Author: admin

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்களை இந்தியா சமன் செய்தது. கே.எல்.ராகுல் சதம் விளாசினார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104, பிரைடன் கார்ஸ் 56, ஜேமி ஸ்மித் 51 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 53, ரிஷப் பந்த் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. பிரைடன் கார்ஸ் வீசிய 54-வது…

Read More

நடிகர் விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அவரால் விமர்சிக்கப்படும் பாஜக-வினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் தான். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என திடமாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தவெக செயற்குழு. இந்த நிலையில், தவெக-வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் ‘இந்து தமிழ்திசை’க்காக பேசினோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டிவிட்டதா தவெக? மற்றகட்சிகளைப் போல் போலி கணக்குக் காட்டாமல் வாக்காளர் அட்டையை அடிப்படையாக வைத்து இதுவரை 80 லட்சம் பேரை கட்சியில் சேர்த்துள்ளோம். விரைவில் 2 கோடி உறுப்பினர்கள் இலக்கை எட்டுவோம். இப்போது 5 சதவீத இளைஞர்கள் கூட திமுக-வுக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை. அங்கே உரிய மரியாதை கிடைக்காது என்பதால் இளைஞர்கள் பெருவாரியாக தவெக-வை நோக்கி வருகிறார்கள். புஸ்ஸி ஆனந்தைச் சுற்றியே தவெக இருக்கிறதே… தேர்தல் அரசியலில் ஒன்மேன் ஷோவெல்லாம்…

Read More

புதுடெல்லி: நாடு முழுவதும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு தேர்வான 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி 47 இடங்களில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: ஜனநாயகம் மற்றும் மக்கள் தொகை ஆகிய இந்தியாவின் இரண்டு வரம்பற்ற பலத்தை உலகம் ஒப்புக் கொள்கிறது. சமீபத்தில் நான் 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டேன். ஒவ்வொரு நாட்டிலும் நம் இளைஞர் சக்தியை புகழ்ந்து பேசுவதை நான் உணர்ந்தேன். இந்த ஆற்றலை பயன்படுத்தியதற்குக் காரணம் மத்திய அரசின் கொள்கை சீர்திருத்தங்கள்தான். நம் நாட்டில் சமத்துவமின்மை வேகமாகக் குறைந்து வருகிறது. நாம் அதிக சமத்துவத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 90 கோடிக்கும் மேற்பட்டோர் மக்கள் நலத் திட்டங்களால் பயன் அடைந்து வருவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) சமீபத்தில் கூறியிருந்ததை நினைவுகூர்கிறேன். இந்த திட்டங்கள் மக்களுக்கு சமூக பாதுகாப்பை மட்டும்…

Read More

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். அதிகபட்சமாக, கரூர் மாவட்டக் கழகத்தினர் 41% வாக்காளர்களை உறுப்பினர்களாகச் சேர்த்து முன்னணி வகிக்கின்றனர்’ என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம் அ.தி.மு.க. – பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டு என்பது கூட்டணியல்ல; தமிழ்நாட்டை – தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்து, மீண்டும் நூறாண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளுவதற்கான சதித் திட்டம் என்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி ‘ஓரணியில் தமிழ்நாடு’ என இணைகின்றனர்…

Read More

நவீன உடற்பயிற்சி நடைமுறைகள் இல்லாத போதிலும், மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை வியக்கத்தக்க வகையில் ஆரோக்கியமாகக் காண்கின்றன. இது அவர்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சிகளின் மீது இயக்கத்திற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் உண்மையான, பதப்படுத்தப்படாத உணவுகளை உட்கொள்வது. நிலையான தூக்க அட்டவணைகள், வழக்கமான சூரிய வெளிப்பாடு மற்றும் அன்றாட நடைமுறைகளை பின்பற்றுதல் ஆகியவை அவற்றின் நல்வாழ்வுக்கு மேலும் பங்களிக்கின்றன, இது இளைய தலைமுறையினரின் உட்கார்ந்த பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகளுக்கு முரணானது. அதை எதிர்கொள்வோம். இது உண்மை. பெரும்பாலான மில்லினியல்கள் மற்றும் ஜெனரல் இசட்ஸுக்கு, அவர்களின் பெற்றோர் நன்றாக ஒயின் போல வயதானவர்கள்: இன்னும் மைல்கள் நடந்து, சீக்கிரம் எழுந்திருப்பது, தண்ணீர் குடிக்க நினைவூட்டுகிறது. நீங்கள் மூச்சு ஏறும் படிக்கட்டுகளில் இருந்து வெளியேறும்போது, அவர்கள் உங்கள் புண் முழங்கால்களுக்கு களிம்பைப் பயன்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறார்கள். சரி, இது உண்மையில் சாதாரணமானது அல்ல. உங்களை விட…

Read More

திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி பேசியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், வேதம் படித்து வேலை தேடும் இளம் வேதபண்டிதர்கள் மாநிலத்தில் 590 பேர்உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.3000 வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஸ்ரீவாணி அறக்கட்ட ளைக்கான நிதியில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயி லுக்கு செல்ல மேலும் இரு வழி சாலைகள் அமைக்க நிதிஒதுக்கும்படியும் திருப்பதி தேவஸ்தானத்தை கேட்டுள்ளோம். திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னமும் வேற்று மதத்தினர் பணியாற்றி வருவதாக வரும் செய்திகளில் உண்மை உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட் டுள்ளது.திருப்பதி தேவஸ்தானத்தின்…

