சென்னை: தமிழகத்தில் சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியது: “தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், தீப்பெட்டி தொழில் ஏழை பெண் தொழிளார்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாக உள்ளது. அந்த தொழிலுக்கு சிகரெட் லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை. அந்தமான் அரசு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அதுபோல் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகத்தில் லைட்டரை தடை செய்ய வேண்டும்,” என்று அவர் பேசினார். இதற்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு…
Author: admin
நீங்கள் இரவு முழுவதும் தொந்தரவு செய்தால், டாஸ் செய்து சரியாக தூங்கினால், இந்த தேநீர் உங்கள் மீட்பராக இருக்கும். குங்குமப்பூவில் குரோசின் மற்றும் சஃப்ரானல் போன்ற சேர்மங்கள் உள்ளன, அவை தளர்வை ஊக்குவிக்கின்றன மற்றும் தூக்கமின்மையின் விளைவுகளை அகற்றுகின்றன. எலெய்சியை இணைப்பதன் மூலம் ஒரு தேநீர் வடிவத்தில் தயாரிக்கப்படும் போது, இது இனிமையான பண்புகள் உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும், உங்கள் உடலை ஆழ்ந்த தூக்கத்திற்கு தயாரிக்கவும் உதவுகிறது.
வான நிகழ்வுகள் பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகளையும் வானியலாளர்களையும் கவர்ந்தன, நமது சூரிய மண்டலத்தின் செயல்பாடு குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை அளிக்கின்றன. இவற்றில் மிகவும் வியத்தகு சூரிய கிரகணங்கள் -பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது, சூரியனின் ஒளியை ஓரளவு அல்லது முழுமையாகத் தடுத்தது. சில கிரகணங்களை பூமியிலிருந்து காணலாம், மற்றவற்றை விண்வெளியில் இருந்து மட்டுமே காணலாம். நாசா போன்ற மேம்பட்ட செயற்கைக்கோள்களுக்கு நன்றி சூரிய இயக்கவியல் ஆய்வகம் . இந்த அவதானிப்புகள் சூரிய செயல்பாடு பற்றிய நமது புரிதலையும் அருகிலுள்ள நட்சத்திரங்களுடனான அதன் தொடர்புகளையும் மேம்படுத்துகின்றன.நாசாவின் எஸ்.டி.ஓ அரிய சூரிய கிரகணத்தை விண்வெளியில் இருந்து மட்டுமே தெரியும்ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை, ஒரு அரிய நிழலிடா நிகழ்வைக் கொண்டுவந்தது-பூமியில் காண முடியாத ஒன்றைக் கொண்டுவந்தது. ஒரு பகுதி சூரிய கிரகணம் இருந்தது, அதில் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் தடுத்து, சூரியனின் முகத்தில் 23% தடுத்தது. எவ்வாறாயினும், கிரகணமே விண்வெளியில் இருந்து…
கோப்பு – பாலினத்தை உறுதிப்படுத்தும் சுகாதாரப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஆதரவாக ஒரு பேரணியின் போது ஜூலியா வில்லியம்ஸ் எதிர்நோக்கத்தில் ஒரு அடையாளத்தை வைத்திருக்கிறார், மார்ச் 20, 2023 திங்கள், ஜெபர்சன் நகரத்தில் உள்ள மிசோரி ஸ்டேட்ஹவுஸில், மோ. (ஆபி புகைப்படம்/சார்லி ரைடெல், கோப்பு) தி அமெரிக்க உச்ச நீதிமன்றம் திருநங்கைகளின் உரிமைகள் மீதான ஒரு அற்புதமான சட்டப் போரின் மையத்தில் உள்ளது, குறிப்பாக திருநங்கைகளுக்கான மருத்துவ பராமரிப்பில் கவனம் செலுத்துகிறது. இந்த வழக்கு, யு.எஸ். வி. ஸ்கர்மெட்டி, 18 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு பாலின-உறுதிப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகளை தடைசெய்யும் 2023 டென்னசி சட்டத்திற்கு சவால் விடுகிறது, இதில் பருவமடைதல் தடுப்பான்கள் மற்றும் ஹார்மோன் சிகிச்சைகள் உட்பட. எல்.ஜி.பீ.டி.கியூ+ உரிமைகள் குறித்த சூடான தேசிய விவாதங்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த வழக்கு, பாகுபாடு எதிர்ப்பு சட்டங்களை மறுவடிவமைப்பதற்கும் அமெரிக்காவில் திருநங்கைகளின் உரிமைகளின் நோக்கத்தை மறுவரையறை செய்வதற்கும் திறனைக் கொண்டுள்ளது.இந்த முக்கிய வழக்கு சட்ட, மருத்துவ…
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. இதில், பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.…
