Author: admin

பெங்களூரு: “இந்த குகை மிகவும் சக்தி வாய்ந்தது. கடவுளின் அனுகிரகம் இங்கு நிரம்பி இருக்கிறது. இந்த இடத்தை விட்டு என்னை வெளியேற்றாதீர்கள். இந்த காட்டில் இருக்கும் பாம்புகளும், விஷப் பூச்சிகளும் எங்களுக்கு நண்பர்கள் ஆகிவிட்டன. அவற்றை தொந்தரவு செய்தால் மட்டுமே நம்மை தீண்டும்.” என்று கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகளாக குகையில் வாழ்ந்த ரஷ்யப் பெண் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் தங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை பத்திரமாக மீட்ட கர்நாடக போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கோகர்ணா அருகேயுள்ள‌ ராமதீர்த்தா மலையில் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் கடந்த 9-ம் தேதி…

Read More

காஞ்​சிபுரம்: பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணி தொடங்​கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்​கள் ஏகனாபுரம் அம்​பேத்​கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர் பங்​கேற்று ஆதரவு தெரி​வித்​தனர். பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணியை மாவட்ட நிர்​வாகம் தொடங்​கி​யுள்​ளது. 19 பேரின் நிலங்​கள் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த விமான நிலை​யத்​துக்​கான பணி​கள் தீவிரமடைந்​ததைத் தொடர்ந்து, விமான நிலை​யத்​தால் பாதிக்​கப்​படும் 13 கிராமங்​களைச் சேர்ந்த பொது​மக்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். ஏகனாபுரம் அம்​பேத்​கர் சிலை முன்பு இந்த ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது. ஏகா​னாபுரம் உள்​ளிட்ட கிராமங்​கள் முழு​மை​யாக கையகப்​படுத்​தப்பட உள்​ள​தால் அந்த கிராம மக்​கள் அதி​கள​வில் பங்​கேற்​றனர். மற்ற கிராமங்​களில் இருந்து குறைந்த அளவு பொது​மக்​களே போராட்​டத்​தில் பங்​கேற்​றனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் தமிழக அரசை​யும், மாவட்ட நிர்​வாகத்​தை​யும் கண்​டித்து பலர் பேசினர். இந்த ஆர்ப்​பாட்​ட​தில் தமிழக வெற்​றிக்…

Read More

பாலியூரியா என்றும் அழைக்கப்படும் அடிக்கடி சிறுநீர் கழித்தல் நீரிழிவு நோயின் பொதுவான அறிகுறியாகும். இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, சிறுநீரகங்கள் சிறுநீர் மூலம் அதிகப்படியான சர்க்கரையை அகற்ற முயற்சிக்கின்றன, இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். இது மக்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வழிவகுக்கும், குறிப்பாக இரவில். நிர்வகிக்கப்படாமல் இருந்தால், உயர் இரத்த சர்க்கரை அளவு நீரிழப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். பாலியூரியா நீரிழிவு நோயின் முக்கிய குறிகாட்டியாக இருக்கலாம், குறிப்பாக அதன் ஆரம்ப கட்டங்களில். அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணங்கள் மற்றும் விளைவுகளைப் புரிந்துகொள்வது தனிநபர்கள் மருத்துவ கவனிப்பைப் பெறவும், அவர்களின் நிலையை திறம்பட நிர்வகிக்கவும் உதவும். நீரிழிவு ஏன் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறது?இரத்த சர்க்கரை அளவு உயர்த்தப்படும்போது, சிறுநீரகங்கள் பின்வரும் வழிகளில் பதிலளிக்கின்றன:ஆஸ்மோடிக் டையூரிசிஸ்: குளுக்கோஸ் கூடுதல் தண்ணீரை சிறுநீரில் இழுக்கிறது. இந்த செயல்முறை ஆஸ்மோடிக் டையூரிசிஸ் என்று அழைக்கப்படுகிறது, அங்கு சிறுநீரில் சர்க்கரை…

Read More

சிறுகோள் 2022 YS5 உலகெங்கிலும் வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஏஜென்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஜூலை 17 அன்று பூமிக்கு நெருங்கிய அணுகுமுறையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள ஒரு கட்டிட அளவிலான சிறுகோள் ஆகும். சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பான தூரத்தில் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த நிகழ்வு கிரக பாதுகாப்பு அமைப்புகளின் அதிகரித்துவரும் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது நடந்து கொண்டிருக்கிறது சிறுகோள் கண்காணிப்புமற்றும் விண்வெளியில் உலகளாவிய ஒத்துழைப்பு. நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) இருவரும் 2022 YS5 எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர், ஆனால் இந்த நிகழ்வை தொடர்ச்சியான விழிப்புணர்வு மற்றும் ஆயத்தத்தின் தேவையை சரியான நேரத்தில் நினைவூட்டுவதாக கருதுகின்றனர்.நாசாவின் சிறுகோள் 2022 ys5 ஜூலை 17 அன்று ஃப்ளிபிபிக்கு: அளவு மற்றும் தூரம்சுமார் 120 அடி (36.5 மீட்டர்) விட்டம் அளவிடும் 2022 ys5 சிறுகோள், சுமார் 4.15 மில்லியன் கிலோமீட்டர்…

