ஒரு பெரிய மூலோபாய நடவடிக்கையில், எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் தனது செயற்கை நுண்ணறிவு தொடக்கமான XAI இல் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக ஊடக தளமான X உடன் XAI ஐ இணைப்பது ஒருங்கிணைந்த நிறுவனத்தை 113 பில்லியன் டாலராக மதிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்டார்லிங்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸின் சுற்றுப்பாதை அபிலாஷைகள் முதல் டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோக்கள் மற்றும் க்ரோக்கின் சாட்போட் திறன்களின் நிலத்தடி வரிசைப்படுத்தல் வரை, இந்த billion 2 பில்லியன் நகர்வு AI ஐ மஸ்கின் எதிர்கால பார்வைக்கு ஆழமாக இணைக்கிறது. இருப்பினும், சிக்கலான தளவாடங்கள், பல உயர் விலை முயற்சிகள் மற்றும் க்ரோக்கின் நம்பகத்தன்மை குறித்த பொது ஆய்வுகள் மூலம், மஸ்க்கின் சுற்றுச்சூழல் அமைப்பு இப்போது அதன் தொழில்நுட்ப வாக்குறுதியையும் வணிக நம்பகத்தன்மையையும் சம அளவில் நிரூபிக்க வேண்டும். இது ஸ்பேஸ்எக்ஸின் மிக கணிசமான குறுக்கு-தொழில் முதலீட்டை…
Author: admin
பாட்னா: பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணியின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை சேர்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருவது அடையாளம் காணப்பட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று உறுதி செய்தனர். சட்டத்துக்கு புறம்பாக தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் பெயர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல். இது குறித்த விசாரணை உரிய முறையில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தேசம் முழுவதும் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து வந்துள்ளவர்களின் பிறப்பிடத்தை வைத்து அந்த மக்களை அடையாளம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும்…
கிங்ஸ்டன்: ஆஸ்திரேலிய அணி உடனான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அந்த அணியை 225 ரன்களில் ஆல் அவுட் செய்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. ஜமைக்காவின் கிங்ஸ்டன் பகுதியில் உள்ள சபீனா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நேற்று (ஜூலை 13) தொடங்கியது. இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட் செய்ய முடிவு செய்தது. அந்த அணிக்காக உஸ்மான் கவாஜா மற்றும் சாம் கான்ஸ்டோஸ் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். சாம் கான்ஸ்டோஸ், 52 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 92 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த கவாஜாவும் ஆட்டமிழந்தார். பின்னர் கேமரூன் கிரீன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்து 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிரீன் 46 ரன்களிலும், ஸ்மித் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை…
சென்னை: ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 642 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இளநிலை கல்வியியல் ( பி.எட்) பட்டம் பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு மேலாகியும் தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. பட்டதாரிகளின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் பொறுப்பின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அதன் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 180 நாட்களுக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதம்…
வெற்றி மற்றும் அர்த்தமுள்ள உறவுகளைப் பின்தொடர்வதில், புத்தகங்கள், வழிகாட்டிகள் அல்லது சமூக ஊடகங்களின் ஆலோசனையை நாங்கள் அடிக்கடி பார்க்கிறோம். ஆனால் மிக முக்கியமான சில பாடங்கள் ஊக்கமளிக்கும் உரைகளிலிருந்து வரவில்லை, ஆனால் வித்தியாசமான எளிமையான வாழ்க்கையின் விதிகளிலிருந்து.இந்த சட்டங்கள் சட்ட பாடப்புத்தகங்களில் காணப்படவில்லை, ஆனால் அன்றாட அனுபவங்களில். இவை பின்பற்ற வேண்டிய மனிதனால் உருவாக்கப்பட்ட விதிகள் அல்ல, மாறாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விஷயங்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை அமைதியாக நிர்வகிக்கும் உலகளாவிய உண்மைகள்.இந்த சட்டங்கள் அன்பையும் நட்பையும் நாம் எவ்வாறு கையாளுகிறோம், இலக்குகளை எவ்வாறு துரத்துகிறோம் அல்லது தோல்வியைச் சமாளிக்கிறோம் என்பது வரை எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடிய சக்திவாய்ந்த உண்மைகளை வைத்திருக்கிறார்கள். மோசமான தருணத்தில் விஷயங்கள் ஏன் வீழ்ச்சியடைகின்றன, ஏன் கருத்துக்கள் புறக்கணிக்கப்படுகின்றன, அல்லது ஏன் இடிபாடுகள் முன்னேற்றத்தை அதிகரிக்கின்றன என்பதை விளக்கவும் அவை உதவுகின்றன.உறவுகள் மற்றும் வாழ்க்கையில் வெற்றியின் மூலம் ஒருவர் பயணம் செய்ய உதவக்கூடிய மிகவும் பிரபலமான வாழ்க்கை…
தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ஜூலை 26-ம் தேதி ரி-ரிலீஸ் ஆகவுள்ளது. ஜூலை 26-ம் தேதி தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது ஹிட் படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகவுள்ளது. இதில் ‘புதுப்பேட்டை’ படத்தினை 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தனுஷ் ரசிகர்களைத் தாண்டி, பலராலும் கொண்டாடப்பட்ட படம் ‘புதுப்பேட்டை’. இப்படம் வெளியான போது பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், CULT CLASSIC என்ற இடத்தை அடைந்தது. இப்போதும் இதன் காட்சியமைப்புகள், இசை, தனுஷின் நடிப்பு உள்ளிட்டவை பேசப்பட்டு வருகிறது. இதனால் ஜூலை 26-ம் தேதி ‘புதுப்பேட்டை’ படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. 2006-ம் ஆண்டு வெளியான இப்படத்தினை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்…
மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் இன்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாசனத்துக்கு நீர் மின் நிலையங்கள் வழியாக 22,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து, கபினி, கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரித்தன் காரணமாக, மேட்டூர் அணைவரலாற்றில் முழு கொள்ளவான 120 அடியை கடந்த ஜூன் 29-ம் தேதி 44வது முறையாக எட்டியது. பின்னர், அணை நீர்மட்டம் சரிந்து மீண்டும் கடந்த ஜூலை 5-ம் தேதி நடப்பாண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் நீர், அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. மேட்டூர் அணைக்கு இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து விநாடிக்கு 30,500 கன அடியாக இருந்தது. தொடர்ந்து…
சம்மர் ஹிகாரு எபிசோட் 2 இறந்தார்: சம்மர் ஹிகாரு இறந்த சம்மர் 2 எபிசோட் 2 அனிம் ரசிகர்களை திகைத்து, சதி செய்தது, அதன் மர்மம் மற்றும் வினோதமான தருணங்களின் கலவைக்கு நன்றி. கதை அதன் இருண்ட, இயற்கைக்கு அப்பாற்பட்ட கருப்பொருள்களில் மேலும் ஆராயும்போது பார்வையாளர்கள் எபிசோடை “காட்டு மற்றும் அமைதியற்ற” என்று அழைக்கிறார்கள். புதிய வெளிப்பாடுகள் மற்றும் பெருகிய முறையில் வேட்டையாடும் தொனியுடன், இந்தத் தொடர் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறது மற்றும் அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக உள்ளது.சம்மர் ஹிகாரு இறந்தார் எபிசோட் 2 அனிம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறதுசம்மர் ஹிகாரு எபிசோட் 2 சில பெரிய திருப்பங்களைக் கொண்டுவந்தார், மேலும் ரொமான்ஸும் அதன் இடத்தைக் கண்டறிந்தது. எபிசோடைப் பார்த்த பிறகு, பல பார்வையாளர்கள் அது காட்டுத்தனமாக உணர்ந்தனர், மேலும் அவர்களை ஒரு அமைதியற்ற உணர்வோடு விட்டுவிட்டார்கள்.எக்ஸ் எடுத்துக்கொண்டு, ஒருவர் எழுதினார், “இந்த காட்சி மிகவும் காட்டு மற்றும் அமைதியற்றது.…
குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா அறிவியல், விண்வெளி மற்றும் சேவையில் இந்திய சிறப்பின் புதிய சகாப்தத்தை குறிக்கிறது. லக்னோவில் ஒரு சாதாரண வளர்ப்பில் இருந்து ஒரு போர் விமானியாக மாறுவது வரை, இறுதியில் விண்வெளியில் நுழைவது வரை, அவரது வாழ்க்கை அமைதியான உறுதிப்பாடு, அசைக்க முடியாத ஒழுக்கம் மற்றும் தேசிய பெருமை ஆகியவற்றிற்கு ஒரு சான்றாகும். அமைதியான என்.டி.ஏ விண்ணப்பதாரரிடமிருந்து ஒரு விண்வெளி வீரருக்கு பூமியைச் சுற்றும் சுபன்ஷு சுக்லாவின் பயணம் இந்தியாவின் பரிணாமத்தை வளரும் தேசத்திலிருந்து அதிகரித்து வரும் விண்வெளி சக்திக்கு இணைக்கிறது. குடும்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மற்றும் இராணுவ பின்னணி எதுவும் இல்லை என்றாலும், சுக்லாவின் இடைவிடாத நோக்கத்திற்காக அவரை இந்திய விமானப்படையின் உயரடுக்கு அணிகளில் தூண்டியது. அவரது அமைதியான தைரியம், கல்வி புத்திசாலித்தனம் மற்றும் தொழில்நுட்ப தேர்ச்சி ஆகியவை விண்வெளி ஆய்வில் அவரது எதிர்காலத்திற்கு அடித்தளத்தை அமைத்தன.இன்று, ஆக்ஸியம் மிஷன் 4 மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை…
லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய 59-வது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் விளாசும் 35-வது சிக்ஸர் இதுவாகும். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசியிருந்த மேற்கு இந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸின் (34 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த். இந்த வகை சாதனையில் டிம் சவுதி (30), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (27), ஷுப்மன் கில் (26) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவை சமன் செய்தார் ரிஷப் பந்த். இருவரும் தலா 88 சிக்ஸர்கள் விளாசி உள்ளனர். இந்த வகையில் வீரேந்திர சேவக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். தோனி…
