யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் கடந்த காலத்திலிருந்து வந்த நினைவுச்சின்னங்கள் மட்டுமல்ல – அவை கலாச்சாரம், வரலாறு, கட்டிடக்கலை மற்றும் பல்லுயிர் ஆகியவற்றின் வாழ்க்கை அடையாளங்கள். இத்தாலியின் சின்னமான ரோமானிய இடிபாடுகள் முதல் இந்தியாவின் கம்பீரமான அரண்மனைகள் மற்றும் புனித கோயில்கள் வரை, இந்த அடையாளங்கள் ஒரு நாட்டின் ஆன்மாவையும் மரபுகளையும் பிரதிபலிக்கின்றன. 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளவில் 1,223 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன, அவை கண்டங்கள் மற்றும் நாகரிகங்கள் உள்ளன. இதுபோன்ற பெரும்பாலான தளங்களைக் கொண்ட நாடுகள் பயணிகள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் பாதுகாவலர்களை ஒரே மாதிரியாக ஈர்க்கின்றன. இத்தாலி உலகளாவிய பட்டியலை வழிநடத்தும் அதே வேளையில், இந்தியா ஐந்தாவது நிலையில் வலுவாக உள்ளது, அதன் கலாச்சார பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. நீங்கள் ஒரு அனுபவமுள்ள பயணி அல்லது பாரம்பரிய ஆர்வலராக இருந்தாலும், இந்த நாடுகள் கல் மற்றும் கதையில் பொறிக்கப்பட்ட காலமற்ற அனுபவங்களை வழங்குகின்றன.யுனெஸ்கோ உலக பாரம்பரிய…
Author: admin
‘96’, ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் பிரேம்குமார். இந்த இரண்டு படங்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ‘96’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது பிரேம்குமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் விக்ரம். இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் விக்ரம் உடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், படப்பிடிப்பையும் உடனடியாக தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இது விக்ரம் நடிப்பில் உருவாகும் 64-வது படமாகும். முன்னதாக 64-வது படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. இப்போது இந்த அறிவிப்பால் மடோன் அஸ்வின் இயக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. அதேபோல் ‘96’ 2-ம் பாகத்தினையும் விக்ரம் நடிக்கும் படத்தினை முடித்துவிட்டு…
திருநெல்வேலி: “ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாக தமிழக முதல்வர் ஊர் ஊராக சென்று வருகிறார்.” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலி சந்திப்பு உடையார்பட்டியிலுள்ள பாஜக அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களது நோக்கம். கடந்த சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, அதன் பிறகு தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். தகுதி உள்ள பெண்கள் யார் என்று இன்றுவரை தெரியவில்லை. தற்போது சட்டப்பேரவை தேர்தல் வருவதையொட்டி மகளிர் உரிமைத் தொகை வழங்காத பெண்களுக்கு வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம்…
உற்சாகமான, சேதமடைந்த, அல்லது கடினமாக நிர்வகிக்கும் கூந்தலைக் கையாளும் போது, உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் தோற்றத்தையும் மேம்படுத்த சரியான சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். கெராடின் சிகிச்சை, முடி மென்மையாக்குதல், ஹேர் போடோக்ஸ் அல்லது நானோபிளாஸ்டியா போன்ற சிகிச்சைகள் பெற பலர் வரவேற்புரைகளைப் பார்வையிடுகிறார்கள். இந்த சிகிச்சைகள் ஒவ்வொன்றும் உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பிரகாசமாகவும், பாணிக்கு எளிதாகவும் மாற்ற வித்தியாசமாக செயல்படுகின்றன. கெராடின் சிகிச்சையானது ஃப்ரிஸைக் குறைக்க உதவுகிறது மற்றும் முடியில் இயற்கை புரதத்தை சேர்ப்பதன் மூலம் வலிமையைச் சேர்க்கிறது. முடி மென்மையாக்குதல் நேராக முடியைக் கொடுக்க சுருட்டைகளை தளர்த்துகிறது. ஹேர் போடோக்ஸ் அதன் இயற்கையான அமைப்பை மாற்றாமல் சேதமடைந்த முடியை ஆழமாக வளர்த்து பழுதுபார்கிறது. நானோபிளாஸ்டியா ஒரு புதிய, மென்மையான சிகிச்சையாகும், இது கடுமையான இரசாயனங்கள் இல்லாமல் முடியை மென்மையாக்குகிறது. இந்த விருப்பங்களைப் புரிந்துகொள்வது உங்கள் முடி வகை மற்றும் தேவைகளுக்கு சிறந்த சிகிச்சையைத் தேர்வுசெய்ய உதவும்.கெராடின் சிகிச்சை என்றால் என்ன?கெராடின்…
புதுடெல்லி: மத்திய அரசின் அதிதீவிர முயற்சியால் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு தள்ளி வைத்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜினாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியாபாரி தலால் அய்டோ மெஹ்தியுடன் இணைந்து அங்கு புதிய மருத்துவமனையை தொடங்கினார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்தினார். இதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த சனா நகர நீதிமன்றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. இதை ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, ஜூலை 16-ம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று ஏமன் அரசு அறிவித்திருந்தது. சட்டரீதியான…
