சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 20-ம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:“வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை மேற்குவங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் (ஜூலை 15), நாளையும் ஓரிரு இடங்களிலும், 16 முதல் 20-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். தமிழகத்தில்…
Author: admin
முதன்முறையாக ஒரு விலங்கு விண்வெளிக்குச் சென்றது ஒரு பழ ஈ, 1947 ஆம் ஆண்டில் வி -2 ராக்கெட்டில் அமெரிக்காவில் அனுப்பப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நட்பு நாடுகளால் கைப்பற்றப்பட்ட வி -2 பாலிஸ்டிக் ஏவுகணை, பழ ஈக்களால் ஏற்றப்பட்டு விண்வெளியில் அனுப்பப்பட்டது. அமெரிக்க விஞ்ஞானிகள் எதிர்காலத்தில் காஸ்மிக் கதிர்வீச்சைக் கொண்டிருக்கக்கூடிய தாக்கத்தை அறிய விரும்பினர், இதனால் மனிதனின் மரபணு உறவினர்களான ஈக்களைத் தேர்ந்தெடுத்தனர். அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதற்காக, ஈக்கள் விமானத்தில் இருந்து உயிருடன் உருவெடுத்தன, மனித இனங்கள் போன்ற ஒரு சிக்கலான உயிரினம் கதிர்வீச்சினால் எவ்வாறு பாதிக்கப்படலாம் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், “நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’. இந்தப் படத்தில் எனது இசையில் வெளிவந்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம் பெற்ற. ‘சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயலாகும்’’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு செந்தில்குமார் ராமமூர்த்தியிடம் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், மிசஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அப்போது வனிதா விஜயகுமார் தரப்பில், சம்பந்தப்பட்ட பாடலை, எக்கோ நிறுவனத்தின் அனுமதியைப் பெற்று பயன்படுத்தியதாகவும், மனுதாரருக்கும் எக்கோ நிறுவனத்துக்கும்…
உங்கள் காபி உங்களுக்கு விரைவான உயர்வைக் கொடுக்கும், பின்னர் உங்கள் முன்னாள் சாக்குகளை விட வேகமாக உங்களைத் தள்ளிவிடுகிறீர்களா? உள்ளிடவும்: குண்டு துளைக்காத காபி அல்லது நெய் காபிஉங்கள் புதிய காலை பெஸ்டி. இந்த பணக்கார, நுரையீரல், அதிக கொழுப்புள்ள கலவையானது நெய், தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு காபியை கலக்கிறது, பூஜ்ஜிய சர்க்கரை செயலிழப்புகளுடன் நீண்டகால ஆற்றல், கவனம் மற்றும் முழுமையை வழங்குகிறது.அடிப்படையில், இது தசைகள் கொண்ட ஒரு லட்டு.குண்டு துளைக்காத காபி ஒரு போக்கு அல்ல, இது ஒரு அதிர்வு. நீங்கள் துரத்துகிறீர்களா என்பது கெட்டோசிஸ்சிறந்த கவனம் அல்லது நண்பகல் வரை முழுமையாக உணர விரும்புகிறேன், இந்த கிரீமி கிளர்ச்சியாளர் உங்கள் புதிய பயணமாக இருக்கலாம். கப்பலில் செல்ல வேண்டாம்- அல்லது நீங்கள் கஷாயம் மற்றும் துணிச்சலில் ஓடுவீர்கள்!எனவே, மேலே செல்லுங்கள் – அந்த கோப்பையை கலக்கவும், அந்த சிப்பியை எடுத்து அந்த தலைமை நிர்வாக…
பெய்ஜிங்: இந்தியா – சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நாளை (ஜூலை 15) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு லடாக் எல்லையில் ஏற்பட்ட ராணுவ மோதலுக்குப் பிறகு முதல்முறையாக அவர் சீனா சென்றுள்ளார். சீன துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்த ஜெய்சங்கர், இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியா – சீனா இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ராணுவ மோதலுக்குப் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை…
மதுரை: குமரி மாவட்டத்தில் தனியார் வனத்தில் ரப்பர் மரங்களை வெட்ட சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய வன அலுவலர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட்தாஸ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘குமரி மாவட்டத்தில் வன அலுவலர்கள் ஆனந்த், ஷாநவாஸ்கான், ஸ்ரீவல்சன் ஆகியோர் கடையல் வனப்பகுதியில் தனியார் வனத்தில் வளர்ந்துள்ள சுமார் 4000 ரப்பர் மரங்களை வெட்ட தனிநபர்களுக்கு சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த தனிநபர்கள் ஆற்றுப் புறம்போக்கு பகுதியில் வளர்ந்திருந்த மரங்களையும் வெட்டியுள்ளனர். ரப்பர் மரங்களை வேருடன் சாய்க்க ஜெசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குமரி மாவட்டத்தில் வனத்துறை விதிகளை மீறி செயல்படும் வன அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கவும், தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு விதிப்படி…
