சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்டு, நிலுவையில் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி. மற்றும் சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல் துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தாமல் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, மாஜிஸ்திரேட் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்…
Author: admin
சுண்டல் என்பது புரதம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான மூலமாகும். யுனைடெட் ஸ்டேட்ஸ் வேளாண்மைத் துறையின் (யு.எஸ்.டி.ஏ) கூற்றுப்படி, உலர்ந்த சுண்டல் 100 கிராம் ஒன்றுக்கு சுமார் 20.47 கிராம் புரதத்தைக் கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக, சுண்டல் புரதத் தரம் பல பருப்புகளை விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது, இது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் பயோஆக்டிவ் பெப்டைட்களை பல்வேறு சுகாதார நன்மைகளுடன் வழங்குகிறது. ஒரு ஆய்வின்படி, அவை செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கும் கணிசமான அளவு உணவு நார்ச்சத்தையும் (ஒரு கோப்பைக்கு சுமார் 12.5–12.8 கிராம்) வழங்குகின்றன. மேலும் அவை இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றும் நிறைந்துள்ளன. யு.எஸ்.டி.ஏ பெரியவர்கள் தங்கள் தினசரி கலோரிகளில் 10-35% புரதத்திலிருந்து உட்கொள்ள பரிந்துரைக்கிறது, இது உடல் எடையில் ஒரு கிலோகிராம் ஒரு கிலோகிராம் புரதத்தை மொழிபெயர்க்கிறது. எனவே, நீங்கள் ஒரு சைவ உணவு உண்பவர் மற்றும் உங்கள் அன்றாட…
சென்னை: ரயில்வே துறையை பொது பட்ஜெட்டில் எப்போது மத்திய அரசு கொண்டு வந்ததோ அப்போதே, அனைத்து முக்கிய வேலைகளிலும் பெருந்தடை ஏற்பட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகேயுள்ள இருளர் காலனி மற்றும் வரத ராஜபுரம் ஆகிய இரண்டு கிராம மக்கள் ஊரையே காலி செய்கிற அளவு ரயில் விபத்தால் உண்டான தீயும், புகை மூட்டமும் இருந்துள்ளது. சென்னை மணலியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு தென்னக சரக்கு ரயில் ஜோலார்பேட்டை நோக்கி (13.07.2025) ஞாயிற்றுக் கிழமை சென்றபோது தான் விபத்து நடந்திருக்கிறது. அதிகாலை வேளையில், திருவள்ளூர் மாவட்ட இருளர் காலனி அருகே ரயில் சென்ற போதுதான், இருப்புப் பாதையை விட்டு விலகி தடம் புரண்டதாக தெரிகிறது. இந்த திடீர் ‘தடம்’ புரளலால் டீசலை நிரப்பியிருந்த ரயில்…
எலுமிச்சை, ஒரு சிட்ரஸ் பவர்ஹவுஸ், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தவை, அவை பல சமையலறைகளில் பிரதானமாக அமைகின்றன. எலுமிச்சை தோல்கள், பெரும்பாலும் ஜூசிங் அல்லது சமைத்த பிறகு நிராகரிக்கப்படுகின்றன, உங்கள் தோட்டத்திற்கு பயனளிக்க மறுபயன்பாடு செய்யலாம். அவற்றில் இயற்கை அமிலங்கள் உள்ளன, அவை கொசுக்கள் மற்றும் உண்ணி போன்ற பூச்சிகளை விரட்டுகின்றன, அதே நேரத்தில் நன்மை பயக்கும் மகரந்தச் சேர்க்கைகளை ஈர்க்கின்றன. உங்கள் தோட்டத்தில் எலுமிச்சை தோல்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் கழிவுகளை குறைப்பீர்கள், நிலைத்தன்மையை ஊக்குவிப்பீர்கள், உங்கள் தோட்டத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். இந்த சூழல் நட்பு அணுகுமுறை உங்கள் தோட்டத்தின் நல்வாழ்வை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான சூழலையும் ஆதரிக்கிறது. இயற்கை பூச்சி கட்டுப்பாடு முதல் உரங்கள் வரை, எலுமிச்சை தோல்கள் தோட்டக்காரர்களுக்கு ஒரு விளையாட்டு மாற்றியாக இருக்கும். தாவர ஆரோக்கியத்திற்காக எலுமிச்சை தோல்கள்பூச்சி கட்டுப்பாடு மற்றும் உங்கள் தோட்டத்தின் கிருமி நீக்கம் கருவிகள்1. இயற்கை பூச்சி கட்டுப்பாடுதோட்ட பூச்சிகளை…
சென்னை: இரண்டரை மாதங்களில் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்த கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் என்ற கே.ஆர்.ஸ்ரீராம் கடந்த 2024 செப்.27 அன்று பொறுப்பேற்றார். இவர் வரும் செப்.27-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்யவும், அங்கு தலைமை நீதிபதியாக பணியாற்றி வரும் ஸ்ரீவத்சவாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த மே மாதம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அந்த பரிந்துரையை ஏற்ற குடியரசுத் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான கே.ஆர். ஸ்ரீராமை, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல்…
