Author: admin

கோவை: புதுமை, தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளாவிய திறன் மையமாக கோவை மாறிவருவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், ‘உலகளாவிய திறன் மைய வளர்ச்சிக்கான எல்லை – கோவை 2025’ என்ற தலைப்பில் கோவையில் கருத்தரங்கு நடந்தது. இதில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டு பேசும்போது, “உலகளவில் மொத்த பட்டதாரிகளில் 25 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். மிகச் சிறந்த திறமை கொண்ட தொழிலாளர்களை உருவாக்குவதன் மூலம் கோவை போன்ற நகரத்தை பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் தொழில் தொடங்க தேர்வு செய்வார்கள். நிகழ்காலம் மட்டுமின்றி எதிர்கால தேவை, வளர்ச்சி ஆகியவற்றை கணக்கில் கொண்டு தொலைநோக்கு சிந்தனையுடன் தொழில்முனைவோர் தொடர்ந்து செயல்படுவது தனிச் சிறப்பு. புதுமை, தொழில்முனைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலகளாவிய திறன்மையமாக கோவை மாறிவருகிறது” என்றார். சிஐஐ தமிழ்நாடு முன்னாள் தலைவர்…

Read More

உங்களுக்கு பிடித்த மிருதுவான, தங்க சமோசாவில் கடிப்பதை கற்பனை செய்து பாருங்கள் – அல்லது ஒரு சூடான, சிரப் ஜலேபி உங்கள் தட்டில் சுழற்றுவது -கிட்டத்தட்ட மொழிபெயர்க்கும் ஒரு அடையாளத்தைக் கண்டறிய மட்டுமே: “எச்சரிக்கை: உடல் பருமன், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.”கொஞ்சம் ஜாரிங் உணர்கிறது, இல்லையா?சரி, அதுதான் இந்தியாவின் சில பகுதிகளில் நடக்கவிருக்கிறது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) அண்மையில் நகர்ந்ததைத் தொடர்ந்து, அதிக கொழுப்புள்ள, சர்க்கரை நிறைந்த இந்திய தெரு உணவுகளான சமோசாக்கள் மற்றும் ஜலேபிஸ் போன்ற சிகரெட் பாணியிலான சுகாதார எச்சரிக்கைகளை குறிப்பாக பள்ளிகளிலும் பொது நிறுவனங்களிலும் விற்கும்போது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இலக்கு? டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதி பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் இணைக்கப்பட்ட வாழ்க்கை முறை நோய்களின் வளர்ந்து வரும் தொற்றுநோயைச் சுற்றி பொது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இது ஒரு தைரியமான படி. இது இந்தியாவில்…

Read More

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியது: ”காமராஜர் ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார். காமராஜர் வழியில் புதுச்சேரியில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. எத்தனையோ திட்டங்களை பிள்ளைகளுக்கு அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு பல சலுகைகளை வழங்குகிறது. கல்விக்காக அரசானது ஆண்டுக்கு ரூ.1,350 கோடியை ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்காக ரூ.950 கோடியை செலவிடுகிறது. அரசு…

Read More

Last Updated : 15 Jul, 2025 03:17 PM Published : 15 Jul 2025 03:17 PM Last Updated : 15 Jul 2025 03:17 PM ‘ஜென்ம நட்சத்திரம்’ படக்குழு மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து பணிபுரிய உள்ளது. ஜூலை 18-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. இப்படத்தை பல்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. தற்போது இப்படக்குழு மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் பணிபுரியவுள்ளது. இது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் படப் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் தயாரிப்பாளர் முரளி கபிர்தாஸ் இதனை தயாரிக்கவுள்ளார். அப்படத்தில் இயக்குநர் மணி வர்மனின் பணியைப் பார்த்து, அவருக்கு அடுத்த பட வாய்ப்பையும் வழங்கியிருக்கிறார். இதில் நாயகனாக நடிக்கும் தமன் அக்‌ஷன் படத்தின் கதை மற்றும் திரைக்கதையினை எழுதியிருக்கிறார். இக்கதை சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட உள்ளது. முழுக்க துப்பறியும்…

Read More

மதுரை: கொள்ளிடம் ஆற்று தண்ணீரை தொழிலக பயன்பாட்டுக்கு வழங்கக் கூடாது என அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: கொள்ளிடம் ஆற்றின் கிளை ஆறு அன்பில் கிராமம் வழியே செல்கிறது. இந்த ஆற்று நீரே குடிநீராகவும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இந்த ஆறு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடந்த 25 ஆண்டுகளாக குழாய்கள் வழியாக குடிதண்ணீர் வழங்கப்பட்ட நிலையில் சட்டவிரோத மணல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்திற்கு சென்று நீர் பற்றாக்குறைக்கு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஏறத்தாழ 30 நீரேற்று நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 1000 ஏக்கருக்கும் அதிகமாக விவசாயம் நடைபெற்று…

