140,000 வயது குழந்தை மண்டை ஓட்டில் (பிரதிநிதி AI படம்) அசாதாரண அம்சங்களை ஆய்வு வெளிப்படுத்துகிறது இஸ்ரேலில் காணப்படும் 140,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு ஒரு புதிய உடற்கூறியல் ஆராய்ச்சியின் படி, நியண்டர்டால் மற்றும் ஹோமோ சேபியனுக்கு பிறந்த குழந்தைக்கு சொந்தமானது. 5 வயது சிறுமியின் எச்சங்கள் 1929 ஆம் ஆண்டில் கார்மல் மவுண்டில் உள்ள ஸ்கூல் குகையில், ஏழு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் மற்றும் 16 ஹோமினின்களில் இருந்து எலும்புகள் ஆகியவற்றின் எச்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்தும் ஆரம்பத்தில் ஹோமோ சேபியன்ஸ் என வகைப்படுத்தப்பட்டன, ஆனால் குழந்தையின் மண்டை ஓடு நீண்ட காலமாக அதன் அசாதாரண தாடை காரணமாக குழப்பமடைந்தது, இது வழக்கமான ஹோமோ சேபியன்ஸ் மண்டிபிள்களிலிருந்து வேறுபடுகிறது.பிரான்சில் உள்ள மனித பேலியோண்டாலஜி இன்ஸ்டிடியூட்டில் இருந்து ரெசார்சர் அன்னே டம்பிரிகோர்ட் மலாசே நடத்திய சமீபத்திய ஆய்வில், சி.டி ஸ்கேன்ஸைப் பயன்படுத்தி மண்டை ஓட்டை மறுபரிசீலனை செய்யவும், கண்டுபிடிப்புகள் எல்’ஆன்டொபாலஜி ஜர்னலில்…
Author: admin
புதுடெல்லி: திருமண இணைய தளம் மூலமாக, 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணம் பறித்த போலி ராணுவ அதிகாரி உத்தரப் பிரதேசத்தில் கைதாகி உள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்த இவர், பல அரசு அடையாள அட்டைகளுடன் ஆறு வருடங்களாக ஏமாற்றி வந்துள்ளார். தெலங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள என்டிபிசி காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர் தயாளி உப்பல். இவர் மணமகள் தேவை என திருமணம் இணையதளத்தில் சுயவிவரங்களை இட்டு ஏமாற்றுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளார். இதற்காக, கடந்த ஆறு வருடங்களாக தயாளி உப்பல், பல மத்திய அரசின் பல்வேறு போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி உள்ளார். இதில், ராணுவம், தேசியப் புலனாய்வு நிறுவனம், ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மற்றும் மத்தியக் காவல் படையான சிஆர்பிஎப் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தவகையில் அவர் உபி உள்ளிட்ட பல மாநிலங்களின் 25 பெண்களை ஏமாற்றி ரூ.40 லட்சம் பணமும் பறித்துள்ளார். தன்னை ஒரு ராணுவ அதிகாரி என்று…
குடும்பப் படம் எடுப்பது தான் கடினம் என்று ‘தலைவன் தலைவி’ பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பாண்டிராஜ் பேசினார். பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’தலைவன் தலைவி’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜூலை 25-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 12-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூலை 13-ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் பாண்டியராஜ் பேசும் போது, ”’தலைவன் தலைவி’ படத்தில் விவாகரத்து குறித்து பேசியிருக்கிறோம். இன்று விவகாரத்து அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏன் என்ற கேள்வி தான் இந்தக் கதை. விவகாரத்து பெறுவதற்கு எண்ணம் இருந்தாலோ, நீதிமன்றத்துக்கு சென்றிருந்தாலோ இந்தப் படம் பார்த்தவுடன் விவகாரத்து செய்ய வேண்டுமா என்று யோசிப்பார்கள் என நம்புகிறேன். குடும்பப் படம் எடுத்தாலே சீரியலாக இருக்கிறது, க்ரிஞ்ச்சாக இருக்கிறது என்று…
