சென்னை: “உடல்நல, கல்விசார் சிக்கல்கள் ஏற்படுத்தக் கூடிய ‘ப’ வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வகுப்பறைகளைக் கட்டுவதிலும், ஆசிரியர்களை நியமிப்பதிலும், மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல், திரைப்படக் காட்சிகளைப் பார்த்து நிர்வாக முடிவுகளை எடுப்பது தீவிரமான கண்டனத்திற்குரியது” என பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “திராவிட மாடல் அரசின் பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ளாமல், திரைப்படக் காட்சிகளைப் பார்த்து நிர்வாக முடிவுகளை எடுப்பது தீவிரமான கண்டனத்துக்குரியது. சமீபத்தில், பள்ளிகளில் மாணவர்கள் இனி ‘ப’ வடிவத்தில் அமர வேண்டும் என்று ஒரு விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ‘சிறு கறையை நீக்கப் போய், துணியையே பாழாக்கியது போல’, இந்த அரசின் செயல் அமைந்துள்ளது. ஒரு சிறிய சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதனால் ஏற்படப்போகும் பெரும் பாதிப்புகளை யோசிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையைச்…
Author: admin
சாதாரண சிறுநீர் தெளிவாக உள்ளது மற்றும் ஒளி முதல் அடர் மஞ்சள் வரை வண்ணம் உள்ளது. முதல் காலை சிறுநீர் பொதுவாக இருட்டாக இருப்பதால் அது குவிந்துள்ளது மற்றும் ஒருவர் ஒரே இரவில் தண்ணீர் குடிக்கவில்லை. மறுபுறம் நிறைய தண்ணீர் நுகரப்பட்டால் சிறுநீர் நீர்த்தப்பட்டு வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும். சில உணவுகள் மற்றும் சேர்க்கைகள் சிறுநீரின் நிறத்தை மாற்றலாம். பீட்ரூட் மற்றும் கேரட் ஆகியவை பெரிய அளவில் உட்கொள்ளும்போது அவற்றின் நிறத்தை சிறுநீருக்கு கடன் கொடுக்க முடியும். செயற்கை உணவு சாயங்கள் குப்பை உணவு உட்கொண்டால் சிறுநீரை வண்ணமயமாக்கலாம். சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (யுடிஐக்கள்): மீண்டும் மீண்டும் வரும் யுடிஐகளுக்கு என்ன காரணம் மற்றும் டாக்டர் பிரதிமா ரெட்டி மூலம் அதை எவ்வாறு நிர்வகிப்பதுபொதுவாகப் பயன்படுத்தப்படும் சில மருந்துகள் சிறுநீர் நிறத்தை மாற்றும். சிறுநீர் ஆரஞ்சு நிறத்தை மாற்றக்கூடிய வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் சப்ளிமெண்ட்ஸ் மிகவும் பிரபலமானது. ரிஃபாம்பிகின் (காசநோய்க்குப்…
சென்னை: இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக செஞ்சிக் கோட்டையை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு: ‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சிக் கோட்டை, இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமிதத் தருணமாக இது அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி மகிழ்ச்சி: இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “இந்த அங்கீகாரத்தால் ஒவ்வொரு இந்தியரும் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ‘மராட்டிய ராணுவ நிலப்பரப்புகளில்’ 12 கம்பீரமான கோட்டைகள் அடங்கியுள்ளன. அவற்றில்…
சதுர்மாஸ், அல்லது “நான்கு புனித மாதங்கள்” என்பது இந்து நாட்காட்டியில் ஆஷதா சுக்லா ஏகாதாஷி முதல் கார்த்திக் சுக்லா ஏகாதாஷி வரை ஒரு புனிதமான நேரம். இது சிக்கன நடவடிக்கை, பக்தி மற்றும் சுய சுத்திகரிப்பு ஆகியவற்றின் காலம், ஏனென்றால் விஷ்ணு ஒரு தியான தூக்கத்தில் (யோகா நித்ரா) விழுகிறார் என்று கூறப்படுகிறது. விசுவாசிகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்மீக விழிப்புணர்வுக்காக உடலையும் மனதையும் சுத்தப்படுத்த ஒரு சாட்விக் (தூய்மையான) உணவைப் பின்பற்றுகிறார்கள்.
