விருத்தாச்சலம்: “கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கடந்த 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவையில் தொடங்கினார். தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “குறிஞ்சிப்பாடியில் ஓர் அமைச்சர் இருக்கிறார். அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கிறார். இங்கு வந்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? வேளாண் பட்ஜெட் போட்டு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றுகிறார்கள். 20 துறைகளை ஒன்றாக சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று ஏமாற்றுகின்றனர். ஆயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டதாக பொய் தோற்றம் காட்டுகிறார்கள். நான்கு ஆண்டுகள் பட்ஜெட்டில் என்ன…
Author: admin
“பிரகாசம்” மற்றும் “பிரகாசம்” என்று பொருள்படும் அழகான பெண் குழந்தை பெயர்களைக் கண்டறியவும், அவை ஒவ்வொன்றும் பிரகாசம், புத்திசாலித்தனம் மற்றும் பிரகாசத்தை பிரதிபலிக்கின்றன -இவை அனைத்தும் ஒரு உயிரோட்டமான, மகிழ்ச்சியான மற்றும் உத்வேகம் தரும் இளம் பெண்ணுக்கு ஏற்றவை.
நாகை அருகே படப்பிடிப்பின்போது திரைப்பட சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியத்தால் நடந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் ‘வேட்டுவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது கார் சேசிங் காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டத்தை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) என்பவர் காரை ஓட்டிவந்து டைவ் அடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அப்போது 3 முறை கார் உருண்ட நிலையில், அதை ஓட்டி வந்த மோகன்ராஜ் மயங்கிய நிலையில் காருக்குள் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட படப்பிடிப்பு குழுவினர், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.…
சென்னை: சிறைக் காவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், அங்கு கண்காணிப்பு பணியிலிருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கெனவே புழல் சிறையில் சட்டவிரோதமாக செல்போன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் எழுந்த புகாரைக் கண்டுகொள்ளாத சிறைத்துறையால் தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கான அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கியிருக்கும் அபரிமிதமான சலுகைகளே இதற்குக் காரணம் எனச் சிறைக்காவலர்கள் வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகி அதற்கான தண்டனையை அனுபவிக்கப் புழல் சிறைக்கு வரும்…
ஓப்ரா வின்ஃப்ரேயின் எடை இழப்பு பயணம் பல தசாப்தங்களாக உள்ளது – தனிப்பட்ட சவால்கள், சுகாதார பின்னடைவுகள் மற்றும் இறுதியில், மனநிலையின் மாற்றம் ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது. பொது ஆய்வை எதிர்த்துப் போராடுவது முதல் உடற்பயிற்சி, ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ ஆதரவின் நன்மைகளைக் கண்டறிவது வரை, ஓப்ராவின் மாற்றம் அளவிலான எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, அவளுடைய உடல்நலம் மற்றும் சுய மதிப்பை மீட்டெடுப்பது பற்றியது.25 ஆண்டுகளுக்கும் மேலாக, ஓப்ராவின் எடை ஊடகங்களில் அடிக்கடி தலைப்பாக இருந்தது, பெரும்பாலும் அவளை கேலி செய்யப் பயன்படுகிறது. அவரது தொலைக்காட்சி வாழ்க்கை முழுவதும், அவர் தனது அளவிற்காக பகிரங்கமாக தீர்ப்பளிக்கப்பட்டார், இது பல ஆண்டுகளாக சுய-பழக்கம் மற்றும் உணர்ச்சிபூர்வமான சிரமத்திற்கு பங்களித்தது. உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராக இருந்தபோதிலும், மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் அதே எடை களங்கம் மற்றும் உணவு கலாச்சார அழுத்தங்களை அவர் எதிர்கொண்டார்.ஓப்ரா வின்ஃப்ரேயின் முழங்கால் அறுவை சிகிச்சை அவரது எடை…
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன மதுக்கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர்களுக்கு, கடந்த ஏப்ரல் முதல் தலா, ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று மாதம் கடந்தும், சட்டப்பேரவையில் அறிவித்தப்படி ஊதிய உயர்வை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என டாஸ்மாக் ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், ஏப்ரல் முதல் முன்தேதியிட்டு டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் வழங்கப்படும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த வகையில், டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலை கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் விற்பனை…
