சென்னை: “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாம் எட்டிய வளர்ச்சிக்காக, அநியாயமான தொகுதி மறுவரையறை மூலம் நம்மை ஒன்றிய அரசு தண்டிக்கிறது” என உலக மக்கள் தொகை நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்துடன், எடப்பாடி பழனிசாமியையும் அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உலக மக்கள்தொகை நாளில், “ஒன்றிய அரசுக்கு ஒரு நினைவூட்டல்: தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது; பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது; அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது; நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது. ஆனால், பதிலுக்கு நமக்குக் கிடைப்பது என்ன? – குறைவான மக்களவைத் தொகுதிகள்; குறைவான நிதி ஒதுக்கீடு; நாடாளுமன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல். ஏன்? – ஏனென்றால், தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது. இதைவிட மோசம் என்ன என்றால், பழனிசாமியும் அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம்…
Author: admin
டாக்டர் வில்லியம் வில்சன் மாரடைப்பை அனுபவித்தபோது, ”இது எனக்கு நடக்க முடியாது” என்று அவர் தன்னைத்தானே கூறினார். 63 வயதில் உயிருக்கு ஆபத்தான நிலையை அனுபவித்த மருத்துவர், மாரடைப்பின் பொதுவான அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.6 ஆண்டுகளுக்கு முன்பு நேரலையில் சென்ற ஒரு வீடியோவில், டாக்டர் வில்சன் தான் மாரடைப்பை எவ்வாறு அனுபவித்தார் என்பதைப் பகிர்ந்து கொள்கிறார். ‘இது மார்பு அச om கரியம் மற்றும் அது ஒரு கூர்மையான அச om கரியம் அல்ல. இது ஒரு கத்தி அல்லது அது போன்ற எதுவும் இல்லை, இது ஒரு சங்கடமான, அடக்குமுறை அழுத்தும் அச om கரியம் மட்டுமே “என்று அவர் சமீபத்திய டெய்லி மெயில் அறிக்கையின்படி கூறினார்.திடீர் வியர்வையின் அலைகளை அனுபவிப்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.மாரடைப்பின் இந்த உன்னதமான அறிகுறிகளைத் தவிர, மருத்துவர் ஒரு அசாதாரண அறிகுறியைப் பகிர்ந்து கொண்டார். மாரடைப்பு: எங்களுக்குத் தெரியாத குறைவாக அறியப்பட்ட…
சென்னை: நொளம்பூர் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் சேவை மையத்தை பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பதிவுத் துறை, பொது மக்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்து பதிவு சேவைகளையும் எளிதாக வழங்கி, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. கடந்த 2024 – 2025-ஆம் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் 33,60,382 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 3,30,565 பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுத் துறையின் சேவைகளை விரைவாகவும், வெளிப்படைத்தன்மை உடனும் பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை – நொளம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகங்கள் வளாகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியால், சுய உதவி குழுவைச் சேர்ந்த மாற்றுத்…
உங்கள் இடத்திற்கு அதிக செழிப்பு, அமைதி மற்றும் நேர்மறையான அதிர்வுகளை அழைக்க விரும்புகிறீர்களா? ரகசியம் நீங்கள் வளரும் பசுமையில் இருக்கலாம். சில உட்புற தாவரங்கள் பணம், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது – அதே நேரத்தில் காற்றை சுத்திகரித்து அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு புதிய வீட்டை அலங்கரித்தாலும் அல்லது உங்கள் இடத்தை புத்துணர்ச்சியாக்கினாலும், இந்த 20 அதிர்ஷ்ட தாவரங்கள் அழகாக இல்லை – அவை அதிர்ஷ்டத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதாகவும் நம்பப்படுகிறது.நேர்மறையான வீட்டிற்கு 20 செல்வத்தை ஈர்க்கும் உட்புற தாவரங்கள்1. மல்லிகைஅதன் இனிமையான வாசனைக்கு பிரபலமான ஜாஸ்மின் காதல், செல்வம் மற்றும் அமைதியை வீட்டிற்கு கொண்டு வருகிறார். இது பால்கனிகளில், படுக்கையறை ஜன்னல்களுக்கு அருகில் அல்லது உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்காக பூஜை இடைவெளிகளைச் சுற்றி வளர்க்கப்படுகிறது. பதட்டம் மற்றும் மனநிலையை குறைப்பதற்கான ஆய்வுகளில் அதன் இயல்பாகவே இனிமையான வாசனை காணப்படுகிறது-சுகாதார மற்றும் ஆராய்ச்சி…
புதுடெல்லி: முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை அவரது தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராதிகா யாதவ் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், அவர் சுடப்பட்டபோது தாயும் அதே மாடியில் இருந்ததாகவும் வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வரும் உறவினர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை (25 வயது), அவரது தந்தையே சுட்டுக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தான்தான் தனது மகளை சுட்டுக் கொன்றதாக தந்தை தீபக் யாதவ் (49) ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். ராதிகா யாதவ் கடந்த ஆண்டு ஒரு சுயாதீன கலைஞருடன் இசை வீடியோ ஒன்றில் இடம பெற்றுள்ளார். இந்த இசை வீடியோ வீட்டில் பதற்றத்தைத் தூண்டியிருக்கலாம் என்றும், இந்தக் கோணமும் விசாரிக்கப்படும் என்றும் காவல் துறை…