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முந்தைய காங்கிரஸ் அரசுகளை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமித்ஷா, “கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் ஊழல் நிறைந்தவை. கேரள மாநிலத்தின் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் அணுகுமுறையோடு இருப்பதாகக் கூறுவது தவறு. மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய யுபிஏ அரசாங்கத்தை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் அரசுகள் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருந்து வருகிறது. எடிஎஃப் அரசாங்கத்தில் கூட்டுறவு வங்கி ஊழல், ஏஐ கேமரா ஊழல், லைஃப் மிஷன் ஊழல், பிபிஇ கிட் ஊழல் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடத்தல் ஊழல் ஆகியவை நடைபெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர…
சென்னை: மாணவர்களுக்கு சரிசமமான கற்றலை உறுதிசெய்யும் விதமாக பள்ளிகளில் ‘ப’ வடிவில் வகுப்பறைகள் அமைக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: வகுப்பறையில் வசதியான இருக்கை ஏற்பாடு கற்றலை மேம்படுத்துவதிலும், மாணவர்களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரையாடவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதை கருத்தில் கொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார். இந்த அமைப்பில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர் மற்றும் கரும்பலகையை தெளிவாகப் பார்க்க முடியும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள இயலும். மேலும், மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். இதுதவிர கலந்துரையாடல்கள், கேள்வி பதில் அமர்வுகள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ப வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்குகிறது. அதேபோல் தொழில்நுட்ப செயல்முறை விளக்கங்கள்,…
சென்னை: அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் மொட்டை மாடியில் அமர்ந்து படிக்கும் காணொளி காட்சிகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, வகுப்பறைகள் பற்றாக்குறை போன்ற அடிப்படை வசதியின்மை குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பள்ளிக்கல்வித்துறையால் அரசுப் பள்ளிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்வதாக புகார் எழுந்துள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், மொட்டை மாடியிலும் அமர்ந்து கல்வி பயில்வதை பார்க்கும் போது ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்படும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே செல்கிறது? என்ற கேள்வியை எழுப்புகிறது. அடிப்படை வசதிகள் தொடங்கி ஆசிரியர்கள் பற்றாக்குறை வரை அரசுப் பள்ளிகளில் நிலவும்…
மழைக்காலம் வாருங்கள், ஆழமான வறுத்த பக்கோடாக்கள், சாய் மற்றும் பரதர்களுக்கான பசி தீவிரமாகிறது. இந்த உணவுகளை நாங்கள் ரசிப்பதை நாங்கள் விரும்புகிறோம், இந்த கலோரி அடர்த்தியான சுவையான உணவுகளை ஒரு சிட்டிகை ஊட்டச்சத்துடன் அனுபவிக்க நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? சரி, அதே நேரத்தில், பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் எழுத்தாளருமான ருஜுட்டா திவேக்கர் ஒருமுறை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் ஒரு பருவமழை உணவு வழிகாட்டியைப் பற்றி ஒரு இடுகையைப் பகிர்ந்து கொண்டார். தனது ஏழு-ஸ்லைடு இடுகையில், ருஜுடா என்ன எல்லா உணவுகளையும், பருவமழையின் போது எவ்வளவு அடிக்கடி சாப்பிட வேண்டும், எவ்வளவு அடிக்கடி சாப்பிட வேண்டும் என்பதைக் குறிப்பிட்டார். இந்த இடுகையில் பருவமழையின் போது ஒருவர் அனுபவிக்கக்கூடிய மூன்று எளிய மற்றும் எளிதான சமையல் குறிப்புகளும் அடங்கும். அவரது இடுகையின்படி, அடுத்த 4 மாத சதுர்மாஸ்/ச um மாசாவுக்கு தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் சிறப்பு தயாரிப்புகள் முக்கியம். விவரங்களைப் படிக்க…
சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 23 மாவோயிஸ்டுகள் காவல்துறையினர் முன்பு சரணடைந்தனர். இவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு மொத்தமாக ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையை மத்திய அரசும், மாநில காவல்துறையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள், காமாண்டோக்கள் கடந்த சில மாதங்களில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல மாவோயிஸ்டுகள் தற்போது காவல்துறையிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சுக்மாவில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 9 பெண்கள் உட்பட 23 மாவோயிஸ்டுகள் இன்று சரணடைந்தனர். இவர்களில் பலர் உயர் பதவியில் உள்ள மாவோயிஸ்டுகள் ஆவர். இவர்களை பற்றிய தகவல் வழங்குவோருக்கு தனித்தனியாக ரூ1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. சுக்மா காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கூட்டு முயற்சியின் காரணமாக இவர்கள் சரணடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவோயிஸ்டுகள் சரணடைதல் நிகழ்ச்சி சுக்மா காவல் கண்காணிப்பாளர்…
சென்னை: பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் 5 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விவகாரம் தீவிரமடைந்துள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ம் ஆண்டு முதல் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்படுகின்றனர். அதன்படி தற்போது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பள்ளிகளில் வாரந்தோறும் 3 நாட்கள் பாடம் நடத்துவார்கள். அதற்கு ரூ.12,500 மாத சம்பளமாக தரப்படுகிறது. மேலும், பணிநிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் சென்னையில் கடந்த ஜூலை 8-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. 5-வது நாளான இன்று டிபிஐ வளாகம் முன்பு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை…
