Author: admin

சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்​பாக நேற்று அவர் எழு​தி​யுள்ள கடிதம்: தமிழகத்​தில் உழைக்​கும் வர்க்​க​மான வன்​னிய மக்​களுக்கு துரோகம் இழைக்​கும் வரலாற்​றில் சமூக அநீதி அரசாக திமுக அரசு உள்ளது. வன்​னியர்​களுக்கு உள் இட ஒதுக்​கீடு வழங்க வேண்​டும் என்று உச்​சநீ​தி​மன்​றம் ஆணை​யிட்டு 1200 நாள்​களாகும் நிலை​யில், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை.இரண்​டாவ​தாக, வன்​னியர் இட ஒதுக்​கீடு குறித்து பரிந்​துரைக்க தமிழ்​நாடு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​துக்கு வழங்​கப்​பட்ட 30 மாதக்​கெடு நிறைவடைந்து விட்ட நிலை​யில், ஆணை​யத்​திட​மிருந்து அறிக்கை பெறு​வதற்கு பதிலாக காலநீட்​டிப்பு வழங்கி துரோகம் செய்​திருக்​கிறது. திமுக அரசின் சமூக அநீ​தியை அம்​பலப்​படுத்​து​வதன் மூல​மாக​வும், ராம​தாஸ் வழி​காட்​டு​தல்​களில் கடந்த காலங்​களில் நடத்தப்பட்​டது போன்ற தீவிர​மான அறப்​போ​ராட்​டங்​களை முன்​னெடுப்​ப​தன் மூல​மாக​வும் தான் வன்னியர்களுக்​கான இட ஒதுக்கீட்டை வென்​றெடுக்க முடி​யும் என்​றும் பாமக கருதுகிறது. அதன்…

Read More

சென்னை: தமிழகத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மாணவர் விடு​தி​களில் அடிப்​படை வசதி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேம்படுத்த வேண்​டும் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: திரா​விட மாடல் ஆட்​சி​யில், பட்​டியலின மக்​கள் படும் துன்​பங்​கள் ஒன்றா இரண்​டா? எதற்​கு​தான் இது​வரை தீர்வு கிடைத்​துள்​ளது? தமிழகத்​தில் 445 கிராமங்​களில் தீண்​டா​மைக் கொடுமை நில​வுவ​தாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது. ‘காலனி’ என்ற சொல்லை நீக்​கப் போவ​தாக கூறி முதல்​வர் ஒரு நாடகம் நடத்​தி​னார். இப்​போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்​துகிறார். பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களுக்கு விதி​களின்​படி, உணவுப்​படி வழங்க வேண்​டும். இதுத​விர பண்​டிகை காலங்​களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதி​யும், சோப்​பு, எண்​ணெய் போன்ற தினசரி பயன்​படுத்​தும் பொருட்​கள் வாங்​கு​வதற்கு மாதம்​தோறும் நிதியும் வழங்க வேண்​டும். ஆனால் நிலைமை என்ன? தமிழகத்​தில் உள்ள விடு​தி​களில் எந்த ஒரு அடிப்​படை வசதி​யும் கிடை​யாது. விடுதி வசதி சரி​யாக…

Read More

சென்னை: தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி தேமு​திக சார்​பில் முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் மேற்​கொள்ள இருக்​கிறார். அதன்​படி திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி தொகு​தி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை தொடங்​கும் அவர், தொடர்ந்து ஆவடி (ஆக.4), காஞ்​சிபுரம் மற்​றும் ராணிப்​பேட்டை (ஆக.5), வேலூர் (ஆக.6), திருப்​பத்​தூர் (ஆக.7), ஓசூர் மற்​றும் கிருஷ்ணகிரி (ஆக.8), தரு​மபுரி (ஆக.9), சேலம் (ஆக.11), கள்​ளக்​குறிச்சி (ஆக.13), நாமக்​கல் (ஆக.14), கரூர் (ஆக.16), பெரம்​பலூர் (ஆக.17), அரியலூர் (ஆக.18), மயி​லாடு​துறை (ஆக.19), கடலூர் (ஆக.20), விழுப்​புரம் (ஆக.22) ஆகிய பகு​தி​களில் சுற்​றுப்​பயணம் செய்து ஆக.23-ம் தேதி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் முதல்​கட்ட சுற்​றுப்​பயணத்தை நிறைவு செய்​கிறார். இந்த பயணத்​தில் ‘உள்​ளம் தேடி இல்​லம் நாடி’ என்ற தலைப்​பில் பூத் முகவர்​களை நேரடி​யாக சந்​தித்து ஆலோ​சனை​யில் ஈடு​படு​தல், ‘கேப்​டனின் ரத யாத்​திரை’, ‘மக்​களை தேடி மக்​கள் தலை​வர்’ என்ற தலைப்​பு​களில் தொகுதி மக்​களை சந்​தித்து…

