Author: admin

திருச்சி: ​நாம் தமிழர் கட்சி சார்​பில் ஆக.17-ம் தேதி மரங்​களின் மாநாடு நடை​பெறும் என்று அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி​னார். 2018-ல் திருச்சி விமான நிலை​யத்​தில் மதி​முக, நாம் தமிழர் கட்​சி​யினர் இடையே ஏற்​பட்ட மோதல் தொடர்​பான வழக்கு விசா​ரணை திருச்சி மாவட்ட 2-வது கூடு​தல் நீதி​மன்​றத்​தில் நேற்று நீதிபதி கோபி​நாத் முன்​னிலை​யில் நடை​பெற்​றது. இதில் சீமான் உள்​ளிட்​டோர் ஆஜராகினர். வழக்​கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்​கப்​படும் என நீதிபதி தெரிவித்தார். பின்னர், செய்​தி​யாளர்​களிடம் சீமான் கூறியது: விவ​சா​யிகள், ஆசிரியர்​கள் போராட்​டம் நடத்​திக் கொண்​டிருக்​கிறார்கள். பாஜக அரசின் கொள்​கை​களில் இருந்​து, திமுக அரசு எவ்விதத்​தி​லும் மாறு​பட​வில்​லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாமா? மத்​தி​யில் கூட்​டணி ஆட்​சி​யில் பங்​குபெறும் திமுக, மாநிலத்​தில் கூட்​டணி கட்​சிகளுக்கு ஆட்​சி​யில் பங்கு தரு​வ​தில்​லை. ஒரு கோடி பேரை உறுப்​பினர்​களாக இணைத்​ துள்​ள​தாக கூறும் திமுக, வாக்​குக்கு பணம் கொடுக்​காமல் இருக்குமா? தமிழகத்தை…

Read More

கல்லீரல் நோய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன, கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் குறிப்பிடத்தக்க உயர்வு உள்ளது. கல்லீரலின் முக்கிய செயல்பாடுகள், நச்சுத்தன்மை மற்றும் செரிமானம் உள்ளிட்டவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. தொடர்ச்சியான சோர்வு, மஞ்சள் காமாலை, செரிமான பிரச்சினைகள், அரிப்பு தோல் மற்றும் எளிதான சிராய்ப்பு ஆகியவை கல்லீரல் செயலிழப்பைக் குறிக்கலாம், சாத்தியமான சேதத்தை நிவர்த்தி செய்வதற்கும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும் உடனடி மருத்துவ மதிப்பீடு தேவைப்படுகிறது. கல்லீரல் நோய்கள் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகின்றன. 1990 மற்றும் 2017 க்கு இடையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) மதிப்பீட்டின்படி, புதிய கல்லீரல் புற்றுநோய் வழக்குகளில் 100% அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, அவற்றில் மூன்றில் இரண்டு பங்கு வைரஸ் ஹெபடைடிஸுக்கு காரணம், மற்றும் 16% NAFLD உட்பட அறியப்படாத காரணங்கள் காரணமாகும்.கல்லீரல் என்பது உங்கள் இரத்தத்தை நச்சுத்தன்மையாக்குவது முதல் செரிமானத்திற்கு உதவுவது வரை 500 க்கும் மேற்பட்ட முக்கிய செயல்பாடுகளுக்கு பொறுப்பாகும். எனவே, உங்கள்…

Read More

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், அடுத்தகட்டமாக 100 சதவீத வரியை சந்திக்க வேண்டியிருக்கும் என நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால், ரஷ்யா அதிபர் புதின், உக்ரைன் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது. ட்ரம்ப்பை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இதனால் அடுத்த 50 நாட்களுக்குள் செக்ரைனுடன் சண்டை நிறுத்தம் சண்டை நிறுத்தம் செய்யவில்லை என்றால், ரஷ்யாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்,…

