்பு புற்றுநோய்…

Read More

மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற உதவி ஆணையர் உட்பட 5 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக தினேஷ்குமார் இருந்தபோது வரி வசூல் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினார். அதில் 2022, 2023-ம் ஆண்டுகளில் வரி வசூல் முறைகேட்டால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து மத்திய குற்றப் பிரிவினர் மற்றும் சைபர் கிரைம் போலீஸார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் செந்தில்குமரன், ஓய்வுபெற்ற உதவி ஆணையர் ரெங்கராஜன், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், சதீஷ், கார்த்திகேயன், இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வரி வசூல் முறைகேடு தொடர்பாக கைதான இடைத்தரகர்கள் ஷாகா உசேன், ராஜேஷ் குமார், முகமது நூர்,…

Read More

நெய் காபி என்பது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பானமாகும், இது அதன் ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமடைகிறது. காபி, நெய் மற்றும் சில நேரங்களில் தேங்காய் எண்ணெய் அல்லது மசாலாப் பொருட்களின் இந்த தனித்துவமான கலவை பலவிதமான நன்மைகளை வழங்குகிறது. நெய் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் இணைந்த லினோலிக் அமிலம் நிறைந்துள்ளது, இது எடை இழப்பு, மேம்பட்ட செரிமானம் மற்றும் அதிகரித்த ஆற்றலை ஆதரிக்கக்கூடும். உங்கள் அன்றாட வழக்கத்தில் நெய் காபியை இணைப்பதன் மூலம், இந்த நன்மைகளை நீங்கள் நேரில் அனுபவிக்கலாம். இருப்பினும், அதிக கலோரி உள்ளடக்கம் மற்றும் பால் ஒவ்வாமை போன்ற சாத்தியமான பக்க விளைவுகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து விழிப்புடன் இருப்பது அவசியம். மிதமான மற்றும் விழிப்புணர்வுடன், நெய் காபி உங்கள் அன்றாட வழக்கத்திற்கு ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான கூடுதலாக இருக்கும். நெய் காபி குடிப்பதன் நன்மைகள்எடை இழப்பு: நெய் காபி வளர்சிதை மாற்றம் மற்றும் திருப்தியை…

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5+ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ரக போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது இன்பினிக்ஸ் ஹாட் 60 போனை இந்தியாவில் அந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஏஐ பட்டன், சர்க்கிள் டூ சர்ச் அம்சம், மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் 17-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. லாவா ஸ்டார்ம், iQOO Z10 லைட், Poco எம்7 மாதிரியான போன்களுக்கு சந்தையில் இந்த போன் போட்டியாக விளங்கும் என தெரிகிறது. இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி+ சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.7 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 7020…

Read More

சென்னை: அரசுப் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன் மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் தேதிகளில் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் மாநில அடைவு ஆய்வில் அந்தப் பள்ளி பெற்ற தரநிலை ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் எந்த தர வரிசையில் உள்ளது என்ற…

Read More

லண்டன்: டியூக்ஸ் பந்தின் தரம் மோசமாக உள்ள நிலையில்., அது தொடர்பாக பந்தின் தயாரிப்பு நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்தின் தரம் பேசுபொருளாகி உள்ளது. அண்மையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பந்த், டியூக்ஸ் பந்துகள் விரைந்து அதன் வடிவத்தை இழப்பதாக சொல்லி இருந்தார். இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பந்து வீசியபோது வழங்கப்பட்ட புதிய பந்து 10.4 ஓவர்களில் தரம் இழந்தது. இது தொடர்பாக கள நடுவரிடம் இந்திய கேப்டன் ஷுப்மன் கில் முறையிட்டு பந்தை மாற்றினார். இருப்பினும் நடுவர்கள் கொடுத்த மாற்று பந்தும் தரமாக இல்லை என்ற வாதத்தை இந்திய அணி முன்வைத்தது. அதற்கு நடுவர்கள் செவி சாய்க்கவில்லை. இந்தச் சூழலில் இது தொடர்பாக சமூக…

Read More

சென்னை: “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக மக்கள் தொகை நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியையும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உலக மக்கள்தொகை நாளில், “ஒன்றிய அரசுக்கு ஒரு நினைவூட்டல்: தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது; பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது; அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது; நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது. ஆனால், பதிலுக்கு நமக்குக் கிடைப்பது என்ன? – குறைவான மக்களவைத் தொகுதிகள்; குறைவான நிதி ஒதுக்கீடு; நாடாளுமன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல். ஏன்? – ஏனென்றால், தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது. இதைவிட மோசம் என்ன என்றால், பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம்…

Read More

டாக்டர் வில்லியம் வில்சன் மாரடைப்பை அனுபவித்தபோது, ​​”இது எனக்கு நடக்க முடியாது” என்று அவர் தன்னைத்தானே கூறினார். 63 வயதில் உயிருக்கு ஆபத்தான நிலையை அனுபவித்த மருத்துவர், மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.6 ஆண்டுகளுக்கு முன்பு நேரலையில் சென்ற ஒரு வீடியோவில், டாக்டர் வில்சன் தான் மாரடைப்பை எவ்வாறு அனுபவித்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார். ‘இது மார்பு அச om கரியம் மற்றும் அது ஒரு கூர்மையான அச om கரியம் அல்ல. இது ஒரு கத்தி அல்லது அது போன்ற எதுவும் இல்லை, இது ஒரு சங்கடமான, அடக்குமுறை அழுத்தும் அச om கரியம் மட்டுமே “என்று அவர் சமீபத்திய டெய்லி மெயில் அறிக்கையின்படி கூறினார்.திடீர் வியர்வையின் அலைகளை அனுபவிப்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.மாரடைப்பின் இந்த உன்னதமான அறிகுறிகளைத் தவிர, மருத்துவர் ஒரு அசாதாரண அறிகுறியைப் பகிர்ந்து கொண்டார். மாரடைப்பு: எங்களுக்குத் தெரியாத குறைவாக அறியப்பட்ட…

Read More

சென்னை: நொளம்பூர் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் சேவை மையத்தை பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பதிவுத் துறை, பொது மக்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்து பதிவு சேவைகளையும் எளிதாக வழங்கி, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. கடந்த 2024 – 2025-ஆம் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் 33,60,382 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 3,30,565 பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுத் துறையின் சேவைகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மை உடனும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை – நொளம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வளாகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியால், சுய உதவி குழுவைச் சேர்ந்த மாற்றுத்…

Read More