Read More

ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அல்லது ஒரு பீர் அனுபவிக்கும் போது வேர்க்கடலை பெரும்பாலும் ஒரு சுவையான சிற்றுண்டாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த சிறிய பருப்பு வகைகள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் வரும்போது ஒரு பெரிய பஞ்சைக் கட்டுகின்றன. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த வேர்க்கடலை, ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவது முதல் குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பது மற்றும் ஒளிரும் சருமத்தை ஊக்குவித்தல் வரை பலவிதமான நன்மைகளை வழங்க முடியும்.அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பல்துறைத்திறனுடன், வேர்க்கடலை எந்த உணவிற்கும் ஒரு சிறந்த கூடுதலாகும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறீர்களோ அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பத்தை விரும்பினாலும், வேர்க்கடலை நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது. வேர்க்கடலையை ஆரோக்கியமான சிற்றுண்டாக மாற்றும் ஊட்டச்சத்துக்கள்வேர்க்கடலை என்பது ஒரு ஊட்டச்சத்து அடர்த்தியான சிற்றுண்டி, நார்ச்சத்து, பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களுடன் நிரம்பியுள்ளது. வேர்க்கடலையில் அதிக ஆக்ஸிஜனேற்ற…

Read More

கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார். காமராஜர் பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தொடந்து பரமேஸ்வரநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட அரங்கில் பேசியதாவது: 2021-ம் ஆண்டுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என அனைத்துத் தொகுதிகளிலும் மனுக்களைப் பெற்றோம். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று தனித் துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்கு 100 நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சியின் மீது நம்பிக்கைவைத்து, பல்லாயிரக்கணக்கான மனுக்களை மக்கள் வழங்கினர். அதற்காக ‘முதல்வரின் முகவரி’ என்ற தனித் துறையை உருவாக்கி, மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. அதன் பிறகு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தி, பல லட்சம்…

Read More

குறைவாக அறியப்பட்ட அமேசானிய ஜெம், மாடிடி தேசிய பூங்கா என்பது வடக்கு பொலிவியாவில் ஒரு பசுமையான, தனிமைப்படுத்தப்பட்ட விரிவாக்கமாகும். அதைப் பெறுவது கடினம், ஆனால் இதன் பொருள் குறைவான கூட்டங்கள் மற்றும் இன்னும் மூல, உண்மையான அனுபவத்தையும் குறிக்கிறது. அனகோண்டாக்கள் இங்கு காணப்படும் பல உயிரினங்களில், குறிப்பாக சதுப்பு நிலப்பொருட்கள் மற்றும் ஆற்றங்கரைகளில்.அனகோண்டாஸ் உங்களை சாப்பிடவில்லை, அவர்கள் வெட்கப்படுகிறார்கள், பெரும்பாலும் இரவு நேர பதுங்கியிருக்கும் வேட்டையாடுபவர்கள். ஆனால் அவர்கள் சக்திவாய்ந்தவர்கள், அவர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள். அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளுடன் எப்போதும் பயணம் செய்யுங்கள், ஒருபோதும் ஈரநிலங்களில் தனியாக அலைந்து திரிவதில்லை, நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் அவர்களின் வீட்டில் இருக்கிறீர்கள்.ஆகவே, நீங்கள் தைரியம் செய்தால், உங்கள் பூட்ஸைக் கட்டிக்கொண்டு, உங்கள் தொலைநோக்கியைப் பிடித்து, ஈரநிலங்களுக்குச் செல்லுங்கள்.

