Author: admin

புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்காக 11 ஆவணங்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் கேட்பது வாக்காளருக்கு சாதகமான அம்சம்தான் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி நடைபெறுகிறது. இதை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பினர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிப​தி​கள் சூரிய காந்த், ஜாய்​மாலா பாக்சி அமர்வு முன்பு நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர்​கள் சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடும்​போது, “வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​யின்​போது இந்​திய குடி​யுரிமைக்கு ஆதா​ர​மாக ஆதாரை ஏற்க மறுக்​கும் தேர்​தல் ஆணை​யம், வேறு 11 ஆவணங்​களை கேட்​பது வாக்​காளர்​களுக்கு எதி​ரான நடவடிக்கை ஆகும்’’ என்​றார். அப்​போது குறுக்​கிட்ட நீதிபதி சூர்​ய​காந்த்,…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எப்-16 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு பாகிஸ்தானிடம் கேட்குமாறு அமெரிக்கா பதில் அளித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ மற்றும் விமானப்படை தளங்கள் சேதமடைந்தன. இதில் அமெரிக்க நிறுவன தயாரிப்பான எப்-16 உள்ளிட்ட போர் விமானங்களும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப் படை தளபதி சமீபத்தில் கூறியிருந்தார். இதில் எப்-16 ரக விமானமும் அடங்கும். இந்​நிலை​யில், தொலைக்​காட்சி நிறு​வனம் சார்​பில், அமெரிக்க தகவல் சுதந்​திர சட்​டத்​தின் கீழ் (எப்​ஓஐஏ) அந்​நாட்டு வெளி​யுறவுத் துறை மற்​றும் பாது​காப்​புத் துறை​யிடம் சில கேள்வி​களை கேட்​டிருந்​தது. குறிப்​பாக, ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது எப்​-16 ரக விமானங்​கள் சேதமடைந்​தது தொடர்​பான விவரங்​கள் கேட்​கப்​பட்​டிருந்​தன. இந்​தக் கேள்வி​களுக்கு பதில் அளிக்க அமெரிக்கா மறுத்​து​விட்​டது. அத்​துடன் இதுபற்றி பாகிஸ்​தான் அரசிடம்​ கேட்​கு​மாறு…

Read More

மதுரை: பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள கட்சி கொடிக் கம்​பங்​களை அகற்ற வேண்​டும் என்ற தனி நீதிப​தி​யின் உத்தரவை உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ள​தால், தனி நீதிபதி உத்​தர​வுக்கு எதி​ரான மேல்​முறை​யீடு மனுக்​களை உயர் நீதிமன்றம் உத்​தரவு எது​வும் பிறப்​பிக்​காமல் முடித்​து​வைத்​தது. இதையடுத்​து, பொது இடங்​களில் உள்ள கொடிக்​கம்​பங்​களை அகற்று​வதற்​கான தடை நீங்​கி​யுள்​ளது. மதுரை​யில் 2 இடங்​களில் அதி​முக கொடிக் கம்​பங்​கள் அமைக்க அனு​மதி கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை விசா​ரித்த தனி நீதிப​தி, தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள அரசி​யல் கட்சிகள், அமைப்​பு​களின் கொடிக் கம்​பங்​களை அகற்​ற​வும், கொடிக் கம்​பங்​கள் வைப்​ப​தாக இருந்​தால் அரசிடம் அனு​மதி பெற்று பட்டா இடங்​களில் வைக்​க​வும் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவை 2 நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​தது. இந்த உத்​தரவை அடுத்து தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற…

Read More

புதுடெல்லி: ஆகஸ்ட் 21-ம் தேதி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் ரஷ்யா செல்கிறார். இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்​நிலை​யில் தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் ரஷ்​யா​வுக்கு சென்​றிருந்​தார். அங்கு அதிபர் புதினை சந்​தித்​துப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். இந்த சந்​திப்​புக்​குப் பிறகு அஜித் தோவல் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “ரஷ்ய அதிபர் புதின் இந்​தி​யா​வுக்கு வர விருப்​பம் தெரி​வித்​துள்​ளார். இது மகிழ்ச்சி அளிப்​ப​தாக உள்​ளது’’ என்றார். இந்​நிலை​யில், வரும் 21-ம் தேதி மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கர் ரஷ்​யா​வுக்கு செல்ல திட்​ட​மிட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அங்கு அந்​நாட்டு வெளி​யுறவு அமைச்​சர் செர்கே லாவ்​ரோவை சந்​தித்​துப் பேச உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்​படுத்​து​வது குறித்து…