சென்னை: ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும் என காலவரம்பை குறிப்பிட்டு, ஜூலை 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தர வேண்டும்’ என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் மீதான ஆரம்பக்கட்ட விசாரணையை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்துக்கு காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக வேண்டியுள்ள சூழலில், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர், இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. எனவே, ஆரம்பக்கட்ட விசாரணையை தேர்தல் ஆணையம் தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்தல் ஆணையம், அதிகார வரம்பு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காவிட்டால், அது அதிமுகவுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், கே.சுரேந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனிசாமி…
சமீபத்திய ஆண்டுகளில், இளையவர்களில் பெருங்குடல் மற்றும் பிற இரைப்பை குடல் (ஜிஐ) புற்றுநோய்களின் வழக்குகளை அதிகரிக்கும் போக்கு உள்ளது. வயதானவர்களில் மிகவும் பொதுவானதாக இருந்தாலும், ஆரம்பகால பெருங்குடல் புற்றுநோய் இப்போது இளைய ஆண்கள் மற்றும் பெண்களில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும். பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சர்ஜரியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உடல் பருமன், மோசமான உணவு மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற காரணிகள் இந்த உயர்வுக்கு பங்களிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த புற்றுநோய்களின் நிகழ்வு 50 வயதிற்குட்பட்ட நபர்களிடையே அதிகரித்து வருகிறது, இது வயதானவர்களில் விகிதங்கள் குறைந்து வருவதற்கான முந்தைய போக்குக்கு முற்றிலும் மாறுபட்டது. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் ஜி.ஐ.பெருங்குடல் புற்றுநோய்: இது ஒரு வகை புற்றுநோயாகும், இது பெருங்குடலில் தொடங்குகிறது, இது பெரிய குடலின் மிக நீளமான பகுதியாகும். பெருங்குடல் என்பது செரிமான அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், இது உணவை…
மதுரை: சாதாரண பிரசவத்தின்போது தாய்க்கும், குழந்தைக்கும் உடல் உறுப்புகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டது தொடர்பான மருத்துவ கவுன்சில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கீழ அப்பிக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “என் மனைவி அபிலாலினி. அவர் 2024-ல் கர்ப்பமடைந்தார். அவர் புதுக்கடை வெள்ளியம்மலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். என் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அவரை 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதியில் மருத்துவமனையில் சேர்த்தோம். மனைவிக்கு மறுநாள் சாதாரண பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் என் மனைவி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். நான் போய் பார்த்தபோது என் மனைவி கைகள் கட்டப்பட்டிருந்தது. குழந்தையை பார்த்தபோது வலது பக்க கழுத்தில் வெட்டுக் காயம் இருந்தது. பிரசவத்துக்கு பிறகு என் மனைவிக்கு சிறுநீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது.…
இதய நோய்க்கு வரும்போது, எந்தவொரு அறிகுறிகளும் முன்னுக்கு வருவதற்கு முன்பு, அது பெரும்பாலும் மெதுவாக, சில நேரங்களில் மாதங்கள் மற்றும் ஆண்டுகளில் காய்ச்சும். மூளையுடன், இதயம் என்பது உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும், இது இரத்தத்தை முழுவதும் செலுத்துகிறது. காலப்போக்கில், வயது அல்லது மோசமான பழக்கம்/வாழ்க்கை முறையுடன், இதயத்தின் தமனிகள் கொழுப்பு அல்லது கால்சியத்துடன் தடுக்கப்படுகின்றன. இந்த அடைப்பு திடீர் மாரடைப்புக்கு வழிவகுக்கும், இது ஆபத்தானது. உடற்பயிற்சியுடன், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் டயலும் பெரும் பங்கு வகிக்கிறது, மேலும் இங்கே 5 இதய ஆரோக்கியமான உணவுகள் உண்மையில் வேலை செய்கின்றன!இலை கீரைகள்எப்போதும் எங்கள் கீரைகளை சாப்பிடும்படி எங்கள் அம்மாக்கள் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது! கீரை (பாலாக்), கீரை, காலே மற்றும் கொலார்ட் கீரைகள் போன்ற கிட்டத்தட்ட அனைத்து இலை பச்சை காய்கறிகளும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுடன் பலப்படுத்தப்படுகின்றன, அவை இதய ஆரோக்கியத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகின்றன.…
லண்டன்: இந்திய அணி உடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணி தரப்பில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பும்ரா. ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணி முதல் நாள் ஆட்டத்தை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்து நிறைவு செய்தது. இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டுகளை பும்ரா விரைந்து கைப்பற்றினார். இதில் ரூட் மற்றும் வோக்ஸ் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இருந்தார். ஸ்டோக்ஸ் 44, ரூட் 104 ரன்களிலும், வோக்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். அப்போது…