Read More

புதுடெல்லி: லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ப்ரன்ட் அமைப்பைச் சேர்ந்த அர்சலான் பெரோஸ் அஹெங்கர் சமூக வலைதளங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்பிய குற்றச்சாட்டில் கடந்த 2021-ல் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அஹெங்கர் மீது யுஏபிஏ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விசாரணை நீதிமன்றம் செப்டம்பர் 2024-ல் அவரை ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டது. இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஹெங்கர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பிரமணியன் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பில், ‘‘இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கங்களில் சேர்ப்பதற்கு சமூக ஊடகங்களில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதும் சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் (யுஏபிஏ) வரம்புக்குள்தான் வருகிறது. எனவே, அஹெங்கரின் வாதம் நிராகரிக்கப்படுகிறது’’ என்றனர்.

Read More

சென்னை: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்த நாள் விழா, திமுக செயற்​குழு உறுப்​பினர் க.தன​சேகரன் தலை​மை​யில் சென்னை கே.கே.நகரில் நடை​பெற்​றது. இதில் திமுக வர்த்​தகர் அணி செய​லா​ளர் காசி​முத்​து​மாணிக்​கம் பங்​கேற்​று, பயனாளி​களுக்கு தையல் இயந்​திரம், கிரைண்​டர் உள்​ளிட்ட பொருட்​களை வழங்​கி​னார். பின்னர் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மட்​டுமே அதி​கம் படித்​தவர்​கள் கேள்வி கேட்​கின்​றனர். அவர்​களை மட்​டம் தட்ட வேண்​டும் என்​ப​தற்​காக பல்​வேறு வகை​களில் முயற்சி நடை​பெறுகிறது. ஆரம்​பத்​தில் இந்தி திணிப்பு அதன்​பின் நீட்​தேர்​வு. இந்தி படிக்​கா​விட்​டால் கல்விக்​கான நிதியை தரமாட்​டோம் என்று மத்​திய பாஜக அரசு கூறுகிறது. அதை தமிழக அரசு தரும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறிய​தால், அவர்​கள் கனவு தோல்​வியடைந்​துள்​ளது. இப்​போது கோயில்​கள் மூலம் படிக்​கும் மாணவர்​களின் கல்​வியை தடுக்க பார்க்​கின்​றனர். திருப்​பதி தேவஸ்​தானம், குரு​வாயூரப்​பன் கோயில் சார்​பில் பள்​ளி, கல்​லூரி​கள் நடத்தப்படுகின்றன. முன்​னாள் முதல்​வர்​கள் பக்​தவத்​சலம், எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கோயில் நிதி​யில் கல்​லூரி கட்​ட​வில்​லை​யா?…

Read More

உலகளவில் கிட்டத்தட்ட 1.28 பில்லியன் பெரியவர்களை பாதிக்கும் உயர் இரத்த அழுத்தம், பெரும்பாலும் கவனிக்கப்படாமல், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயங்களை ஏற்படுத்துகிறது. துல்லியமான அளவீட்டு மிக முக்கியமானது, ஆனால் பொருத்தமற்ற சுற்றுப்பட்டைகளைப் பயன்படுத்துவது, வாசிப்புகளின் போது பேசுவது அல்லது முழு சிறுநீர்ப்பை வைத்திருப்பது போன்ற பிழைகள் முடிவுகளைத் திசைதிருப்பலாம். தவறான கை பொருத்துதல், குறுக்கு கால்கள், ஆதரிக்கப்படாத முதுகு மற்றும் கால்கள் மற்றும் முறையற்ற நேரமும் தவறான வாசிப்புகளுக்கு பங்களிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) 2023 தரவுகளின்படி, உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் கிட்டத்தட்ட 1.28 பில்லியன் பெரியவர்களை பாதிக்கிறது. இன்னும் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், அவர்களில் 46% பேர் தங்களுக்கு இந்த நிலை இருப்பதை அறிந்திருக்கவில்லை. பெரும்பாலும் அமைதியான கொலையாளி என்று அழைக்கப்படுகிறது, எந்தவொரு புலப்படும் அறிகுறிகளும் இல்லாததால், இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கு…

