Author: admin

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தில் அமை​தியை ஏற்​படுத்த பாது​காப்பு படை​யினர் பல நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வருகின்றனர். விஷ்ணுபூர் மாவட்​டத்​தில் கடந்த வாரம் மைத்​தேயி பிரி​வினரின் அரம்​பாய் தெங்​கால் என்ற அமைப்​பைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இந்​நிலை​யில் மக்​கள் வைத்​திருக்​கும் சட்​ட​விரோத ஆயுதங்​களை பறி​முதல் செய்ய இம்ப்​பால் கிழக்​கு, இம்ப்​பால் மேற்​கு, தவு​பால், காக்​சிங், விஷ்ணுபூர் மாவட்​டத்​தில் மத்​திய போலீ​ஸாருடன் இணைந்து மாநில போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது கையெறி குண்​டு​கள், வெடிகுண்​டு​கள், ஏ.கே. ரக துப்​பாக்​கி​கள் உட்பட 86 ஆயுதங்​கள் 974 வெடிமருந்து பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

Read More

தேனி: குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி மாத சனி வழிபாட்டுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.தேனி மாவட்டத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள குச்சனூரில் சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு சுயம்புவாக சனீஸ்வர பகவான் எழுந்தருளிய கோயில் என்பதால் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் ஐக்கியம் என்பதால் ஆறு கண்களுடன் மூலவர் காட்சி அளிக்கிறார். இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சனிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். கோயில் நிர்வாகம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆடி மாத சனி பகவானுக்கு உகந்த வழிபாடு என்பதால் அதற்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்…

Read More

சென்னை: பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மலையாளத் திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு ‘ப’ வடிவிலான இருக்கைகள் கொண்ட வகுப்பறைகளை தென் மாநிலங்கள் உருவாக்கி வருகின்றன. இதற்கான உத்தரவை தமிழக அரசும் சமீபத்தில் பிறப்பித்துள்ளது. வகுப்பறைகளில் கடைசி இருக்கை என்கிற கோட்பாட்டை ஒழிக்கும் வகையிலும், மாணவ, மாணவியரிடையே சம வாய்ப்பு அளிக்கும் பொருட்டும் ‘ப’ வடிவிலான இருக்கை திட்டத்தை தமிழ்நாடு கொண்டு வந்திருக்கிறது. இருப்பினும், இதில் உள்ள பாதக அம்சங்களை ஆராய்வது அரசின் கடமை. ‘ப’ வடிவிலான இருக்கைகள் அமைக்கப்படுவதன் காரணமாக மாணவ, மாணவியர் கழுத்தை நேரடியாக வைத்து கரும்பலகையை பார்க்க முடியாமல், கழுத்தை நீண்ட நேரம் ஒருபுறமாக வைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதன் காரணமாக தசைக்கூட்டு மற்றும் எலும்பியல் பாதிப்புகள், குறிப்பாக 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு ஏற்படும்.…

Read More

நீங்கள் சிறிது நேரம் மிலின்ட்டைப் பின்தொடர்ந்திருந்தால், இது நிகழ்ச்சிக்கு மட்டும் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். வெறுங்காலுடன் இயங்கும் மராத்தான்கள் முதல் வயதான மற்றும் இப்போது மங்கலான பேஷன் வரிகளை மறுவரையறை செய்வது வரை, அவர் எப்போதும் வித்தியாசமாக விஷயங்களைச் செய்கிறார். அதற்காக நாங்கள் இங்கே 100% இருக்கிறோம்.இறுதியில், மிலிந்த் ஒரு ஆடை அணியவில்லை, அவர் அதை பெருமை, நம்பிக்கை மற்றும் நோக்கத்துடன் அணிந்திருந்தார். இது ஒரு பேஷன் அறிக்கையை வெளியிடுவது மட்டுமல்ல. இது உங்களைப் போலவே முழுமையாகக் காண்பிப்பது மற்றும் அதை சொந்தமாக வைத்திருப்பது. மற்றும் நேர்மையாக? அதுதான் உண்மையான பாணி நெகிழ்வு.

Read More

சர்ச்சைக்குரிய billion 9 பில்லியன் கூட்டாட்சி செலவு வெட்டு தொகுப்பை முன்னேற்றுவதற்காக துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் செனட்டில் தீர்மானிக்கும் வாக்குகளை அளித்தார், இது 50-50 முட்டுக்கட்டைகளை உடைத்தது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பரந்த டோ (அரசாங்க செயல்திறன் துறை,) முன்முயற்சியின் ஒரு பகுதியான இந்த மசோதா, நிர்வாகம் வீணான அல்லது காலாவதியான செலவுகள் என விவரிப்பதை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை தேசிய பற்றாக்குறையை குறைப்பதற்கும் நிதி ஒழுக்கத்தை மீட்டெடுப்பதற்கும் ஒரு பொறுப்பான படியாகும் என்று ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர், குறிப்பாக திறமையின்மை அல்லது கருத்தியல் சார்பு கொண்ட திட்டங்களை குறிவைப்பதன் மூலம். சில விமர்சகர்கள், பாதைகள், பொது ஒளிபரப்பு, கிராமப்புற சுகாதார பராமரிப்பு மற்றும் சர்வதேச உதவி உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை விகிதாசாரமாக பாதிக்கின்றன என்று வாதிடுகின்றனர். கிராமப்புற மருத்துவமனைகளுக்கான அதிகரித்த நிதி போன்ற முக்கிய சேவைகளைப் பாதுகாக்க சில கடைசி நிமிட திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தாலும், உள்நாட்டு நல்வாழ்வு மற்றும்…