Read More

சென்னை: ​சார்- பதி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் 645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பை டிஎன்​பிஎஸ்சி நேற்று வெளி​யிட்​டது. குரூப்-2 ஏ தேர்​வு​முறை​யில் மாற்​றம் செய்​யப்​பட்​டுஉள்​ளது. இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் எஸ்​,கோ​பாலசுந்​தர​ராஜ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: டிஎன்​பிஎஸ்சி வரு​டாந்​திர தேர்வு அட்​ட​வணை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளபடி, சார்​-ப​தி​வாளர், இளநிலை வேலை​வாய்ப்பு அலு​வலர், வனவர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர், உதவி​யாளர் உட்பட பல்​வேறு பதவி​களில் 645 காலி​யிடங்​களை நிரப்​பும் வகை​யில் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்-2ஏ தேர்​வுக்​கான அறி​விப்பு ஜூலை 15-ம் தேதி (நேற்​று) வெளி​யிடப்​பட்​டது. இதற்​கான முதல்​நிலைத் தேர்வு செப். 28-ம் தேதி நடை​பெறும். தேர்​வுக்கு ஆக.13-ம் தேதி வரை ஆன்​லைனில் விண்​ணப்​பிக்​கலாம். தேர்​வுக் கட்​ட​ணத்தை யுபிஐ வசதி மூல​மாக செலுத்​தலாம். தற்​போது அறிவிக்​கப்​பட்​டுள்ள காலிப்​பணி​யிடங்​களின் எண்​ணிக்கை தோராய​மானது ஆகும். அரசுத் துறை​கள் மற்​றும் பொதுத்​துறை நிறு​வனங்​களிட​மிருந்து…

Read More

வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசிபிக் கடலில் பத்திரமாக இறங்கியது. தனியார் நிறுவனமான அக்ஸியம் ஸ்பேஸ், அமெரிக்கவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலத்தை அனுப்பின. இதில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடியுடன் சுக்லா உரையாடினார். மேலும், திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோவை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடனும் சுக்லா கலந்துரையாடினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஷுபன்ஷு சுக்லா 18 நாட்கள் தங்கியிருந்து, 60 வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் உட்பட 4…

Read More

மதுரை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அவற்றை கோயில்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முத்துமாரியம்மன் கோயில்.. புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளில் பெரும்பாலானவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பல சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரி அதிகாரிகளுக்கு மார்ச் மாதம் மனு அனுப்பப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக கோயில் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்து, அந்த சொத்துகளிலிருந்து கோயிலுக்கு வருவாய் கிடைக்க, இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் சொத்துகளை பாதுகாக்க அறநிலையத் துறை இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில்…

Read More

தாவர பராமரிப்பின் மிக முக்கியமான மற்றும் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அம்சங்களில் ஒன்று நீர்ப்பாசனம். இது எளிமையானதாகத் தோன்றினாலும், உங்கள் தாவரங்களுக்கு சரியான நேரத்தில் சரியான அளவு தண்ணீரைக் கொடுப்பது அவர்களின் உடல்நலம் மற்றும் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். மிகக் குறைந்த நீர் தாவரங்களை நீரிழப்பு மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும், அதே நேரத்தில் வேர் அழுகல் மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சரியான சமநிலையைக் கண்டறிவது முக்கியம், ஏனெனில் ஓவர்வாட்டரிங் வேர்கள் மூச்சுத் திணறக்கூடும், அதே நேரத்தில் நீருக்கடியில் ஒளிச்சேர்க்கை செய்வதற்கான ஒரு தாவரத்தின் திறனைக் கட்டுப்படுத்தலாம். தாவர வகை, மண் மற்றும் காலநிலை போன்ற காரணிகளுடன், எப்போது, எப்படி நீர் செய்வது என்பதைப் புரிந்துகொள்வது உங்கள் தாவரங்களை செழித்து வளர்ப்பதற்கு முக்கியமாகும். தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது ஏன் முக்கியம்?தாவர பராமரிப்பின் மிக முக்கியமான அம்சங்களில் நீர்ப்பாசனம் ஒன்றாகும். உங்கள் ஆலைக்கு நீர்ப்பாசனம் செய்வது ஒரு கலை, இது…

Read More