Read More

புதுமுகம் எம்.நாகரத்தினம் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘வள்ளி மலை வேலன்’. இதில் இலக்கியா, ராஜேந்திரன், செந்தில், செம்புலி ஜெகன், சுரேந்தர், முத்துக்காளை என பலர் நடித்துள்ளனர். எம். என்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் நாகரத்தினம் தயாரித்துள்ள இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் எஸ்.மோகன். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், வி.சேகர் கலந்து கொண்டனர். இயக்குநர் வி. சேகர் பேசும்போது, “இந்தப்படத்தை வேலூர் வள்ளிமலையில் எடுத்துள்ளார்கள். இப்போது முருகன்தான் சீசன் போல. அரசியலிலும் முருகன் மாநாடு நடக்கிறது, சினிமாவிலும் முருகன் வந்திருக்கிறார். இப்போது படம் எடுப்பது பாதி வேலை தான். அதை விளம்பரப்படுத்துவதுதான் முக்கிய வேலையாக உள்ளது. நாங்கள் படம் எடுக்கும் போது எத்தனை பெரிய படமாக இருந்தாலும் 250 திரையரங்குக்கு மேல் தரமாட்டார்கள். ஆனால் இப்போது கேட்டை திறந்து விட்ட மாதிரி, ஆயிரம் திரையரங்குகளில் பெரிய படம் மட்டும் தான் ரிலீஸாகிறது. அப்புறம் எப்படி சின்ன படங்களுக்கு…

Read More

சென்னை: சென்னை, வேலூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூலை 17) முதல் வரும் 22-ம் தேதி வரை சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இன்று (ஜூலை 17) கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read More

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள், விமான தளங்கள் அழிக்கப்பட்டன. பின்னர் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலர் வலியுறுத்தினர். ஆனால், சிறப்பு கூட்டம் எதுவும் கூட்டப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21-ம் தேதி நிறைவடைகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, வக்பு சட்டத் திருத்த மசோதா, நிதி மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டன.…

Read More

கடலூர்: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டம் நாடகத்​தன​மானது. மக்​களை ஏமாற்​றும் விளம்பர மாடல் அரசு திமுக அரசு என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். சிதம்​பரம், புவனகிரி, காட்​டு மன்​னார்​கோ​வில் பகுதி விவ​சாய சங்​கப் பிரதிநிதிகளுடன், சிதம்​பரத்​தில் நேற்று கலந்​துரை​யாடிய பழனி​சாமி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜெயலலிதா முதல்​வ​ராக இருந்​த​போது வரு​வாய்த் துறை அதி​காரி​கள் ஒவ்​வொரு கிராம​மாகச் சென்று மக்​கள் பிரச்​சினை​களை தீர்த்து வைத்​தனர். எனது தலை​மையி​லான அரசிலும் இது தொடர்ந்தது. இந்த திட்​டத்​துக்கு ஸ்டிக்​கர் ஒட்​டி, ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டத்தை முதல்​வர் விளம்​பரப்​படுத்​துகிறார். திமுக எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போது, ஸ்டா​லின், உதயநிதி ஆகியோர் தமிழகம் முழு​வதும் சென்று மனுக்​களை வாங்​கி​னார்​கள். கடந்த 4 ஆண்​டு​களில் அவற்​றுக்​குத் தீர்​வு​காண​வில்​லை. ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்​டத்தை தற்​போது தொடங்​கு​வதன் மூலம், மக்​கள் பிரச்​சினை​கள் தீர்க்​கப்​ப​டா​மல் இருப்​பதை முதல்​வரே ஒப்​புக் ​கொள்​கிறார். மீத​முள்ள 8 மாதங்​களில் என்ன பிரச்​சினையை இவர் தீர்க்​கப் போகிறார்? இதெல்​லாம் நாடகம்.…

