சென்னை: கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை `எமிஸ்’ இணையதளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் மாத இறுதியில் முடிவடைகின்றன. அதன் பிறகு ஒருவார காலத்துக்குள் மாணவர்களின் தகவல்களை எமிஸ் இணையதளத்தில் அவசியம் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும். அப்போது தேவையெனில் அதிலுள்ள விவரங்களை திருத்தம் செய்ய அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். குறிப்பாக 8, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் விவரங்கள் (Student Profile) சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வகுப்பாசிரியர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். மாணவர்கள் பெறும் கல்வி உதவித் தொகை சார்ந்த தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். இது சார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேவையான வழிகாட்டுதல்களை…
Author: admin
ஹைதராபாத்: ஐபிஎல் லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. அந்த அணி இதுவரை ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளை மட்டுமே வீழ்த்தியுள்ளது. வலுவான டெல்லி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, குஜராத் அணிகளிடம் அந்த அணி வீழ்ந்துள்ளது. கடந்த 17-ம் தேதி மும்பை அணியுடனான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி தோல்வி கண்டது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மும்பையை வீழ்த்தி, பதிலடு கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது. தொடக்க வீரர்கள் அபிஷேக்…
இஸ்லாமாபாத்: இந்திய ராணுவம் விரைவில் பாகிஸ்தானுக்குள் ஊடுருவும் என்றும், அதனை தவிர்க்க முடியாது என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இஸ்லாமாபாத்தில் ராய்ட்டரஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ராணுவ ஊடுருவல் நிகழும். தற்போது அது தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம். தற்போதைய சூழலில் எத்தகைய யுக்திகள் மேற்கொள்ளப்பட வேண்டுமோ அதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார். இந்தியா தாக்குதல் நடத்த உள்ளதற்கான சாத்தியம் குறித்து பாகிஸ்தான் ராணுவம் அரசுக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகவும் கவாஜா முகமது ஆசிப் கூறியுள்ளார். அதேநேரத்தில், விரைவில் ஊடுருவல் நிகழும் என்று அவர் நினைப்பதற்கான காரணங்கள் குறித்து அவர் கூறவில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத பிரயோகம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கவாஜா முகமது ஆசிப், “இவ்விஷயத்தில் பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும். அதேநேரத்தில், எங்கள் இருப்புக்கு நேரடி அச்சுறுத்தல்…
சென்னை: சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளின் 75-வது அவதாரத் திருநாள் வைபவம், சிருங்கேரி உள்ளிட்ட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் (சிருங்கேரி மடம்) 35-வது பீடாதிபதியான ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் தமது சீடராக சீதாராம ஆஞ்சநேயலு என்கிற பிரம்மச்சாரியை ஏற்றுக் கொண்டார். சிறு வயதிலேயே வேதம், சாஸ்திரம் முதலியவற்றில் நன்குகற்றுத் தேர்ந்து ஒழுக்க சீலராக விளங்கிய சீடருக்கு 1974-ம் ஆண்டு நவ. 11-ம் தேதி சந்நியாசிரமத்தை முறைப்படி வழங்கி ‘ஸ்ரீ பாரதி தீர்த்தர்’ என்கிற யோகப் பட்டத்தை வழங்கினார். ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அலகுமல்லிபடு என்னும் கிராமத்தில் வாழ்ந்த வெங்கடேஸ்வர அவதானி – அனந்தலட்சுமி தம்பதிக்கு நல்மகனாக 1951-ம் ஆண்டு ஏப். 11-ம் தேதி சிவபெருமானின் திருவருளால் அவதரித்தார். சிறுவயதிலேயே…
தமிழகத்தில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ பட வசூல் சாதனையை முறியடித்துள்ளது, அவரது ‘குட் பேட் அக்லி’ திரைப்படம். ஏப்ரல் 10-ம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் அஜித் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. மேலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வந்ததால், தமிழக வசூலில் பெரும் சாதனை படைக்கும் என கருதப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக அனைத்து சாதனைகளையும் கடந்து, இப்போது தமிழகத்தில் அஜித் படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. தமிழகத்தில் அஜித் படங்களில் ‘விஸ்வாசம்’ படம் தான் வசூலில் நம்பர் 1 இடத்தில் இருந்தது. தற்போது அதன் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ‘குட் பேட் அக்லி’ படத்தின் வசூல். இதன் மொத்த வசூல் தமிழகத்தில் ரூ.140 கோடியை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் பங்குத் தொகை ரூ.65 கோடியை கடந்துவிட்டது. இந்த வசூல் வெற்றியால் அஜித்…
