சிறுமுகை அருகே நீரில் மூழ்கத் தொடங்கிய காந்தையாறு பாலத்தால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. இதனால் கிராம மக்கள் பரிசல் மூலம் பயணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், லிங்காபுரம் என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பவானியாற்றில் இணையும் காட்டாறான காந்தையாறு ஓடுகிறது. இந்த ஆற்றின் வடக்குப் பகுதியில் உள்ள மறுகரையில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் காந்தவயல், காந்தையூர், மொக்கைமேடு, உளியூர் ஆகிய மலையடிவார கிராமங்கள் உள்ளன. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசிக்கின்றனர். இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், விவசாயப் பொருட்கள் விற்பனை என அனைத்து தேவைகளுக்கும் காந்தையாற்றை கடந்து லிங்காபுரத்தை அடைந்த பின்னரே நகரப் பகுதிக்கு செல்ல இயலும். கடந்த 2005-ம் ஆண்டு தமிழக அரசின் சார்பில், ரூ.4 கோடி மதிப்பில் காந்தையாற்றின் குறுக்கே 20 அடி உயரத்தில் பாலம் கட்டப்பட்டது. ஆனால் மழைக்காலத்தில் காட்டாறுகளில் நீர் வரத்து அதிகரிப்பு, பில்லூர்…
Author: admin
வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்கள் பல ஆண்டுகளாக உள்ளன, ஆனால் இது இன்றும் பிரபலமான தேர்வாகும். இது நீடித்த, பல்துறை மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. வார்ப்பிரும்புடன் சமைப்பது உங்கள் இரும்பு உட்கொள்ளலை அதிகரிக்கும் மற்றும் குச்சி அல்லாத பேன்களுக்கு ஆரோக்கியமான மாற்றாகும். அதைப் பயன்படுத்துவதற்கு, சத்தான உணவுகளுடன் இரும்பு உணவை சமநிலைப்படுத்தவும், உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளுக்காக ஒரு சுகாதார நிபுணரிடம் பேசவும். வார்ப்பிரும்புகளில் சமைப்பது இரும்பு உட்கொள்ளல் மற்றும் குச்சி அல்லாத பூச்சுகளுக்கு வெளிப்பாடு உள்ளிட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்க முடியும். கொஞ்சம் கவனமாக, உங்கள் வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்கள் பல ஆண்டுகளாக நீடிக்கும், நம்பகமான சமையலறை தோழராக மாறும்.வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களில் சமைப்பதன் 10 நன்மைகள்சிறந்த வெப்ப தக்கவைப்பு: வார்ப்பிரும்பு வெப்பத்தை நன்றாக வைத்திருக்கிறது, இது ஆற்றல் நுகர்வு கூட சமைக்கவும் குறைக்கவும் அனுமதிக்கிறது.பல்துறை சமையல்: அடுப்பு, அடுப்பு மற்றும் முகாம் உள்ளிட்ட பல்வேறு சமையல்…
சிவராஜ்குமார் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்டதை ஆவணப்படமாக உருவாக்க இருக்கிறார்கள். ஜூலை 12-ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார். இதனை முன்னிட்டு அவர் நடித்து வரும் படங்கள், நடிக்கவுள்ள படங்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ‘சர்வைவர்’ ஆவணப்படத்தின் அறிவிப்பு தான். சமீபத்தில் புற்றுநோயால் சிவராஜ்குமார் பாதிக்கப்பட்டார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்காக பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள். அமெரிக்காவுக்கு சென்று முழுமையாக குணமாகி அவர் நாடு திரும்பினார். இதற்கு பின்பு அளித்த பேட்டிகளில், தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். தற்போது புற்றுநோய் பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்ததை ஒரு ஆவணப்படமாக உருவாக்க இருக்கிறார்கள். இதனை சிவராஜ்குமாரின் மனைவி கீதா தயாரிக்கவுள்ளார். இதில் அவர் புற்றுநோய் பாதிப்பில் தொடங்கி, மருத்துவம், அமெரிக்காவில் நடந்தது என்ன என்பது உள்ளிட்ட அனைத்துமே இடம்பெறவுள்ளது. இந்த ஆவணப் படத்தினை பிரதீப் சாஸ்திரி…
சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை மேட்டுப்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 7-ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 27 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை இரண்டாம் கட்டமாக அவர் பயனப்படவுள்ளார். இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி மு. பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற லட்சியத்தோடு, 24.7.2025 முதல் 8.8.2025 வரை இரண்டாம் கட்டமாக, கீழ்க்கண்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டஙளில் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, 24.07.2025 –…
மழைக்காலம் கோடை வெப்பத்திலிருந்து மிகவும் தேவையான நிவாரணத்தைக் கொண்டுவருகிறது, ஆனால் இது ஈரப்பதம், ஈரப்பதம் மற்றும் மீட்டி உட்புறங்களுடன் வருகிறது. இந்த நேரத்தில் ஒரு புதிய, வசதியான வீட்டைப் பராமரிக்க, நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த மாற்றங்களில் ஒன்று உங்கள் ஜவுளிகளைப் புதுப்பிப்பதாகும். சுவாசிக்கக்கூடிய, இயற்கையான துணிகள் ஈரப்பதத்தை நிர்வகிக்கவும், காற்றோட்டத்தை மேம்படுத்தவும், உங்கள் வீட்டிற்கு ஒரு ஒளி மற்றும் வசதியான உணர்வைக் கொடுக்கும். செயல்பாட்டை அழகுடன் இணைக்கும் பருவமழை-நட்பு துணிகளை எவ்வாறு தேர்வு செய்வது மற்றும் பாணி செய்வது என்பது இங்கே.மழைக்கால வீட்டு அலங்காரத்திற்கு துணி தேர்வு ஏன் முக்கியமானதுமழைக்காலத்தில், காற்றில் அதிக ஈரப்பதம் அளவுகள் வீடுகளை ஒட்டும், ஈரப்பதமான மற்றும் பழையதாக உணரக்கூடும் – குறிப்பாக ஈரப்பதத்தை சிக்க வைக்கும் துணிகளைப் பயன்படுத்தும் போது. கனமான திரைச்சீலைகள், செயற்கை தாள்கள் அல்லது அடர்த்தியான அமைப்பானது சரியான காற்று சுழற்சியைத் தடுப்பதன் மூலம் சிக்கலை மோசமாக்கும்.பருத்தி, கைத்தறி அல்லது காதி…
புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள வசந்த் விஹார் பகுதியில் கடந்த 9-ம் தேதி நள்ளிரவு நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது சொகுசு கார் பாய்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சொகுசு காரை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 9-ம் தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் வசந்த் விஹாரின் ஷிவா கேம்ப் பகுதியில் உள்ள நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது Audi சொகுசு கார் பாய்ந்தது. இதில் 8 வயது சிறுமி உட்பட நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரும் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வசந்த் விஹார் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள் அங்கு இருந்தவர்கள் காயமடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போலீஸாரிடம் நடந்ததை சொல்லி உள்ளனர்.…
சென்னையின் முக்கிய போக்குவரத்து வாகனங்களில் ஒரே பயணச் சீட்டில் பயணம் செய்வதற்கான செயலியை, விரைவில் அறிமுகம் செய்வதற்கு சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ஒரே பயணச் சீட்டு மூலம் அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பயணிப்பதற்கான ஏற்பாட்டை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநகர பேருந்து, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில் ஒரே பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக செயலியும் வடிவமைக்கப்பட்டு, ‘அண்ணா செயலி’ என தற்காலிகமாக பெயரிடப் பட்டுள்ளது. இந்த செயலியில் புறப்படும் இடம், சேரும் இடம், பயணிக்கும் வாகனம் போன்றவற்றை பதிவு செய்தால், குறைந்த செலவில் விரைவாக பயணிக்கும் வழிமுறைகளை காட்டும். அந்த வழிகாட்டியை பயன்படுத்தும் வகையில் கட்டணம் செலுத்தினால், க்யூ ஆர் குறியீடு வடிவில் பயணச் சீட்டு உருவாகும். தற்போது, சுமார் 50-க்கும் மேற்பட்ட துறை சார் அதிகாரிகளால், சோதனை…
ரெஸ்வெராட்ரோல் என்பது தாவரங்களில் காணப்படும் ஆக்ஸிஜனேற்றியாகும், குறிப்பாக சிவப்பு ஒயின், இது மிகவும் சக்தி வாய்ந்தது. இது இதய ஆரோக்கியம், அழற்சி எதிர்ப்பு நன்மைகள் மற்றும் வயதான எதிர்ப்பு விளைவுகளுடன் தொடர்புடையது. சிவப்பு ஒயின் இந்த பயனுள்ள கலவையைக் கொண்டிருந்தாலும், இது ஒரு கண்ணாடிக்கு மிகவும் சிறிய அளவில் உள்ளது. உண்மையில், சில பொதுவான இயற்கை உணவில் கிடைக்கும் ரெஸ்வெராட்ரோல் அளவை சமப்படுத்த நீங்கள் பல கிளாஸ் சிவப்பு ஒயின் உட்கொள்ள வேண்டும், இதனால் இது நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும் அல்லது நல்லதல்ல.சிவப்பு ஒயின் ரெஸ்வெராட்ரோலின் சராசரி அளவு 100 மில்லிலிட்டருக்கு சுமார் 0.27 மில்லிகிராம் ஆகும்.அதிர்ஷ்டவசமாக, ரெஸ்வெராட்ரோலை உங்களிடம் பெறுவதற்கும், அதை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கும் இன்னும் சில ஆரோக்கியமான மற்றும் மது அல்லாத வழிகளைக் கண்டுபிடிப்பது சாத்தியமாகும். ஒரு கிளாஸ் சிவப்பு ஒயின் விட அதிக அளவு ஆக்ஸிஜனேற்றத்தைக் கொண்ட முதல் ஆறு…
சென்னை: ‘ப’வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்… முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் ‘ப’ வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை. ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன. இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் – கற்பித்தல்…
கல்லீரல் மனித உடலில் மிக முக்கியமான வேலைகளில் ஒன்றாகும், இது உணவை ஜீரணிக்கும்போது நச்சுகளை நீக்குகிறது, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேமித்து வைப்பது மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் சுய சுத்திகரிப்பு மற்றும் சுய குணமடைய ஒரு அற்புதமான தரத்தைக் கொண்டிருந்தாலும், காலப்போக்கில், அது பலவீனமடையக்கூடும். ஆல்கஹால் மட்டுமே கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. உங்கள் கல்லீரலை அழிக்கக்கூடிய 3 பழக்கவழக்கங்கள் இங்கே …குப்பை உணவுதுரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், பிஸ்கட், நம்கீன்கள் போன்றவை மிகவும் பிரபலமானவை, ஏனென்றால் அவை வசதியானவை மற்றும் போதை. இருப்பினும், பெரும்பாலான துரித உணவுகளில் அதிக அளவு ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளன, அதிக சர்க்கரை மற்றும் உப்புடன். உங்கள் கல்லீரல் இந்த உணவுகளின் வழக்கமான நுகர்வு மூலம் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தை எதிர்கொள்கிறது.கல்லீரலால் இவ்வளவு குப்பைகளை செயலாக்க முடியவில்லை என்பதால், இது அதிகப்படியான பிரக்டோஸ்…