சென்னை: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சரோஜாதேவி மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின்: தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜாதேவி. தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய சரஸ்வதி’ எனப் புகழப்பட்டவர். நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும், கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா, உன்னை ஒன்று கேட்பேன், லவ் பேர்ட்ஸ், தொட்டால் பூ மலரும், ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் என எத்தனையோ இனிய பாடல்களுக்குத் தமது நடிப்பால் பொலிவூட்டி தமிழ் மக்களின்…
மழைக்காலம் தீவிரமான கோடை வெப்பத்திலிருந்து நிவாரணம் தருகிறது, ஆனால் உங்கள் தலைமுடியில் கடுமையாக இருக்கும். அதிக ஈரப்பதம், அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் அதிகரித்த காற்று மாசுபாடு முடி வீழ்ச்சி, ஃப்ரிஸ், பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்று போன்ற முடி பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். உங்கள் தலைமுடி ஒட்டும் தன்மையை உணரக்கூடும், சுறுசுறுப்பாகத் தோன்றலாம், மேலும் இந்த நேரத்தில் உடைக்க அதிக வாய்ப்புகள் ஏற்படலாம். காற்றில் உள்ள ஈரப்பதம் முடி இழைகளை பலவீனப்படுத்துகிறது, அதே நேரத்தில் வியர்வையும் கடுமையும் மயிர்க்கால்களை அடைக்கக்கூடும், இது ஒட்டுமொத்த உச்சந்தலையில் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மழைக்காலத்தில் ஆரோக்கியமான, வலுவான முடியைப் பராமரிக்க, இந்த பருவகால சவால்களை எதிர்கொள்ளவும், சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தை மாற்றியமைப்பது அவசியம்.பருவமழையின் போது முடி வீழ்ச்சியடைவதற்கான காரணங்கள்அதிக ஈரப்பதம்: காற்றில் அதிக ஈரப்பதம் முடி வெட்டுக்காயங்கள் வீங்கக்கூடும், இது ஃப்ரிஸ் மற்றும் அசாதாரணத்திற்கு வழிவகுக்கும். அதிகப்படியான ஈரப்பதம்: காற்றில் அதிகப்படியான ஈரப்பதம் உச்சந்தலையில்…
நியூயார்க்கில் நடந்த சோதேபியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கீக் வீக் 2025 ஏலத்தில் ஒரு அரிய செவ்வாய் விண்கல் மற்றும் ஒரு சிறார் டைனோசர் எலும்புக்கூடு ஆகியவை நட்சத்திர ஈர்ப்புகளில் ஒன்றாகும். இந்த அசாதாரண நிகழ்வில் இயற்கையான வரலாற்றிலிருந்து 122 பிரத்யேக உருப்படிகள் உள்ளன, வரலாற்றுக்கு முந்தைய பூமிக்கு விண்வெளியில் உள்ளன. 54 பவுண்டுகள் (25 கிலோ) எடையுள்ள செவ்வாய் விண்கல், பூமியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரியது மற்றும் 4 மில்லியன் டாலர் வரை பெறப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிட்டத்தட்ட முழுமையான செரடோசரஸ் எலும்புக்கூடு -6 அடி உயரத்திற்கு மேல் -million 6 மில்லியனுக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பொருட்களும் கிரக அறிவியல் மற்றும் பழங்காலவியல் ஆகியவற்றில் நினைவுச்சின்ன கண்டுபிடிப்புகளைக் குறிக்கின்றன, அவை சேகரிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்களுக்கு தவிர்க்கமுடியாதவை.செவ்வாய் ராக் மிகப் பெரிய துண்டு நியூயார்க்கில் ஏலத்திற்கு சென்றது பூமியில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட எந்த செவ்வாய்…
புது டெல்லி: டெல்லியில் ‘தீஜ் மேளா’ எனும் பெயரில் பெண்களுக்கான பிரம்மாண்டமான திருவிழா நடைபெறுகிறது. ஜுலை 25 முதல் 27 வரை நடைபெறும் இந்த விழாவை முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைக்கிறார். பெண்களுக்கான அதிகாரம், கலாச்சார வளம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் டெல்லி அரசு, தேசிய தலைநகரில் ஒரு பிரமாண்டமான தீஜ் மேளாவை ஏற்பாடு செய்கிறது. இந்த விழா ஜூலை 25 முதல் 27 வரை பிதம்புராவில் உள்ள டெல்லி ஹாட்டில் நடைபெறுகிறது. இவ்விழாவை, வரும் ஜூலை 25-ம் தேதி மாலை முதல்வர் ரேகா குப்தா துவக்கி வைக்கிறார். பெண்களுக்காக முதல்முறையாக இந்த விழாவை டெல்லி அரசு நடத்துகிறது. இந்த விழாவில், பல்வேறு வகை பிரபல கலைஞர்களின் நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. விழாவின் மூன்று நாட்களிலும், இந்த கண்காட்சி நாட்டுப்புற நடனங்கள், நாட்டுப்புற இசை, மேஜிக் நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட உள்ளன. இது, டெல்லி பெண்களுக்கான…