கடன்: பேஸ்புக்/அர்ஷ்தீப் சோனி ஒரே நேரத்தில், இந்த படம் மிகவும் எளிமையாகத் தோன்றலாம், ஆனால் இல்லையா? கட்டம் கருப்பு புள்ளிகளால் நிரம்பியுள்ளது, ஆனால் நீங்கள் இன்னும் சிறிது நேரம் முறைத்துப் பார்த்தால், மூளை உங்கள் மீது தந்திரங்களை விளையாடத் தொடங்குகிறது.இந்த மாயை செயல்படுகிறது, ஏனெனில் மூளை வெவ்வேறு அளவுகள், வடிவங்கள், நிறம், ஆழங்கள் மற்றும் இடைவெளி ஆகியவற்றை எவ்வாறு விளக்குகிறது. வட்டங்களின் மாறுபட்ட அளவு கருத்தை குழப்புகிறது, பெரும்பாலும் மனதை இரண்டு அல்லது ஒரு வட்டத்தை முழுவதுமாக காணவில்லை. முதலில் வெளிப்படையாகத் தோன்றலாம் காட்சி செயலாக்கத்திற்கான ஒரு புத்திசாலித்தனமான பொறி. காட்சி எடையில் இந்த ஏற்றத்தாழ்வு மூளையைத் தவிர்ப்பது அல்லது ஒரு புள்ளியை இரட்டிப்பாக்குகிறது.அதை எவ்வாறு அணுகுவது?சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தை கவனமாகப் பாருங்கள்; அவசரப்பட வேண்டாம்.ஒவ்வொரு பகுதியையும் தனிமைப்படுத்த உங்கள் விரலால் பிரிவுகளை மூடி வைக்கவும்.உங்கள் மனதில் ஒன்றுடன் ஒன்று இல்லாமல் ஒவ்வொரு தனித்துவமான வட்டத்தையும் எண்ணுங்கள்மனரீதியாக அல்லது…
லண்டன்: இந்திய அணி உடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 22 ரன்களில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா களத்தில் இங்கிலாந்தின் வெற்றிக்கு சவால் கொடுக்கும் வகையில் பொறுப்பான இன்னிங்ஸ் ஆடி அசத்தினார். ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தலா 387 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், ஷுப்மன் கில் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இந்தப் போட்டியில் கடைசி மற்றும் 5-ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின்…
விருத்தாச்சலம்: “கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ‘மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் கடந்த 7-ம் தேதி முதல்கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கோவையில் தொடங்கினார். தொகுதிவாரியாக பிரச்சாரம் செய்துவரும் நிலையில், திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “குறிஞ்சிப்பாடியில் ஓர் அமைச்சர் இருக்கிறார். அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கிறார். இங்கு வந்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? வேளாண் பட்ஜெட் போட்டு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றுகிறார்கள். 20 துறைகளை ஒன்றாக சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று ஏமாற்றுகின்றனர். ஆயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டதாக பொய் தோற்றம் காட்டுகிறார்கள். நான்கு ஆண்டுகள் பட்ஜெட்டில் என்ன…
“பிரகாசம்” மற்றும் “பிரகாசம்” என்று பொருள்படும் அழகான பெண் குழந்தை பெயர்களைக் கண்டறியவும், அவை ஒவ்வொன்றும் பிரகாசம், புத்திசாலித்தனம் மற்றும் பிரகாசத்தை பிரதிபலிக்கின்றன -இவை அனைத்தும் ஒரு உயிரோட்டமான, மகிழ்ச்சியான மற்றும் உத்வேகம் தரும் இளம் பெண்ணுக்கு ஏற்றவை.
நாகை அருகே படப்பிடிப்பின்போது திரைப்பட சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்தில், அலட்சியத்தால் நடந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் ‘வேட்டுவன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது கார் சேசிங் காட்சி படம் பிடிக்கப்பட்டது. இதில், காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டத்தை சேர்ந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) என்பவர் காரை ஓட்டிவந்து டைவ் அடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அப்போது 3 முறை கார் உருண்ட நிலையில், அதை ஓட்டி வந்த மோகன்ராஜ் மயங்கிய நிலையில் காருக்குள் கிடந்தார். உடனடியாக அவரை மீட்ட படப்பிடிப்பு குழுவினர், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.…