சென்னை: உலக அளவில் புது பாய்ச்சலோடு பயனர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது சீன தேச ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்சீக்கின் ஏஐ அசிஸ்டன்ட். இப்போதைக்கு ஏஐ உலகில் அதிகம் பேசப்படும் ஏஐ அசிஸ்டன்ட்டாக இது உள்ளது. கடந்த 2023-ல் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. ஹை-ஃப்ளையர் என்ற நிறுவனம் இதன் தாய் நிறுவனமாகும். சீன தொழிலதிபர் லியாங் வென்ஃபெங் தான் இதன் நிறுவனர். இந்த சூழலில் ஏஐ உலகில் முன்னோடியாக உள்ள சாட்ஜிபிடி-யை அமெரிக்காவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது டீப்சீக். பல கோடி முதலீட்டில் கூகுள், மெட்டா, எக்ஸ் மாதிரியான டெக் நிறுவனங்களும், சாட்ஜிபிடி-யின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ-யும் பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஏஐ முயற்சியினை வெறும் சில ஆண்டுகளில் தகர்த்துள்ளது டீப்சீக். கடந்த 2023-ல் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. டீப்சீக் கோடர், எல்எல்எம், டீப்சீக்-வி2, டீப்சீக்-வி3 மற்றும் டீப்சீக்-ஆர்1 லைட் பதிப்புகள் வெளியாகி உள்ளன. இதில்…
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 4) தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: விடைத்தாள் திருத்துதல் பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் விடைத்தாள்கள் மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து தற்போது திருத்துதல் முகாம்களுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. விடைத்தாள் திருத்துதல் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 46 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன்…
லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் பந்து வீச்சாளர் முகேஷ் குமார், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். லக்னோவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், பந்து வீச முடிவு செய்தார். அதன்படி லக்னோ அணிக்காக எய்டன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 33 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்ரம் ஆட்டமிழந்தார். 2 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அவர் விளாசினார். அதன் பின்னர் லக்னோ அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. நிக்கோலஸ் பூரன் 9, அப்துல்…
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உடனடியாக தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் ‘அந்நியர் பதிவு சட்டம் 1940’ அமலில் உள்ளது. இந்த சட்டத்தின்படி 14 வயதுக்கு மேற்பட்ட வெளிநாட்டினர் 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவில் தங்கியிருந்தால் அவர்கள் முறைப்படி பதிவு செய்ய வேண்டும். மிக நீண்ட காலமாக ‘அந்நியர் பதிவு சட்டம்’ கண்டிப்புடன் அமல்படுத்தப்படவில்லை. தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த சட்டத்தில் கடுமையான விதிகளை சேர்த்து பல்வேறு திருத்தங்களை செய்துள்ளார். புதிய திருத்த சட்டம் கடந்த 11-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள வெளிநாட்டினர் அனைவரும் உடனடியாக தங்கள் விவரங்களை உள்துறை பாதுகாப்பு (டிஎச்எஸ்) அரசு அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்கள்…
திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வெண்ணெய்த்தாழி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு நடத்தினர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் இன்று வெண்ணெய்த்தாழி திருவிழா நடைபெற்றது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற வைணவ தளங்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில், பங்குனி மாதத்தில் நடைபெறும் பங்குனி பெருவிழாவின் முக்கியத் திருவிழாவான வெண்ணெய்த்தாழி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நிகழண்டுக்கான வெண்ணெய்த்தாழி திருவிழா இன்று காலை நடைபெற்றது. அதையொட்டி காலை 7:30 மணி அளவில் ராஜகோபால சுவாமி வெண்ணெய் திருடும் கண்ணன் அலங்காரத்தில், வெள்ளி வெண்ணெய் குடத்தில் வெண்ணெய்யை அள்ளித் தின்னும் திருக்கோளத்தில் எழுந்தருவினார். அப்போது பக்தர்கள் சுவாமி மீது வெண்ணெய் வீசி வழிபாடு செய்தனர். தொடர்ந்து வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் வளம் வந்து மேலராஜ வீதி, பந்தலடி வழியாக வெண்ணெய்த்தாழி மண்டபத்தை சுவாமி…