Read More

அதை எதிர்கொள்வோம் – குழந்தைகள் சிற்றுண்டி இது அவர்களின் வேலை. ஆனால் வழக்கமான சந்தேக நபர்கள் ஆழமான வறுத்த, எண்ணெய், அல்லது சந்தேகத்திற்கு இடமின்றி நொறுங்கிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலிருந்து வரும்போது, சிற்றுண்டி நேரம் வசதிக்கும் குற்றத்திற்கும் இடையிலான போராக மாறும்.ஆனால் என்ன நினைக்கிறேன்? அவர்கள் விரும்பும் சிற்றுண்டிகளை உருவாக்க உங்களுக்கு ஒரு துளி எண்ணெய் தேவையில்லை. இவை எண்ணெய் தின்பண்டங்கள் இல்லை குழந்தைகள் சுவையாகவும், விரைவானதாகவும், ரகசியமாக ஆரோக்கியமாகவும், சாப்பிட வேடிக்கையாகவும் இருக்கிறார்கள். அது இருக்கிறதா பள்ளி டிஃபின்ஸ், பள்ளிக்குப் பிறகு ஆற்றல் டிப்ஸ்அல்லது “எனக்கு பசி” அறிவிப்புகள் மதிய உணவுக்கு ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, இந்த பட்டியலை நீங்கள் உள்ளடக்கியுள்ளீர்கள்.எண்ணெய் இல்லாத தின்பண்டங்கள் உங்கள் குழந்தைகள் இனிப்பு உருளைக்கிழங்கு கடித்தல், வெள்ளரி சாண்ட்விச்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது தேன் மற்றும் எலுமிச்சையுடன் பழ சாட்வெட்டு ஆப்பிள்கள், வாழைப்பழங்கள், பப்பாளி மற்றும் திராட்சைதூறல் தேன் மற்றும் எலுமிச்சைமற்றும் சாட் மசாலாவின் ஒரு…

Read More

ஆகஸ்ட் 2-ம் தேதி ’கூலி’ ட்ரெய்லர் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. டீசர், ட்ரெய்லர் உள்ளிட்டவை எப்போது என்ற எந்தவொரு தகவலுமே தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருக்கிறது. எனக்கே தெரியாத விஷயங்களை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் தினமும் எழுந்தவுடன் சமூக வலைதளத்தில் படத்தைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கும். அது ரொம்பவே பிடித்திருக்கிறது. அவை அனைத்துமே படத்துக்கான விளம்பரம் தானே என்பதால் விட்டுவிடுவேன். இப்போதைக்கு இறுதிகட்டப் பணிகளை முடிக்க வேண்டும். பல்வேறு நாடுகளில் படம் வெளியாக இருப்பதால், அதற்கான தணிக்கை பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும். பின்பு ஐமேக்ஸ் வெளியீட்டு பணிகளும் இருக்கிறது. ஆகையால் டீசர், ட்ரெய்லர் உள்ளிட்ட எதற்கான பணியையும் நாங்கள் இன்னும்…

Read More

கடலூர்: ‘குறிஞ்சிப்பாடி அருகில் கொடுக்கன்பாளையத்தில் தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 12,000 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்திலுள்ள லால்புரத்தில் எல்.இளையபெருமாளின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், “கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் வாழும் மகளிருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், குறிஞ்சிப்பாடி அருகில் இருக்கும் கொடுக்கன்பாளையத்தில் 150 ஏக்கர் பரப்பளவில், தோல் அல்லாத காலணி மற்றும் காலணிகளுக்கான உதிரிபாகங்கள் உற்பத்திக்கான பெரும் தொழில் பூங்கா அமைக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், 75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த தொழில் பூங்காவில், சுமார் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” எனத் தெரித்தார்

Read More

அதற்கு நேராக வருவோம், லைஃப் பாயோய் பைக்கு $ 10,000 செலவாகும், இது சுமார், 8,60,000 ஆகும். இது தற்போது எல்வி இணையதளத்தில் “தொடர்பு வரவேற்பு சேவைகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளது, அதாவது இது விரைவில் அல்லது ஏற்கனவே அதிக தேவையில் வருகிறது. எந்த வகையிலும், இது உங்கள் அன்றாட உந்துவிசை அல்ல… உங்கள் பணப்பையை வேறு வரி அடைப்பில் வாழாவிட்டால்.

Read More

புதுடெல்லி: கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் ஏமன் நாட்டை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை​யில் மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசியை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கில் நிமிஷாவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தவிர்க்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. “நிமிஷா பிரியாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எட்ட அரசு முயல்கிறது. இதற்காக இந்திய அதிகாரிகள், உள்ளூர்…

Read More