சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி விழுப்புரத்தில் வரும் 20-ம் தேதி பாமக சார்பில் போராட்டம் நடத்தப்போவதாகவும் அதில் பெருந்திரளாக பங்கேற்குமாறும் தொண்டர்களுக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் உழைக்கும் வர்க்கமான வன்னிய மக்களுக்கு துரோகம் இழைக்கும் வரலாற்றில் சமூக அநீதி அரசாக திமுக அரசு உள்ளது. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1200 நாள்களாகும் நிலையில், இதுவரை நிறைவேற்றவில்லை.இரண்டாவதாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட 30 மாதக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், ஆணையத்திடமிருந்து அறிக்கை பெறுவதற்கு பதிலாக காலநீட்டிப்பு வழங்கி துரோகம் செய்திருக்கிறது. திமுக அரசின் சமூக அநீதியை அம்பலப்படுத்துவதன் மூலமாகவும், ராமதாஸ் வழிகாட்டுதல்களில் கடந்த காலங்களில் நடத்தப்பட்டது போன்ற தீவிரமான அறப்போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலமாகவும் தான் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க முடியும் என்றும் பாமக கருதுகிறது. அதன்…
Author: admin
சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திராவிட மாடல் ஆட்சியில், பட்டியலின மக்கள் படும் துன்பங்கள் ஒன்றா இரண்டா? எதற்குதான் இதுவரை தீர்வு கிடைத்துள்ளது? தமிழகத்தில் 445 கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘காலனி’ என்ற சொல்லை நீக்கப் போவதாக கூறி முதல்வர் ஒரு நாடகம் நடத்தினார். இப்போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்துகிறார். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விதிகளின்படி, உணவுப்படி வழங்க வேண்டும். இதுதவிர பண்டிகை காலங்களில் சிறப்பு உணவு வழங்க சிறப்பு நிதியும், சோப்பு, எண்ணெய் போன்ற தினசரி பயன்படுத்தும் பொருட்கள் வாங்குவதற்கு மாதம்தோறும் நிதியும் வழங்க வேண்டும். ஆனால் நிலைமை என்ன? தமிழகத்தில் உள்ள விடுதிகளில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. விடுதி வசதி சரியாக…
சென்னை: தமிழகத்தில் வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேமுதிக சார்பில் முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், தொடர்ந்து ஆவடி (ஆக.4), காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை (ஆக.5), வேலூர் (ஆக.6), திருப்பத்தூர் (ஆக.7), ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி (ஆக.8), தருமபுரி (ஆக.9), சேலம் (ஆக.11), கள்ளக்குறிச்சி (ஆக.13), நாமக்கல் (ஆக.14), கரூர் (ஆக.16), பெரம்பலூர் (ஆக.17), அரியலூர் (ஆக.18), மயிலாடுதுறை (ஆக.19), கடலூர் (ஆக.20), விழுப்புரம் (ஆக.22) ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆக.23-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல்கட்ட சுற்றுப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந்த பயணத்தில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் பூத் முகவர்களை நேரடியாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபடுதல், ‘கேப்டனின் ரத யாத்திரை’, ‘மக்களை தேடி மக்கள் தலைவர்’ என்ற தலைப்புகளில் தொகுதி மக்களை சந்தித்து…
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அல்லது ஒரு பீர் அனுபவிக்கும் போது வேர்க்கடலை பெரும்பாலும் ஒரு சுவையான சிற்றுண்டாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த சிறிய பருப்பு வகைகள் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகள் வரும்போது ஒரு பெரிய பஞ்சைக் கட்டுகின்றன. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த வேர்க்கடலை, ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவது முதல் குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பது மற்றும் ஒளிரும் சருமத்தை ஊக்குவித்தல் வரை பலவிதமான நன்மைகளை வழங்க முடியும்.அதிக ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் பல்துறைத்திறனுடன், வேர்க்கடலை எந்த உணவிற்கும் ஒரு சிறந்த கூடுதலாகும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறீர்களோ அல்லது ஆரோக்கியமான சிற்றுண்டி விருப்பத்தை விரும்பினாலும், வேர்க்கடலை நிச்சயமாக கருத்தில் கொள்ளத்தக்கது. வேர்க்கடலையை ஆரோக்கியமான சிற்றுண்டாக மாற்றும் ஊட்டச்சத்துக்கள்வேர்க்கடலை என்பது ஒரு ஊட்டச்சத்து அடர்த்தியான சிற்றுண்டி, நார்ச்சத்து, பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஈ, இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களுடன் நிரம்பியுள்ளது. வேர்க்கடலையில் அதிக ஆக்ஸிஜனேற்ற…
கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார். காமராஜர் பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தொடந்து பரமேஸ்வரநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட அரங்கில் பேசியதாவது: 2021-ம் ஆண்டுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என அனைத்துத் தொகுதிகளிலும் மனுக்களைப் பெற்றோம். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று தனித் துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்கு 100 நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சியின் மீது நம்பிக்கைவைத்து, பல்லாயிரக்கணக்கான மனுக்களை மக்கள் வழங்கினர். அதற்காக ‘முதல்வரின் முகவரி’ என்ற தனித் துறையை உருவாக்கி, மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. அதன் பிறகு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தி, பல லட்சம்…