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.பி.ராஜேந்திர பிரசாத், தான் இயக்கிய ‘அந்தஸ்தலு’ என்ற படத்துக்காக தேசிய விருதைப் பெற்றவர். தெலுங்கில் சுமார் ஒன்பது படங்களை இயக்கிய பிறகு தமிழில் அவர் இயக்கிய முதல் படம், ‘எங்கள் தங்க ராஜா’. இது சோபன் பாபு, சாரதா, கிருஷ்ண குமாரி நடித்து தெலுங்கில் வெளியான ‘மானவுடு தானவுடு’ என்ற படத்தின் ரீமேக். இதில் சிவாஜி – மஞ்சுளா ஜோடியாக நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது. இவர்கள் தவிர, சவுகார் ஜானகி, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், நாகேஷ், ரமா பிரபா, சிஐடி சகுந்தலா, காந்திமதி என பலர் நடித்தனர். அமைதி, அடக்கத்துடன் பெண்களை கண்டால் வெட்கத்தோடு போகும் டாக்டர் ராஜாவாகவும், முரட்டுத்தனமான பட்டாக்கத்தி பைரவனாகவும் இருவேறு கதாபாத்திரங்களில், ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாதப்படுத்தி இருப்பார் சிவாஜி கணேசன். சவுகார் ஜானகிக்கு வழக்கம்போல் கண்ணீர் வேடம். அபலைப் பெண்ணாக உருக வைப்பார். காமெடி…
2026 சட்டப்பேரவை தேர்தல் ஜுரம் தமிழகத்தில் இப்போதே தகிக்க ஆரம்பித்துவிட்டது. திமுக சார்பில் தேர்தல் பணிகளையும், பரப்புரைகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்ட நிலையில், இப்போது எடப்பாடி பழனிசாமியும் களத்துக்கு வந்துள்ளார். அவரின் பிரச்சாரம் எடுபடுகிறதா? மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது என்று பார்ப்போம். எம்ஜிஆர் காலம் முதலே அதிமுகவுக்கு அதிகம் கைகொடுப்பது கொங்கு மண்டலமும், தென்மண்டலமும்தான். ஓபிஎஸ், தினகரன் சலசலப்பால் தென்மண்டலத்தில் இப்போது அதிமுக சற்று சுணக்கமாக உள்ளது. இதனால் கொங்கு மண்டலமான கோவையிலிருந்து தனது ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. தொடர்ந்து தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தில், வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தில் தென்மாவட்டங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சுற்றுப்பயணம் முதலில் அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 2026 தேர்தலுக்காக சிறிய கட்சிகள் தொடங்கி புதிய கட்சிகள் வரை மாநாடு, பேரணிகள்…
வண்ணம் வீட்டு அலங்காரத்தை கணிசமாக பாதிக்கிறது, அழகியல் மற்றும் மனநிலை இரண்டையும் பாதிக்கிறது. ஒளி வண்ணங்களின் மூலோபாய பயன்பாடு சிறிய இடங்களை பெரிதாக்கும், அதே நேரத்தில் சூடான டோன்கள் குளிர்ந்த அறைகளை உற்சாகப்படுத்துகின்றன. உச்சரிப்பு வண்ணங்கள் கட்டடக்கலை அம்சங்களை முன்னிலைப்படுத்துகின்றன, மேலும் தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள் இறுதி தேர்வுகளுக்கு வழிகாட்ட வேண்டும். வண்ண உளவியலைப் புரிந்துகொள்வது வாழ்க்கை முறை மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் இடங்களை உருவாக்க உதவுகிறது, வீடுகளை மிகவும் வசதியாகவும் அழைப்பதாகவும் மாற்றுகிறது. வீட்டு அலங்காரத்தில் மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு இடம் எப்படி இருக்கும் என்பதை மட்டும் பாதிக்காது – அது எப்படி உணர்கிறது என்பதை இது பாதிக்கிறது. அமைதியான உணர்வை உருவாக்குவதிலிருந்து ஆற்றலை அதிகரிப்பதில் இருந்து அல்லது ஒரு சிறிய அறையை மிகவும் விசாலமாகத் தோன்றுவது, உள்துறை வடிவமைப்பில் வண்ணத்தின் மூலோபாய பயன்பாடு உங்கள் வீட்டையும் உங்கள் மனநிலையையும் மாற்றும்.வீட்டு வடிவமைப்பில் வண்ண உளவியலைப் புரிந்துகொள்வது,…