Read More

சென்னை: “திருமலா பால் நிறுவன மேலாளரின் மரணம் தற்கொலை தான்” என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்தார். சென்னை காவல் ஆணையர் அருண் வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொலினேனி மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மரணம் தற்கொலையா? இல்லையா? என சிலர் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். இதுவரை நடந்த விசாரணையில், அறிவியல் பூர்வமாக பார்க்கும் போது நவீன் பொலினேனி தற்கொலை செய்து கொண்டதாக தான் தெரிகிறது. சம்பவம் நடந்த இடத்தை தடவியல் நிபுணர்கள், போலீஸார் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், நவீன் பொலினேனி கைகள் கட்டப்பட்ட விதம், அவர் அருகில் கிடந்த சிமென்ட் பை ஆகிய ஆதரங்களை வைத்து, தனது கைகளை தானே பின்னால் கட்டிக் கொண்டு அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவருகிறது. சிவில், பணம் சம்பந்தப்பட்ட வழக்குகள் என்னுடைய அனுமதி பெற்றுதான் விசாரிக்க…

Read More

பிரதிநிதி படம் (பட கடன்: NYT) உங்கள் வலை உலாவியைப் பற்றி கடைசியாக நீங்கள் எப்போது நினைத்தீர்கள்? உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், யாரும் உங்களை குறை கூற மாட்டார்கள். வலை உலாவிகள் பல தசாப்தங்களாக அடிப்படையில் மாறாமல் உள்ளன: நீங்கள் குரோம், சஃபாரி அல்லது பயர்பாக்ஸ் போன்ற ஒரு பயன்பாட்டைத் திறந்து, முகவரிப் பட்டியில் ஒரு வலைத்தளத்தைத் தட்டச்சு செய்து, நீங்கள் செல்லுங்கள். ஒரு வலை உலாவி முக்கியமானது, ஏனென்றால் கணினிகளில் நாம் என்ன செய்கிறோம் என்பது ஒன்றுக்குள் நடைபெறுகிறது.ஆனால் ஒரு புதிய வகையான உலாவி அடிவானத்தில் தோன்றுவதால், விஷயங்கள் கொஞ்சம் மாறப்போகின்றன. உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு அல்லது ஜெனாயால் இயக்கப்படும், தொழில்நுட்பம் சாட்ஜ்ட் மற்றும் ஜெமினி போன்ற பிரபலமான சாட்போட்களை இயக்குகிறது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட தொடக்கத்திலிருந்து தியா உலாவி நிறுவனம் ஒரு வலை உலாவி எவ்வாறு சுமை வலைத்தளங்களை விட அதிகமாக செய்ய முடியும் என்பதை விளக்குகிறது-சில…

Read More

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் அரசு 2 ஆண்​டு​களை நிறைவு செய்​துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகு​மாரின் ஆதர​வாளர்​கள் முதல்​வர் பதவி கேட்டு போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். இதனால் டி.கே.சிவகு​மார், சித்​த​ராமையா இடையே பனிப்​போர் நீடிக்​கிறது. இந்​நிலை​யில் இரு​வரும் கடந்த 7-ம் தேதி டெல்​லிக்கு சென்​றனர். அப்​போது காங்​கிரஸ் மூத்த தலை​வரும், மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தியை தனித்​தனி​யாக சந்​திக்க அனு​மதி கோரினர். ஆனால் ராகுல் காந்தி சந்​திக்க நேரம் ஒதுக்​க​வில்​லை. இதனால் காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கேவை சந்​தித்​து​விட்டு பெங்​களூரு திரும்​பினர். இந்​நிலை​யில் நேற்று மீண்​டும் சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் டெல்​லிக்கு சென்​றனர். இரு​வரும் ராகுல் காந்​தியை சந்​திக்க நேரம் கேட்​டும், அவர் நேரம் ஒதுக்​க​வில்லை என கூறப்​படு​கிறது. இதனால் இரு​வரும் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் ரன்​தீப் சுர்​ஜே​வாலாவை சந்​தித்து பேசினர். சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இரு​வரை​யும் ராகுல் சந்​திக்க மறுத்த விவ​காரம் காங்​கிரஸ் வட்​டாரத்​தில் சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து…

Read More

புதுச்சேரி: ‘அதிமுக குடும்ப கட்சி இல்லை, மக்களின் கட்சி. சட்டம் – ஒழுங்கில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தாததால் மிக மோசமான நிலைக்கு தமிழகம் சென்றுவிட்டது’ என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். கடலூர் வடக்கு மாவட்ட தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர், விவசாயிகள், வியாபாரிகள், பொதுநல சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் புதுச்சேரி பூர்ணாங்குப்பத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியது: “தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் வறட்சி, புயல், கரோனா ஏற்பட்டது. அப்போது இருக்கும் நிதியில் சிறப்பாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதமாகிறது. அவர்கள் எந்த இயற்கை இடர்பாடையும் சந்திக்கவில்லை. ஒரே ஒருமுறை மழை, வெள்ளம் வந்தது. தமிழக அரசுக்கு பெரிய பேரிடர் நெருக்கடி ஏற்படவில்லை. இந்த ஆட்சியில் வியாபாரிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வோர்…

Read More