அதற்கு நேராக வருவோம், லைஃப் பாயோய் பைக்கு $ 10,000 செலவாகும், இது சுமார், 8,60,000 ஆகும். இது தற்போது எல்வி இணையதளத்தில் “தொடர்பு வரவேற்பு சேவைகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளது, அதாவது இது விரைவில் அல்லது ஏற்கனவே அதிக தேவையில் வருகிறது. எந்த வகையிலும், இது உங்கள் அன்றாட உந்துவிசை அல்ல… உங்கள் பணப்பையை வேறு வரி அடைப்பில் வாழாவிட்டால்.
Author: admin
புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து புதிய மருத்துவமனையை தொடங்கினார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலையில் மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசியை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. “நிமிஷா பிரியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட அரசு முயல்கிறது. இதற்காக இந்திய அதிகாரிகள், உள்ளூர்…
கவின் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. கவின் நடிப்பில் அடுத்ததாக ‘கிஸ்’ வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ‘மாஸ்க்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கவினின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது அவரது அடுத்த படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளன. ‘தண்டட்டி’ படத்தை இயக்கிய ராம் சங்கையா இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ள கவின். இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘தண்டட்டி’ படத்தையும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 18-வது படம் இதுவாகும். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் கவின் உடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
வேலூர்: ”பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. அதிகாரிகள் சரியாக இருந்தால்தான் தீர்வு கிடைக்கும்” என்று காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆதங்கத்துடன் பேசினார். வேலூர் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் தொடக்கவிழா காட்பாடி செங்குட்டையில் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முகாமை தொடங்கி வைத்து பேசும்போது, “பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கும் மனுக்களுக்கு சாக்கு, போக்கு சொல்லாமல் உடனடியாக நிவர்த்தி செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இங்கு வந்ததில் இருந்து சிறப்பாக வேலை செய்கிறார். அவர் மட்டும் வேலை செய்தால் போதாது. உடன் இருக்கின்ற அதிகாரிகளும் சரியாக இருந்தால் தான் பரிகாரம் கிடைக்கும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன. அதற்கான தீர்வு ஏற்படவில்லை. எனவே, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக பரிசீலினை…
புகைப்படம்: மெரினா வின்பெர்க்/ இன்ஸ்டாகிராம் சமீபத்திய ஆண்டுகளில், உளவியல் அடிப்படையிலான ஆளுமை சோதனைகள் சமூக ஊடகங்களில் நாம் யார் என்பதைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வழங்கும் திறனுக்காக மிகவும் பிரபலமாகிவிட்டன. சாதாரண வினாடி வினாக்களைப் போலன்றி, இந்த சோதனைகள் நடத்தை, சிந்தனை முறைகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான பதில்களை பகுப்பாய்வு செய்ய உளவியல் கோட்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பலம், பலவீனங்கள், தகவல்தொடர்பு பாணிகள் மற்றும் முடிவெடுக்கும் போக்குகள் கூட மக்களைப் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன. எனவே, பலர் தங்களைப் பற்றி மேலும் அறிய ஒரு வேடிக்கையான மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் இந்த சோதனைகளை எடுத்துக்கொள்வதை பலர் ரசிக்கிறார்கள். எங்கள் ஆளுமையின் மறைக்கப்பட்ட அம்சங்களை வெளிப்படுத்துவதன் மூலம், இந்த சோதனைகள் சுய விழிப்புணர்வை ஊக்குவிக்கலாம், உறவுகளை மேம்படுத்தலாம் மற்றும் தனிநபர்கள் மேலும் தகவலறிந்த வாழ்க்கைத் தேர்வுகளை செய்ய உதவும்.உதாரணமாக, இந்த குறிப்பிட்ட சோதனையை ஆரம்பத்தில் மெரினா வின்பெர்க்- நியூராலியானர் மற்றும்…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்காவின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது. ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். சுமார் 23 மணி நேர பயணத்துக்குப் பிறகு டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் பூமியை வந்தடைந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்பட்டு விண்கலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. டிராகன் விண்கலத்தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசாவின் மீட்புக் குழுவினர் 4 விண்வெளி வீரர்களையும் விண்கலத்தில் இருந்து பத்திரமாக மீட்டனர். இதன்பிறகு சுமார் இரண்டு வாரங்கள், 4…
சென்னை: வேட்டுவம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக, “மோகன் ராஜ் அண்ணன் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள், குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர்…
சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்ல அனுமதி கோரி அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து அசோக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், பதினைந்து நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதுமெனவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் இருக்க முடியாது. ட்ரம்ப் உங்களை வெளியேற்றி விடுவார் என நகைச்சுவையாக குறிப்பிட்டனர். இதனையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான…
அதைக் கேள்விப்பட்டதே இல்லையா? எந்த கவலையும் இல்லை. சா பால்மெட்டோ என்பது ஒரு தாவர சாறு ஆகும், இது அமைதியாக சில தீவிரமான வேலைகளைச் செய்கிறது. காஃபின் போலவே, இது டி.எச்.டி (முடி மெலிந்த வில்லன்) தடுக்கிறது, அதாவது இது உங்களுக்கு கிடைத்த கூந்தலைத் தொங்கவிட உதவுகிறது, மேலும் வளர மேலும் ஊக்குவிக்கக்கூடும்.கிரீடம் அல்லது கோயில்களைச் சுற்றி மெல்லியதாக இருக்கும் முடியை நீங்கள் கையாள்கிறீர்கள் என்றால் அது மிகவும் நல்லது. ஒவ்வொரு ஷாம்பூவிலும் இதுவரை பொதுவானதல்ல, ஆனால் வேட்டையாடுவது மதிப்பு.எனவே, இப்போது என்ன?அடுத்த முறை நீங்கள் ஒரு ஷாம்பூவை எடுக்கும்போது, அதைச் சுற்றிக் கொண்டு பின்புறத்தைப் பாருங்கள் (ஆம், சலிப்பான பகுதி). இந்த பொருட்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் அங்கு பார்த்தால், மதிப்பெண்! அதாவது, உங்கள் தலைமுடிக்கு சில உண்மையான டி.எல்.சி.ஒரு தலைகீழாக: உங்கள் தலைமுடி ஒரே இரவில் (துரதிர்ஷ்டவசமாக) மாறாது, ஆனால் ஒரு சிறிய நிலைத்தன்மையும், உங்கள் வழக்கத்தில் சரியான…
ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘மதகஜராஜா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் விஷால். இறுதியாக ரவி அரசு கதையில் நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தினார். இப்படத்தின் தயாரிப்புக்காக பல்வேறு தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதனைத் தொடர்ந்து இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது விஷால் நடிப்பில் உருவாகும் 35-வது படமாகும். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 99-வது படமாகும். ரவி அரசு இயக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், எடிட்டராக ஸ்ரீகாந்த், கலை இயக்குநராக துரைராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள். இப்படத்தில் விஷாலுக்கு நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கவுள்ளார். மேலும், தம்பி ராமையா, அர்ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இதர கதாபாத்திர தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு…