இன்று குழந்தைகள் டிஜிட்டல் தகவல்களை அனுபவிக்கிறார்கள், இதில் அவர்களின் வயதுக்கு அப்பாற்பட்ட பாலியல் உள்ளடக்கத்தை உள்ளடக்கியது. சிறு வயதிலேயே பாலியல் உள்ளடக்கத்தை அனுபவிக்கும் குழந்தைகள், அவர்களின் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளையும், நீண்ட காலத்திற்கு அவர்களின் உறவு புரிதலையும் அனுபவிக்க முனைகிறார்கள். இருப்பினும், உதவி எப்போதும் கையில் இருக்கும். ஆரம்ப கட்டத்தில் சிறு குழந்தைகள் பாலியல் உள்ளடக்கத்தைப் பார்ப்பதைத் தடுக்க 6 உதவிக்குறிப்புகள் இங்கே ….வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்பொருத்தமற்ற ஆன்லைன் நடவடிக்கைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான முறை, பாலியல் உள்ளடக்கத்திற்கான அணுகலை முதலில் கட்டுப்படுத்துவதை உள்ளடக்குகிறது. ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற குழந்தைகள் செயல்படும் ஒவ்வொரு சாதனத்திலும் பெற்றோர்கள் தடுப்பு மென்பொருளை நிறுவ வேண்டும். மாணவர்களின் ஆன்லைன் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கான ஊழியர்களின் பயிற்சியை வழங்கும் போது, பள்ளிகள் கடுமையான தடுப்பான்களை நிறுவ வேண்டும். இந்த வழியில், திரை நேரம் குறைவாக இருக்கும்போது குழந்தைகளுக்கு பாலியல் உள்ளடக்கத்தில் தடுமாறும் வாய்ப்பு குறைவாக…
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ள மாநிலங்களவைக்கானப் புதிய நியமன எம்.பி.க்களின் விவரம் வெளியாகி உள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80(1)(ஏ) கீழ் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் மூலம், நாட்டின் உயரிய அமைப்பான நாடாளுமன்றத்திற்கு பல்வேறு துறைகளின் நிபுணர்களும் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவைக்கு புதிதாக நான்கு எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மூத்த வழக்கறிஞரான உஜ்வால் நிகம், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, சமூக சேவகர் சி.சதானந்தன் மாஸ்டர் மற்றும் வரலாற்றாளரான முனைவர். மீனாட்சி ஜெயின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், சட்டம், வெளியுறவுக் கொள்கை, கல்வி மற்றும் வரலாறு ஆகிய நான்கு துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். உஜ்வால்: மகராஷ்டிராவைச் சேர்ந்த உஜ்வால் தேவ்ராவ் நிகம். மூத்த வழக்கறிஞரான உஜ்வால், நாட்டின் மிகவும் பிரபல வழக்கான 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் அரசு…
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துக்காக, மீண்டும் உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் தனது கதாபாத்திரத்துக்காக உடல் எடையை சிம்பு குறைத்திருக்கிறார். சுமார் 10 கிலோ வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவே வெளியே எங்கும் வராமல் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சிம்புவின் உடல் எடையை அதிகமாக இருந்தது. அதனை முற்றிலுமாக குறைத்து தான் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்தார் சிம்பு. இதனால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமானார்கள். தற்போது அதையும் தாண்டி உடல் எடையைக் குறைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்துள்ளாக்கி இருக்கிறது. வெற்றிமாறன் கதை மீது அவ்வளவு ஈர்ப்பு ஏற்பட்டு இருப்பதால் 10 நாட்களில் குறைத்திருக்கிறார் சிம்பு என்கிறார்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படத்தின் ஒருபகுதியாகவே சிம்பு படம் உருவாக இருக்கிறது. இது தொடர்பாக ஏற்பட்ட வதந்திகள் அனைத்துக்குமே…
திருவாரூர்: திருவாரூர் அருகே பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமையலறையில் இருந்த பொருட்களும் உடைத்து சேதமடைந்துள்ளது. திருவாரூர் அருகே, காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் காரியங்குடி, நெம்மேலி, இளங்கச்சேரி பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் சமைப்பதற்காக, சமையலர்கள் காலை வந்து பார்த்தபோது, சமையலறையில் இருந்த பொருட்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருந்தன. மேலும் பள்ளியில் உள்ள மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியின் மேல் தட்டை உடைத்து, அதில் மலத்தை கொட்டி வைத்துள்ளனர். குடிநீர் குழாயை உடைத்துள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த வாழை மரங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், உடனடியாக பள்ளி தலைமையாசிரியருக்கு தகவல் கொடுத்ததோடு, ஊர் மக்களுக்கும் தெரியப்படுத்தினர். இதனால்…