Read More

விஜயவாடா: ஆந்​தி​ரா​வில் ஜெகன் மோகன் தலை​மையி​லான ஒய்எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில் அரசே மது​பான கடைகளை ஏற்று நடத்​தி​யது. அப்​போது, ஜெகன் கட்​சியை சேர்ந்த சிலரின் மது தயாரிப்பு தொழிற்​சாலைகள் மூல​மாக தரம் குறைந்த மது​பானங்​களை மார்க்​கெட்​டில் விற்​றது. இதனால் பலரின் உடல் நலம் பாதிக்​கப்​பட்​ட​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. சிலர் உயி​ரிழந்​த​தாக​வும் கூறப்​படு​கிறது. மேலும், ஜெகன் ஆட்​சி​யில் அரசுக்கு ரூ.3,500 கோடி வரை மது விற்​பனை​யால் நஷ்டம் ஏற்​பட்​டது சிறப்பு விசா​ரணை குழு​வின் ஆய்வில் தெரிய​வந்​துள்​ளது. அதன்​பேரில் இது​வரை பலரை இக்​குழு கைது செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதில், ஜெகன் கட்​சியை சேர்ந்த ராஜம்​பேட்டை நாடாளு​மன்ற உறுப்​பினர் மிதுன் ரெட்​டியை விசா​ரணை குழு 4 வது குற்​ற​யாக சேர்த்​துள்​ளது. இந்த நிலை​யில் மிதுன் ரெட்​டி, தனக்கு இந்த வழக்​குக்​கும் எவ்​வித தொடர்​பும் இல்லை என்​றும், தனக்கு இவ்​வழக்கில் முன் ஜாமீன் வழங்​கிட வேண்​டுமென​வும் வழக்​கறிஞர்​கள் மூலம் ஆந்​திர உயர்​நீதி மன்​றத்​தில்…

Read More

சென்னை: மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களில் திருக்​குறளை தவறாக அச்​சிடப்​பட்​ட​தால் அவற்றை திரும்​பப்​பெற்​று, திருத்​தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்னை கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை​யில் கடந்த 13-ம் தேதி தேசிய மருத்​து​வர் தின விழா நடந்​தது. சிறப்​பாக சேவையாற்றிய 50 மருத்​து​வர்​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேட​யங்​களை வழங்கி கவுர​வித்​தார். அந்த கேட​யங்​களில் திருக்​குறள் அச்​சிடப்​பட்​டிருந்​தது. அது​தான் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது. கேட​யத்​தில் இடம் பெற்​றிருப்​பது திருக்​குறளே இல்லை என்று தமிழ் ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்டி வரு​கின்​றனர். இந்த விவ​காரம் சர்ச்​சைக்​குள்​ளான நிலை​யில், 50 மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களை திரும்ப பெற்​று, திருக்​குறளை திருத்​தம் செய்து சில தினங்​களில் மீண்​டும் வழங்​கு​மாறு ஆளுநர் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக கேட​யம் பெற்ற மருத்​து​வர்​களிடம் கேட்​ட​போது அவர்கள் கூறியதாவது: கோவையை சேர்ந்த மருத்​து​வர்​தான் விழாவை ஏற்​பாடு செய்​தார். மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​படும் கேட​யத்​தில் திருக்​குறளில் மருத்​து​வம் தொடர்​பான அதி​காரத்​தில் இருந்து குறள்​களை அச்​சிடு​மாறு ஒரு​வரிடம் தெரி​வித்​துள்​ளார்.…

Read More

சிறுநீரக செயலிழப்பிலிருந்து உங்கள் இரத்த ஓட்டத்தில் கழிவுகளை உருவாக்குவது உங்கள் சுவை உணர்வை சீர்குலைக்கிறது. இந்த நிலையை அனுபவிக்கும் மக்களுக்கு உணவு பொதுவாக உப்பு, கசப்பான அல்லது உலோகத்தை சுவைக்கிறது. உங்கள் பசி குறைகிறது, ஏனெனில் இந்த மாற்றத்தின் காரணமாக உணவு தவிர்ப்பது அதிக வாய்ப்புள்ளது. எடை இழப்பு காரணமாக உங்கள் பசியின்மை, நேரம் முழுவதும் முற்போக்கான பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் பசியைக் குறைப்பார்கள், ஏனெனில் நச்சுகள் அவற்றின் செரிமான அமைப்பை சீர்குலைத்து மூளை சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இந்த அடையாளத்தை முன்கூட்டியே கண்டறிவது முக்கியமானது, ஏனென்றால் சரியான ஊட்டச்சத்து உங்கள் உடல் நோயிலிருந்து விரைவில் மீட்க உதவுகிறது.குறிப்புகள்HealthDirect.gov.au: சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்றும் காரணங்கள்Lifeoptions.org: சிறுநீரக நோயின் 15 அறிகுறிகள்NHS.UK: நாள்பட்ட சிறுநீரக நோய் அறிகுறிகள்தேசிய சிறுநீரக அறக்கட்டளை (widyney.org): சிறுநீரக நோயின் அறிகுறிகள்கிளீவ்லேண்ட் கிளினிக்: சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் மற்றும் நிலைகள்ஸ்டான்போர்ட் ஹெல்த் கேர் – சிறுநீரக செயலிழப்பு…

Read More