ஆசியா என்பது பல்வேறு கலாச்சாரங்கள், மூச்சடைக்கக்கூடிய நிலப்பரப்புகள் மற்றும் துடிப்பான நகரங்களின் புதையல் ஆகும். ஆசியாவில் ஒரு ஆடம்பரமான விடுமுறை மிகப்பெரிய விலைக் குறியீட்டைக் கொண்டிருப்பதாக பலர் கருதினாலும், பல இடங்கள் உங்கள் பாக்கெட்டிலிருந்து அதிக செலவு செய்யாமல் ஒரு சிறந்த அனுபவத்தை அளிக்கின்றன. தாய்லாந்தின் கடற்கரைகள் முதல் வியட்நாமின் சலசலப்பான சந்தைகள் வரை, பட்ஜெட் பயணிகள் பணக்கார கலாச்சார அனுபவங்கள், சுவையான உணவு வகைகள் மற்றும் வசதியான தங்குமிடங்களை மலிவு விலையில் அனுபவிக்க முடியும். இந்த நாடுகளும் பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்குகின்றன, இயற்கை அழகை வரலாற்று தளங்களுடன் இணைக்கிறது. ஆசியாவில் பட்ஜெட்டில் பார்வையிட ஆடம்பர இடங்கள்ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீங்கள் ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால், ஆசியாவில் இந்த மலிவு ஆடம்பர இடங்களைப் பார்வையிடுவதைக் கவனியுங்கள்.1. சுரபயா, இந்தோனேசியாசூரபயா என்பது வரலாறு, கலாச்சாரம் மற்றும் உணவு ஆகியவற்றின் கலவையை வழங்கும் ஒரு துடிப்பான நகரம். இந்தோனேசியாவின் மிகப் பழமையான…
Author: admin
சென்னை: பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சீமான் தாக்கல் செய்த மனுவில், வெளிநாடு செல்வதற்காக பாஸ்போர்ட்டை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்ததாகவும், அதனை தேட தீவிர முயற்சி செய்தும், கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். அதனால் புதிய பாஸ்போர்ட்டை வழங்கக் கோரி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு விண்ணப்பித்த போது, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளைச் சுட்டிக்காட்டி, தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், புது பாஸ்போர்ட் வழங்கக் கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து, பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த…
அடிக்கடி துலக்குவதைத் தவிர்ப்பவர்கள், குழிகள் உள்ளன, பல் பரிசோதனைகளைத் தவிர்ப்பது, வாய்வழி புற்றுநோய்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வழக்கமான பல் பரிசோதனைகள், தினசரி இரண்டு முறை துலக்குதலுடன், ஆபத்து காரணியைக் குறைக்க உதவுகிறது.புற்றுநோய் செழித்து வளரும் சூழல், பல் சிதைவு மற்றும் வாய்வழி நோய்த்தொற்றுகள் மூலம் மிகவும் சாதகமாகிறது, இது மோசமான சுகாதார நடைமுறைகளின் விளைவாகும். இது தவிர, குழிகள், சிகிச்சையளிக்கப்படாத வாய் நோய்த்தொற்றுகளுடன், நீண்ட காலத்திற்கு மோசமான வாய்வழி ஆரோக்கியத்தைக் குறிக்கின்றன, மேலும் இது அதிக புற்றுநோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறது.
பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று (ஜூலை 15) நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக நேற்று சீனா சென்ற ஜெய்சங்கர், அந்நாட்டின் துணை அதிபர் ஹான் ஜெங்கை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா – சீனா இடையேயான உறவு தொடர்ந்து இயல்பு நிலையில் இருக்க அவர் அழைப்பு விடுத்தார். மேலும், ராணுவ மோதலுக்குப் பிறகு அதாவது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை தொடங்கி இருப்பது இந்தியாவில் பரவலாகப் பாராட்டப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். எஸ்சிஓ அமைப்பின் வெற்றிகரமான சீன தலைமையை இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்த ஜெய்சங்கர், இதில் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி…
இந்தி திரைப்பட இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையைத் திரைப்படமாக இயக்குகிறார். 2 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். சன்னி தியோல் அனுமனாக நடிக்கிறார். காஜல் அகர்வால் ராவணன் மனைவி மண்டோதரியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. முதல் பாகம் 2026-ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இப்படத்தின் அறிமுக டீசரை அண்மையில் படக்குழு வெளியிட்டது. இதில் யாருமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஆக பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் சேர்ந்து இப்படத்துக்கு இசையமைப்பதை படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது,…
சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்திகளை அளித்துள்ளனர். தமிழக ஆளுநர் ரவி: பெருந்தலைவர் கே. காமராஜர் பிறந்தநாளில், அவருக்கு நன்றிப்பெருக்குடன் இந்த தேசம் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறது. அவர் ஒரு தேசபக்தி நிறைந்த தேசியவாதி, துணிச்சல்மிகு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் நவீன தமிழ்நாடு மீது தொலைநோக்குப் பார்வை கொண்ட சிற்பியாக விளங்கினார். ஒவ்வோர் கிராமத்திலும் பள்ளிகளை நிறுவுவதன் மூலம் கல்வியை உலகளாவியதாக மாற்றினார், புரட்சிகரமான மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயராது போராடினார், சமூக நீதியை முன்னெடுத்தார். நீர்ப்பாசனம் மற்றும் விவசாயிகளை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்கள் மூலம் விவசாயத்தை புத்துயிர் பெறச்செய்தார். பெரிய தொழில்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்ததுடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறந்த சூழல் அமைப்பை வளர்த்தெடுத்தார். அவரது தொலைநோக்குப் பார்வை…
ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு பல்துறை மற்றும் இயற்கை மூலப்பொருள் ஆகும், இது உங்கள் தோட்டத்தில் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம். அதன் வலுவான வாசனை மற்றும் அமிலத்தன்மை எறும்புகள், நத்தைகள் மற்றும் பழ ஈக்கள் போன்ற பொதுவான பூச்சிகளைத் தடுப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். நீர்த்தும்போது, இது மண் pH ஐ கட்டுப்படுத்தவும், சில பூஞ்சை தொற்றுநோய்களை தாவரங்களில் எதிர்த்துப் போராடவும் உதவும். கூடுதலாக, ஆப்பிள் சைடர் வினிகரை இயற்கையான களை கொலையாளியாகவும், தோட்டக்கலை கருவிகளை சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம். ஊட்டச்சத்துக்கள் மற்றும் மக்கும் தன்மை கொண்டவை, இது கடுமையான இரசாயனங்களுக்கு பாதுகாப்பான மாற்றீட்டை வழங்குகிறது. உங்கள் தோட்டக்கலை வழக்கத்தில் ஆப்பிள் சைடர் வினிகரை இணைப்பது ஆரோக்கியமான தாவரங்களை ஊக்குவிக்கும், அதே நேரத்தில் உங்கள் தோட்டத்தை இன்னும் நிலையானதாக வைத்திருக்கும். ஒரு ஆரோக்கியமான தோட்டத்திற்கு ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்துதல்இயற்கை பூச்சி தடுப்புஎறும்புகள், அஃபிட்ஸ் மற்றும் வைட்ஃப்ளைஸ் போன்ற பூச்சிகளைத் தடுக்க ஆப்பிள்…
சபைனா பார்க்கில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியான தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, மேற்கு இந்தியத் தீவுகளை 27 ரன்களுக்குச் சுருட்டி சாதனை வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 225 ரன்கள், மேற்கு இந்தியத் தீவுகள் 143 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 204 ரன்கள் என்ற இலக்கை விரட்டியயது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. இதில் ஆஸ்திரேலிய பூர்வக்குடி பவுலர் ஸ்காட் போலண்ட் ஹாட்ரிக் சாதனை நிகழ்த்த மிட்செல் ஸ்டார்க் முதல் 15 பந்துகளில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலக சாதனை நிகழ்த்தினார். தொடரை ஆஸ்திரேலியா…
ரஜினியிடம் கதை ஒன்றை கூறியிருக்கிறார் ‘மகாராஜா’ இயக்குநர். இதன்மூலம் இருவரும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மகாராஜா’. இப்படத்தை தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள், நித்திலன் இயக்கத்தில் நடிக்க முன்வந்தார்கள். அவரோ தனது அடுத்த படத்துக்கான கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனிடையே, சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை ஒன்றை கூறியிருக்கிறார் நித்திலன். இக்கதை ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விரைவில் திரைக்கதை உடன் கூடிய முழுமையான கதையை கூறவுள்ளார் நித்திலன். இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி இணையுமா என்பது குறித்து தெரியவரும். இந்தக் கூட்டணி இணைந்தால் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதனைத் தொடர்ந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், ’ஜெயிலர் 2’…
திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 4 ரயில் பாதைகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து, 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு நேற்று முன் தினம் அதிகாலை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 18 டேங்கர்கள் எரிந்து நாசமாயின. இதனால், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ரயில்களின் சேவை நேற்று முன் தினம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து, சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் மேல்நிலை மின் கம்பங்கள், மின் கம்பிகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணி தொடங்கியது. 4-வது ரயில் பாதையில் சீரமைப்பு பணி முடிவுக்கு வந்து, நேற்று முன் தினம் இரவு…