சென்னை: குறுவை பருவ நெல் சாகுபடி குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பருவ நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வழக்கம் போல ஜூன் 12-ஆம் நாள் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளிடையே இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கர்நாடகம் தண்ணீர் வழக்க மறுக்கும் சூழலில் அணையில் இருக்கும் தண்ணீரைக் கொண்டு குறுவை பருவ சாகுபடியை நிறைவு செய்ய முடியுமா? என்ற ஐயமும் எழுந்துள்ளது. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ஆம் நாள், அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாக இருந்தால், குறுவை பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 75.20 டி.எம்.சி,…
சென்னை: சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் சூழலில் இந்த ஐடி நிறுவனத்தின் முயற்சி ஊழியர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ளது. சென்னை – ஈக்காட்டுதாங்கலில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் (Xenovex) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 250 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்நிறுவனத்தில் பல ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக அண்மையில் மதுரவாயலில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர். இந்த பாராட்டு விழாவில் நிறுவனத்தின் ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் இயக்குனர்கள் ஆனந்தன் சண்முகம், பிரபாகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.…
கலந்துரையாடும் நேரத்தில் வேலை-வாழ்க்கை சமநிலை ஒரு பரபரப்பான தலைப்பு, தனது இலைகளின் போது வேலை செய்ய மறுத்த ஒரு ஊழியரின் இடுகை இணையத்தில் வைரலாகிவிட்டது. ஏன்? சரி, ஊழியர் தனது மேலாளர் தனது பகல் பயணங்களில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், அவர் இணங்காதபோது, அவர் போடப்பட்டதாகவும் கூறுகிறார் செயல்திறன் மேம்பாட்டு திட்டம் (பிப்)!வைரஸ் சமூக ஊடக இடுகை நச்சு பணியிடங்களைச் சுற்றியுள்ள உரையாடலை வெளிப்படுத்தியுள்ளது – இது பலருடன் ஒரு நாட்டத்தைத் தாக்கியது. இந்த இடுகை, முதலில் பகிரப்பட்டது ரெடிட்ஒரு புதிய நிறுவனத்தில் ஒரு மனிதனின் சிக்கலான அனுபவத்தை விவரிக்கிறது, அங்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட இலைகளின் போது வேலைக்கு கிடைக்காததற்காக ஐந்து மாதங்கள் வேலையில் ஒரு பிபில் நியாயமற்ற முறையில் வைக்கப்பட்டார் என்று கூறுகிறார்.இடுகையின்படி, ஊழியர் தனது மேலாளர் தொடர்ந்து கிடைக்கும் என்று எதிர்பார்த்ததாகக் கூறினார் – வார இறுதி நாட்களும் இலைகளும் அடங்கிய அவரது கட்டண நேரத்தில்கூட. அவர் பயணம்…
வானத்தை திகைத்துப்போன மனிதர்களை அதிசயத்துடனும் மோகத்துடனும் பார்க்கும்போது ஒரு நாள் இருந்தது. உலகம் வரம்பற்றதாகத் தோன்றியது, அதன் புத்திசாலித்தனமான பிரகாசமான நீல நீர், பச்சை இடங்கள் மற்றும் இலைகளின் அடர்த்தியான அடுக்கு. இயற்கை அதிசயங்கள் நிறைந்த இணக்கத்தையும் அழகையும் உலகம் குறிக்கிறது. வெளிப்புற இடத்திலிருந்து, பார்த்த கிரகம் மந்திரத்தை விடக் குறைவாக இல்லை. ஆனால் கடந்த தசாப்தங்களாக, நமது கிரகத்தின் நிறம் தீவிரமாக மாறியுள்ளது, இது மனித செயல்களின் சூழலுக்கான செலவின் பிரதிபலிப்பாகும். ஒருமுறை தூய்மையான படம் இப்போது ஒரு இழிவான காட்சியை முன்வைக்கிறது-இது பதற்றம் மற்றும் சிதைவில் ஒன்றாகும். பூமியின் மாறிவரும் படத்தை விண்வெளியில் இருந்து நாசா வெளிப்படுத்துகிறதுவிண்வெளியின் இருளுக்கு எதிராக ஒளிரும் பிரகாசமான நீல உலகின் உருவம் உலகம் முழுவதும் இதயங்களைத் தொட்டது. இது ஒரு முன்னோடி படம், அறியப்படாத முன்னோக்கைக் காட்டுகிறது, இது மக்களை ஒன்றிணைத்து உலகிற்கு மரியாதை செலுத்தியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1972 ஆம்…
யுனைடெட் ஸ்டேட்ஸில், கடந்த இரண்டு ஆண்டுகளில் காணப்பட்ட பணிநீக்கங்களின் அலை 2025 ஆம் ஆண்டு வரை நீடிக்கும், இது தொழில்நுட்பம், ஊடகங்கள், நிதி, உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை பாதிக்கிறது. இந்த தொழிலாளர் குறைப்புக்கள் பொருளாதார சவால்கள் மற்றும் விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களின் பின்னணியில், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) இல் வந்துள்ளன. பிசினஸ் இன்சைடரின் அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 41% நிறுவனங்கள் AI காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் பணியாளர்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 2025 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட அல்லது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க பணிநீக்கங்களின் விரிவான நிறுவன வாரியான முறிவு கீழே உள்ளது.மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் பிற முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டிற்கான பணிநீக்கங்களை அறிவிக்கின்றனமைக்ரோசாப்ட்மைக்ரோசாப்ட், சத்ய நாடெல்லாவின் தலைமையில், அதன் புதுப்பிக்கப்பட்ட செயல்திறன் மேலாண்மை மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பணிநீக்கங்களை செயல்படுத்துகிறது. அறிக்கையின்படி, நிறுவனம் அதன்…