Read More

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் திலகபாமாவை தோற்கடித்தார். தற்போது அந்த வித்தியாசத்தை வைத்து விஜய் கட்சி தம்பிகள் போஸ்டர் ஒட்டி ஐபி-க்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக-வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ, இபிஎஸ் வருகை அடுத்த மாத இறுதியில்தான் என்பதால் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இடையில் புகுந்து தவெக-வினர் தான் இப்போது தடாலடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஓர் அதிரடியாக, கடந்த தேர்தலில் ஆத்​தூர் தொகு​தி​யில் ஐபி பெற்ற வாக்​கு​வித்​தி​யாசத்​தை​விட இம்​முறை ஒரு வாக்கு கூடு​தல் வித்தியாசத்தில் ஆத்​தூர் தொகு​தி​யில் தவெக வாகை சூடும் என்​ப​தைச் சுட்​டிக்​காட்​டும் வித​மாக போஸ்​டர்​களை ஒட்​டி​னார்​கள். ‘ஆத்​தூர் தொகுதியில்…

Read More

சென்னை: வரும் சனிக்​கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடு​முறை என்​ப​தால், அன்​றைய தினம் நலம் காக்​கும் ஸ்டாலின் சிறப்பு மருத்​துவ முகாம் நடை​பெறாது. அடுத்த வாரம் சனிக்​கிழமை 38 மாவட்​டங்​களில் முகாம் நடை​பெறும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை தலைமை செயல​கத்​தில் நேற்று முதல்வரின் தாயு​மானவர் திட்​டத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார். இதனை தொடர்ந்​து, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சைதாப்​பேட்டை மசூதி தெரு​வில் உள்ள வயது முதிர்ந்​தோர் மற்​றும் மாற்​றுத்​திற​னாளி​கள் இல்​லத்​துக்​குச் சென்று அத்​தி​யா​வசிய பொருட்​களை வழங்​கி​னார். சென்னை மாநக​ராட்சி மண்​டலக் ​குழுத் தலை​வர் கிருஷ்ண​மூர்த்​தி, மாமன்ற உறுப்​பினர்​கள் வழக்​கறிஞர் தரன், மோகன்​குமார் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர். அப்​போது, மா.சுப்​பிரமணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வரின் தாயு​மானவர் திட்​டத்​தின்​கீழ் தமிழகத்​தி​ல் உள்ள 34,809 ரேஷன் கடைகளுக்​குட்​பட்ட பகு​தி​களில் 70 வயதை கடந்த முதி​யோ​ருக்​கும், மாற்​றுத் திற​னாளி​களுக்​கும் ரேஷன் பொருட்​களை, ரேஷன் கடைகளுக்​குச் சென்று வாங்​கு​வதற்கு…

Read More

சில பெண்கள் மார்பக புற்றுநோயை உருவாக்குகிறார்கள், அதே மார்பக பகுதியில் (பக்க) முன்பு அவர்கள் பல் ரூட் கால்வாய் வைத்திருந்தனர். எவ்வாறாயினும், இந்த நிகழ்வுகளுக்கு இடையிலான கவனிக்கப்பட்ட உறவுக்கு காரணம்-விளைவு உறவின் எந்த ஆதாரமும் இல்லை. மார்பக புற்றுநோயின் பல தோற்றம் பல் சிகிச்சை பக்க விளைவுகளுக்கு பதிலாக சீரற்ற நிகழ்வுகளின் விளைவாக அதிக வாய்ப்புள்ளது என்பதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். சரிபார்க்கப்படாத உரிமைகோரல்கள் ஆன்லைன் நிகழ்வுகளுடன், தவறான தகவல்கள் பரவுவதன் மூலம் அச்சங்களைத் தொடர்கின்றன. ரூட் கால்வாய்கள் மார்பக புற்றுநோயை அல்லது வேறு எந்த வகையான புற்றுநோயையும் ஏற்படுத்துவதற்கான அறிவியல் ஆதாரங்களை காட்டவில்லை என்பதை மருத்துவ வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.ஆதாரங்கள்பிட் செயின்ட் பல் மையம்: ரூட் கால்வாய் சிகிச்சையானது மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா?அனைத்து பல்: ரூட் கால்வாய்கள் புற்றுநோயை ஏற்படுத்துமா?பயோடெக்னாலஜி தகவல் தேசிய மையம் (என்.சி.பி.ஐ): மோசமான வாய்வழி ஆரோக்கியத்திற்கும் மார்பக புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையிலான தொடர்புமருத்துவ யதார்த்தங்கள்: ரூட் கால்வாய்…