குறைவாக அறியப்பட்ட அமேசானிய ஜெம், மாடிடி தேசிய பூங்கா என்பது வடக்கு பொலிவியாவில் ஒரு பசுமையான, தனிமைப்படுத்தப்பட்ட விரிவாக்கமாகும். அதைப் பெறுவது கடினம், ஆனால் இதன் பொருள் குறைவான கூட்டங்கள் மற்றும் இன்னும் மூல, உண்மையான அனுபவத்தையும் குறிக்கிறது. அனகோண்டாக்கள் இங்கு காணப்படும் பல உயிரினங்களில், குறிப்பாக சதுப்பு நிலப்பொருட்கள் மற்றும் ஆற்றங்கரைகளில்.அனகோண்டாஸ் உங்களை சாப்பிடவில்லை, அவர்கள் வெட்கப்படுகிறார்கள், பெரும்பாலும் இரவு நேர பதுங்கியிருக்கும் வேட்டையாடுபவர்கள். ஆனால் அவர்கள் சக்திவாய்ந்தவர்கள், அவர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள். அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகளுடன் எப்போதும் பயணம் செய்யுங்கள், ஒருபோதும் ஈரநிலங்களில் தனியாக அலைந்து திரிவதில்லை, நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் அவர்களின் வீட்டில் இருக்கிறீர்கள்.ஆகவே, நீங்கள் தைரியம் செய்தால், உங்கள் பூட்ஸைக் கட்டிக்கொண்டு, உங்கள் தொலைநோக்கியைப் பிடித்து, ஈரநிலங்களுக்குச் செல்லுங்கள்.
சென்னை: சார்- பதிவாளர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. குரூப்-2 ஏ தேர்வுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்,கோபாலசுந்தரராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, சார்-பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகளில் 645 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15-ம் தேதி (நேற்று) வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு செப். 28-ம் தேதி நடைபெறும். தேர்வுக்கு ஆக.13-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணத்தை யுபிஐ வசதி மூலமாக செலுத்தலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது ஆகும். அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து…
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்குத் திரும்பினார். அவரது விண்கலம் நேற்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பசிபிக் கடலில் பத்திரமாக இறங்கியது. தனியார் நிறுவனமான அக்ஸியம் ஸ்பேஸ், அமெரிக்கவின் நாசா, இந்தியாவின் இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு டிராகன் விண்கலத்தை அனுப்பின. இதில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோகி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். கடந்த 28-ம் தேதி பிரதமர் மோடியுடன் சுக்லா உரையாடினார். மேலும், திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோவை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடனும் சுக்லா கலந்துரையாடினார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஷுபன்ஷு சுக்லா 18 நாட்கள் தங்கியிருந்து, 60 வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அவர் உட்பட 4…
மதுரை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, அவற்றை கோயில்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: முத்துமாரியம்மன் கோயில்.. புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளில் பெரும்பாலானவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பல சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கோயில் சொத்துகளை பாதுகாக்கக் கோரி அதிகாரிகளுக்கு மார்ச் மாதம் மனு அனுப்பப்பட்டது. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுவாக கோயில் சொத்துகள் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்து, அந்த சொத்துகளிலிருந்து கோயிலுக்கு வருவாய் கிடைக்க, இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் சொத்துகளை பாதுகாக்க அறநிலையத் துறை இதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில்…
தாவர பராமரிப்பின் மிக முக்கியமான மற்றும் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அம்சங்களில் ஒன்று நீர்ப்பாசனம். இது எளிமையானதாகத் தோன்றினாலும், உங்கள் தாவரங்களுக்கு சரியான நேரத்தில் சரியான அளவு தண்ணீரைக் கொடுப்பது அவர்களின் உடல்நலம் மற்றும் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும். மிகக் குறைந்த நீர் தாவரங்களை நீரிழப்பு மற்றும் அழுத்தத்தை ஏற்படுத்தும், அதே நேரத்தில் வேர் அழுகல் மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சரியான சமநிலையைக் கண்டறிவது முக்கியம், ஏனெனில் ஓவர்வாட்டரிங் வேர்கள் மூச்சுத் திணறக்கூடும், அதே நேரத்தில் நீருக்கடியில் ஒளிச்சேர்க்கை செய்வதற்கான ஒரு தாவரத்தின் திறனைக் கட்டுப்படுத்தலாம். தாவர வகை, மண் மற்றும் காலநிலை போன்ற காரணிகளுடன், எப்போது, எப்படி நீர் செய்வது என்பதைப் புரிந்துகொள்வது உங்கள் தாவரங்களை செழித்து வளர்ப்பதற்கு முக்கியமாகும். தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது ஏன் முக்கியம்?தாவர பராமரிப்பின் மிக முக்கியமான அம்சங்களில் நீர்ப்பாசனம் ஒன்றாகும். உங்கள் ஆலைக்கு நீர்ப்பாசனம் செய்வது ஒரு கலை, இது…