மதுரை: நெல்லை- மதுரை, மதுரை- நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் பைபாஸ் ரைடர்களை பயணிகள் சிறுநீர் கழிப்பதற்காக உரிய இடத்தில் பத்து நிமிடம் நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நெல்லை மாவட்டம் பொது ஜன பொது நல சங்கத் தலைவர் முகமது அயூப், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நெல்லையிலிருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து நெல்லைக்கும் தினமும் பைபாஸ் ரைடர் என்ற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை- மதுரை மூன்றரை மணி நேர பயண தூரத்தின் போது பைபாஸ் ரைடர் பேருந்துகள் இடையில் எங்கும் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பைபாஸ் ரைடரில் பயணிக்கும் பயணிகள் குறிப்பாக வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உரிய நேரத்தில் சிறுநீர் கழிக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். இது தொடரும் போது பயணிகள் சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரகம் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். சிறுநீர் கழிக்க பேருந்தை…
என்எப்எல் நட்சத்திரம் ஸ்டீபன் டிக்ஸ் மற்றும் ராப்பர் கார்டி பி ஆகியோர் ஒரு வீடியோ ஒன்றாக வேலை செய்த பின்னர் முறிவு வதந்திகளை ரத்து செய்கிறார்கள். கார்டி பி தோற்றத்தைப் பற்றி டிக்ஸ் கருத்து தெரிவித்ததாகக் கூறி ஒரு தவறான வதந்தி வைரலாகியது, அவர் “தனது பிபிஎல் காரணமாக மணக்காரர்” என்று கூறினார், ஆனால் வதந்தி நீக்கப்பட்டது. ஒரு பிரேசிலிய பட் லிப்ட் (பிபிஎல்) என்பது ஒரு ஒப்பனை செயல்முறையாகும், இது உடலின் மற்ற பகுதிகளிலிருந்து கொழுப்பை லிபோசக்ஷன் மூலம் மாற்றுவதன் மூலம் பிட்டத்தின் வடிவத்தையும் அளவையும் மேம்படுத்துகிறது. பிபிஎல் முடிவுகளுடன் தொடர்புடைய வாசனையை ஒரு கட்டாய அல்லது சற்று புளிப்பு வாசனை என்று விவரிக்கலாம், இது வியர்த்தல் அல்லது நீடித்த உட்கார்ந்த பிறகு மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கலாம்.கார்டி பி மற்றும் ஸ்டீபன் டிக்ஸ் வைரருக்கு பதிலளிக்கின்றனர் பிபிஎல் வாசனை பிரிந்த வதந்திகளுக்கு மத்தியில் குற்றச்சாட்டுஎன்எப்எல் ஸ்டார் ஸ்டெஃபோன் டிக்ஸ் மற்றும்…
புதுடெல்லி: நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையில் பாஜக சதம் அடிக்க உள்ளது. அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) பெரும்பான்மையை விட அதிகமாக 133 எம்.பி.க்கள் உள்ளனர். மொத்தம் 245 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் 240 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் என்டிஏவுக்கு 133 எம்.பி.க்கள் உள்ளனர். இது பெரும்பான்மை 121-ஐ விட 12 அதிகம் ஆகும். இதில் பாஜகவுக்கு மொத்தம் 99 எம்.பி.க்கள் உள்ளனர். அடுத்து வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் பாஜகவுக்கு சதம் அடிப்பதற்கு தேவையான ஓர் எம்.பி. கிடைக்கும் வாய்ப்புள்ளது. என்டிஏ உறுப்பினர்களில் அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 4 எம்.பி.க் கள் உள்ளனர். இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் 3, தெலுங்கு தேசம் 2 மற்றும் நியமன உறுப்பினர்கள் 10 பேர் உள்ளனர். மக்களவையில் என்டிஏவுக்கு ஏற்கெனவே பெரும்பான்மை இருப்பதால் பாஜகவால் முக்கிய மசோதாக்களை இரு அவைகளிலும் தங்குதடையின்றி நிறைவேற்ற முடியும். மாநிலங்களவையில் என்டிஏவை…
சென்னை: காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என்று தமிழக ஆளுநர் மாளிகையை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூலை 13 அன்று ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலைத் தமிழ்நாடு முதல்வர் வெளியிட்டு அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது. அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது என்பதுதான் அதிர்ச்சிச் செய்தி. ‘குறள் 944’ என்று பொறிக்கப்பட்ட ‘குறள்’ திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ, எண் பிழையோ என்று திருக்குறளின்…
பருவமடைதல் என்பது ஒரு குழந்தையின் வாழ்க்கையில் உடல் மற்றும் உணர்ச்சி வளர்ச்சியின் மிக முக்கியமான கட்டங்களில் ஒன்றாகும் – ஆனால் பல குடும்பங்களுக்கு, இது அணுகுவதற்கு ஒரு மோசமான அல்லது குழப்பமான தலைப்பாக இருக்கலாம். இன்று குழந்தைகள் முன்னெப்போதையும் விட முன்னதாக (பெரும்பாலும் சகாக்கள், ஊடகங்கள் அல்லது இணையம் மூலம்) தகவல்களுக்கான அணுகலைப் பெறுவதால், பெற்றோர்கள் நேர்மையான, வயதுக்கு ஏற்ற வழிகாட்டுதலுடன் முன்னிலை வகிப்பது அவசியம்.இந்த பெற்றோருக்குரிய வழிகாட்டி உங்கள் குழந்தைகளுடன் பருவமடைவதைப் பற்றி பேசுவது, உரையாடலை எவ்வாறு தொடங்குவது, வயது மற்றும் பாலினத்தின் அடிப்படையில் உங்கள் அணுகுமுறையை எவ்வாறு வடிவமைப்பது, ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரிக்க விஞ்ஞான ஆதரவு ஆலோசனையைப் பயன்படுத்தி உடைகிறது.பெற்றோருக்கு பருவமடைவதைப் பற்றி பேச சரியான வயது எப்போது?8 முதல் 10 வயதிற்கு இடையில் பருவமடைதல் பற்றிய உரையாடலைத் தொடங்க வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். பல குழந்தைகள் பருவமடைதலின் ஆரம்ப அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கும் போது மட்டுமல்ல – குறிப்பாக…