Read More

சென்னை: அந்​த​மானில் வசிக்​கும் தனது மகளை தன்​னுடன் அனுப்பி வைக்​கக்​கோரி தந்தை தொடர்ந்த ஆட்​கொணர்வு மனு மீதான விசா​ரணை​யின்​போது, உயர் நீதி​மன்ற முதல் மாடியி​லிருந்து குதித்து 15 வயது சிறுமி தற்​கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. சென்னை நீலாங்​கரையைச் சேர்ந்த நபரும், அவரதுமனை​வி​யும் கருத்து வேறு​பாடு காரண​மாக பிரிந்​து​விட்​டனர். இவர்​களுக்கு 15 வயதில் மகள் உள்​ளார். அந்த சிறுமி தனது அம்​மாவுடன் அந்​த​மானில் உள்ள தனது பாட்டி வீட்​டில் வசித்து வரு​கிறார். சமீபத்​தில் சிறுமி​யின் தாயார் வேறு ஒரு நபரைஇரண்​டாவ​தாக திரு​மணம் செய்து கொண்​ட​தாக கூறப்​படு​கிறது. இதனால் அந்​த​மானில் உள்ளதனது மகளை மீட்டு தன்​னிடம் ஒப்​படைக்​கக்​கோரி சென்​னை​யில் உள்ளசிறுமி​யின் தந்தை உயர்நீதி ​மன்​றத்​தில் ஆட்​கொணர்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, அந்​த​மானில் உள்ள சிறுமியை மீட்டு ஆஜர்​படுத்த நீலாங்​கரை போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டிருந்​தனர். அதன்​படி இந்த…

Read More

நரம்பியல் விஞ்ஞானி எமிலி மெக்டொனால்ட், நிலையான புகார் மூளையை எதிர்மறையாக கம்பிகள், சிக்கல்களில் கவனம் செலுத்தும் பாதைகளை வலுப்படுத்துதல் மற்றும் ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸை சுருக்கி, கவனம் மற்றும் முடிவெடுப்பதை பாதிக்கும் என்று விளக்குகிறார். இந்த பழக்கம் தனிநபர்களை குறைந்த கவர்ச்சியாக ஆக்குகிறது மற்றும் அவர்களை ‘பாதிக்கப்பட்ட பயன்முறையில்’ வைக்கிறது. இருப்பினும், நேர்மறையான எண்ணங்களையும் நன்றியுணர்வையும் வளர்ப்பது இதை மாற்றியமைக்கலாம், கவனத்தை மேம்படுத்துகிறது மற்றும் மிகவும் மகிழ்ச்சியான கண்ணோட்டத்தை செயல்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து புகார், நீதிபதிகள் மற்றும் விமர்சிக்கும் ஒருவர்? சரி, இந்த நடத்தை நீங்கள் உணர்ந்ததை விட அதிக தீங்கு விளைவிக்கும். உங்கள் மனநிலையை கெடுப்பதற்கு அப்பால், இது உங்கள் மூளையை மோசமாக மாற்றக்கூடும். எமிலி மெக்டொனால்ட் ஒரு அரிசோனாவை தளமாகக் கொண்ட நரம்பியல் விஞ்ஞானி மற்றும் மனநிலை பயிற்சியாளர் ஆவார், ஒரு நாள்பட்ட புகார்தாரர் என்ற தீங்கு விளக்கினார். “மற்றவர்களை புகார் செய்வது, தீர்ப்பது அல்லது விமர்சிப்பது உண்மையில் உங்கள்…

Read More

சென்னை: உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி பணி நீக்க காலத்தை பணிக் கால​மாக மாற்​ற கோரி நெடுஞ்​சாலைத்​துறை பணியாளர்கள் சென்​னை​யில் நேற்று பேரணி நடத்​தினர். சாலைப் பணி​யாளர்​களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்​கால மாக மாற்ற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அதை செயல்​படுத்த வேண்​டும் என்று நெடுஞ்​சாலைத்​துறை பணி​யாளர்​கள் நீண்ட நாட்​களாக கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்​முறை​யீட்டை திரும்ப பெற்​று, அரசாணையை வெளி​யிட வேண்​டும். கருணை அடிப்​படை​யில் பணி நியமனம் கேட்டு விண்​ணப்பித்து 19 ஆண்​டு​களாக காத்​திருப்​பவர்​களுக்கு விரைந்து பணி வழங்க வேண்​டும். மாநில நெடுஞ்​சாலை ஆணை​யத்தை கலைக்க வேண்​டும். சாலைகளை தனி​யார்​மய​மாக்​கும் நடவடிக்​கையை கைவிட வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி முன்னாள் முதல்​வர் கருணாநிதி நினை​விடத்​தில் மனு அளித்​து, எழில​கம் வளாகத்​தில் தொடர் உண்​ணா​விரதப் போராட்​டம் நடத்​தப்​போவ​தாக தமிழ்​நாடு நெடுஞ்​சாலைத்​ துறை சாலைப் பணி​யாளர்​கள் சங்​கத்​தினர் அறி​வித்​திருந்​தனர். இதையடுத்து பல்​வேறு மாவட்​டங்​களில்…

Read More