Read More

புதுடெல்லி: ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாத காரணத்தால் தீக்குளித்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் தந்தையுடன் பேசிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் முழுமையான நீதி கிடைப்பதை உறுதி செய்வதில் காங்கிரஸ் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் நானும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற உறுதியை அளித்தேன். நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, அது முழு சமூகத்துக்கும் ஒரு காயம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு முழுமையான நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார். என்ன நடந்தது?: ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி…

Read More

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் ஜாக் கிராலி 2-வது ஓவரை இந்தியா வீசிவிடக்கூடாது என்பதற்காக தாமதப்படுத்திக் கொண்டிருந்தார், இதனால் கோபமடைந்த ஷுப்மன் கில் கிராலியுடன் சண்டையிட்டார், ஒட்டுமொத்த அணியும் கரகோஷம் செய்து கிராலியைக் கேலி செய்தது, இந்தச் சம்பவம்தான் இங்கிலாந்தை உசுப்பி விட்டது. இல்லையெனில் இந்தியா வென்றிருக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். எப்படி கோலி கேப்டன்சியில் கடந்த முறை லார்ட்ஸில் இங்கிலாந்து இந்திய டெய்ல் எண்டர்களுக்கு பவுன்சர்களாக வீசி வீசி கோலியைக் கடுப்பேற்றி தூண்டிவிட்டு டெஸ்ட் போட்டியை வெல்ல வைத்ததோ இந்த முறை ஷுப்மன் கில் தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் களத்தில் சண்டையிட்டது பென் ஸ்டோக்ஸ் படையைத் தூண்டி விட்டுள்ளது என்பது சரியான பார்வைதான். 3-ம் நாள் மாலை இந்திய அணிக்கு 2 ஓவர்கள் வீசலாம் போல்தான் இருந்தது. இங்கிலாந்து வர்ணனையாளர்களே நேரலை வர்ணனையில் ஜாக் கிராலியின் தந்திரத்தை கடுமையாக…

Read More

தெஹ்ரான்: அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரானுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதற்கு முன், கடந்த பல வாரங்களாக ஈரானில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அம்சங்களைக் கருத்தில் கொள்ளுமாறும், சூழ்நிலையை கவனமாக பரிசீலிக்குமாறும் இந்தியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஈரானில் என்ன நடக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணிப்பதோடு, இந்திய அதிகாரிகள் வழங்கிய சமீபத்திய ஆலோசனைகளை பின்பற்றுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், இங்கிருந்து வெளியேற விரும்பினால் தற்போது கிடைக்கும் வணிக விமான சேவை மற்றும் கப்பல் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயல்வதாகவும், இது தங்கள் நாட்டின் எதிர்கால பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறி அந்நாட்டுக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மாதம் வான் தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானின் அணு…

Read More

திருச்சியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்திக்கொள்கிறது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்தது மத்திய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்துக்கு, சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து நாள்தோறும் 1,516 புறநகர் பேருந்துகள் 2,893 முறை வந்து சென்றன. இப்பேருந்து நிலையத்தில் இருந்து 750 மீ. தொலைவில் திருச்சி ரயில்வே சந்திப்பும், 5 கி.மீ. தொலைவில் திருச்சி சர்வதேச விமான நிலையமும் அமைந்துள்ளது சிறப்புக்குரியது. இதனால், 24 மணிநேரமும் பரபரப்பாக இயங்கும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் நாள்தோறும் ஒரு லட்சம் பயணிகளை கையாண்டது. 1966-ம் ஆண்டு ஏ.எஸ்.ஜி.லூர்துசாமி பிள்ளை நகர்மன்றத் தலைவராக இருந்தபோது, மத்திய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக முதல்வராக இருந்த பக்வத்சலம் பேருந்து நிலையத்தை…

Read More

சிறுநீரக கற்களை ஏற்படுத்தும் உணவுகள் சிறுநீரக கற்கள் உலகளவில் மில்லியன் கணக்கானவர்களை பாதிக்கும் பொதுவான மற்றும் வேதனையான சுகாதார பிரச்சினையாகும். இந்த கடினமான கனிம வைப்பு சிறுநீரகங்களில் உருவாகிறது மற்றும் கூர்மையான வலி, சிறுநீர் பிரச்சினைகள் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில், நீண்டகால சிறுநீரக சேதத்தை ஏற்படுத்தும். மரபியல், மருத்துவ வரலாறு மற்றும் நீரேற்றம் நிலை ஆகியவை ஆபத்துக்கு பங்களிக்கும் அதே வேளையில், கல் உருவாக்கம் மற்றும் தடுப்பு இரண்டிலும் உணவு மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாகும்.ஹெல்த்லைன் படி, நீங்கள் சாப்பிடுவதைப் புரிந்துகொள்வது மீண்டும் நிகழும் அபாயத்தைக் குறைக்கவும், சிறுநீரக கற்கள் முதலில் உருவாகாமல் தடுக்கவும் உதவும். இந்த கட்டுரை கற்கள் எவ்வாறு உருவாகின்றன, முக்கிய வகைகள், எந்த 10 உணவுகள் உங்கள் அபாயத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்.சிறுநீரக கற்கள் என்றால் என்னசிறுநீரக கற்கள் (சிறுநீரக கால்குலி) என்பது கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் இருந்து வரும் பொருட்களிலிருந்து…

Read More