எந்தவொரு ஜிம்மிலும் நடந்து செல்லுங்கள், உங்கள் உடற்பயிற்சி ஊட்டத்தின் மூலம் உருட்டவும் அல்லது ஒரு சூப்பர் மார்க்கெட்டில் சுகாதார இடைகழிக்கு ஒரு சாதாரண உலாவலை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் நீங்கள் ஒரு பெரிய பளபளப்பான புரத தூளுக்குள் செல்ல வாய்ப்புள்ளது. இது நடைமுறையில் #Fitlife இன் அதிகாரப்பூர்வமற்ற சின்னம். ஆனால் இங்கே உண்மையான கேள்வி: நமக்கு உண்மையிலேயே இந்த கூடுதல் தேவைகள் தேவையா, அல்லது நன்கு சீரான உணவு வேலையை நன்றாக செய்ய முடியுமா?ஸ்பாய்லர் எச்சரிக்கை: பெரும்பாலான மக்களுக்கு, உங்கள் சமையலறை உங்களுக்குத் தேவையானதாக இருக்கலாம். ஆனால் ஊட்டச்சத்து தொடர்பான எல்லாவற்றையும் போலவே, சில நுணுக்கங்களும் உள்ளன.ஏன் புரத விஷயங்கள் (நிறைய)முதலில், புரதம் என்பது கனமான அல்லது ஏபிஎஸ் விரும்பும் நபர்களுக்கு மட்டுமல்ல, நீங்கள் நாணயங்களை பவுன்ஸ் செய்யலாம். இது அனைவருக்கும் அவசியம். திசுக்களை உருவாக்குவதற்கும் சரிசெய்யவும், என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்கவும், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும் உங்கள் உடல்…
புதுடெல்லி: பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரபல திரைப்பட ஆளுமை சரோஜா தேவியின் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய சினிமா மற்றும் கலாச்சாரத்தின் ரோல் மாடலாக சரோஜா தேவி நினைவுகூரப்படுவார். அவரது பன்முக செயல்திறன்கள் பல தலைமுறைகளுக்கு அழியாத அடையாளங்களை விட்டுச்சென்றுள்ளன. பல்வேறு மொழிகளில், பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கிய அவரது பணிகள் பன்முக திறமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார். இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட புகழஞ்சலிக் குறிப்பில், ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர், ஜெமினி கணேசன் முதலிய உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை அளித்தவர் சரோஜா தேவி. தமது அழகிய முகபாவங்களாலும் நளினமான நடிப்பாலும் ‘அபிநய…
சென்னை: இந்தியாவில் விவோ நிறுவனம் அதன் X200 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். விவோ நிறுவனம் வி, டி, எக்ஸ், ஒய் வரிசைகளில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது எக்ஸ் வரிசையில் எக்ஸ்200 FE ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது விவோ. இது கடந்த ஆண்டு இறுதியில் எக்ஸ்200 போனை காட்டிலும் விலையில் சற்று குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்200 FE ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? 6.31 இன்ச் AMOLED ஸ்க்ரீன் டைப் டிஸ்பிளே மீடியாடெக் டிமான்சிட்டி 9300+…
புதுடெல்லி: இந்திய பாட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலும், அவரது கணவரும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பருபள்ளி காஷ்யப்பும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்துள்ளனர். இதை சமூக வலைதள பதிவு மூலம் சாய்னா நேவால் அறிவித்தார். இது பலருக்கும் ஆச்சரியம் தரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் திருமண வாழ்க்கையில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. “வாழ்க்கை சில நேரங்களில் நம்மை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கச் செய்கிறது. நன்கு யோசித்து மற்றும் பரிசீலித்து நானும் காஷ்யப்பும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவரின் வளர்ச்சி மற்றும் அமைதிக்காக நாங்கள் பரஸ்பரமாக எடுத்த முடிவு இது. வருங்காலம் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். நினைவுகளுக்கு நன்றியுடன் இருப்பேன். எங்களது இந்த முடிவை புரிந்து கொண்டதற்கும், எங்களது பிரைவசிக்கு மதிப்பு கொடுத்ததற்கும் நன்றி கூறுகிறேன்” என சாய்னா கூறியுள்ளார். சிறு வயது முதலே சாய்னாவும் காஷ்யப்பும் இணைந்து கோபிசந்த் பாட்மிண்டன் அகாடமியில் ஒன்றாக…