Read More

இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் குடல் புற்றுநோய் நீண்ட காலமாக வயதானவர்களின் நோயாகக் கருதப்படுகிறது, ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக, மருத்துவர்கள் ஒரு சிக்கலான மாற்றத்தைக் கண்டனர். 50 வயதிற்குட்பட்டவர்களில் உள்ள வழக்குகள் வேகமாக ஏறுகின்றன, இதனால் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இளைய பெரியவர்களில் புற்றுநோய் தொடர்பான மரணத்திற்கு குடல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணமாகும். புதிய ஆராய்ச்சி, நாம் சாப்பிடுவது, குறிப்பாக சிவப்பு இறைச்சி மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் இந்த எழுச்சியில் ஒரு பெரிய பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறுகிறது.கிளீவ்லேண்ட் கிளினிக்கின் ஆராய்ச்சியாளர்கள் இளைய பெரியவர்களில் உணவு முறைகள் மற்றும் குடல் புற்றுநோய் உயிரியலுக்கு இடையிலான தெளிவான தொடர்பை அடையாளம் காண மேம்பட்ட வளர்சிதை மாற்றங்களைப் பயன்படுத்தினர். அவர்களின் கண்டுபிடிப்புகள் ஒரு விழித்தெழுந்த அழைப்பு: ஆரம்பகால புற்றுநோய் சீரற்றதல்ல. இது எங்கள் தட்டுகளில் உள்ளவற்றில் வேரூன்றியிருக்கலாம்.50 வயதிற்கு முன்னர் குடல் புற்றுநோய்? சிவப்பு இறைச்சி…

Read More

புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள செவிலியர் நிமிஷா​வின் குற்​றத்​துக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது என அப்​தெல்ஃபத்தா மெஹ்தி திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகை​யில், “இந்​திய ஊடகங்​கள் குற்​ற​வாளி நிமிஷாவை பாதிக்​கப்​பட்​ட​வ​ராக சித்​தரிக்​கும் பணி​யில் ஈடு​வரு​கின்​றன. இது எங்​களது குடும்​பத்​தினரிடம் ஆழ்ந்த அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. எனது சகோதரர் தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காகவே நிமிஷா பிரி​யா​வுக்கு இந்த தண்​டனை வழங்​கப்​பட்​டுள்​ளது. எனவே அவருக்கு மரண தண்​டனையை நிச்​ச​யம் நிறைவேற்ற வேண்​டும். இந்த குற்​றத்​துக்கு அவருக்கு மன்​னிப்பு வழங்க முடி​யாது‘‘ என்​றார். கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்​தோ மெஹ்​தியை கொலை செய்த குற்​றத்​துக்​காக கேரள செவிலியர் நிமிஷா பிரி​யா​வுக்கு மரண தண்​டனை விதிக்​கப்​பட்டு நேற்று அது நிறைவேற்​றப்பட இருந்​தது. இந்த நிலை​யில், நீண்​ட​கால​மாக நடை​பெற்ற பலமுனை பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு நிமிஷா​வின் மரண தண்​டனை அடுத்த உத்​தரவு வரும் வரை தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளது. கேரளா​வின்…

Read More

திருச்சி: ‘2026 சட்​டப்​பேர​வை தேர்​தலில் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும். அதில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக இருப்​பார்​கள்’ என்று காங்​கிரஸ் மாநில செய்​தித் தொடர்​பாளர் திருச்சி வேலு​ச்சாமி கூறி​னார். திருச்​சி​யில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்​றும் அரசி​யல் அமைப்பை காப்​போம் விளக்க பொதுக் கூட்​டம் மணப்​பாறை​யில் நேற்று தினம் இரவு நடை​பெற்​றது. இதில் திருச்சி வேலுச்​சாமி பேசி​ய​தாவது: தமிழக முதல்​வ​ராக காம​ராஜர் இருந்​த​போது 1954-ல் பட்​டியல் இனத்​தைச் சேர்ந்​தவரை அறநிலை​யத் துறை அமைச்​ச​ராக்கி வரலாறு படைத்​தார். தமிழகத்​தின் முடிசூடாமன்​ன​னாக முதல்​வ​ராக இருந்​தவர் காம​ராஜர். இரு இந்​தி​யப் பிரதமர்​களை உரு​வாக்​கிய​வர். ஆனால், அவர் உயி​ரிழக்​கும்​போது 100 ரூபாய் கூட அவரிடம் இல்​லை. அவரைத்​தான் வரலாறு பேசுகிறது. கன்​னி​யாகுமரி முதல் காஷ்மீர் வரை‌, அசாமில் இருந்து குஜ​ராத்வரை குறுக்​கும் நெடுக்​கு​மாக தன்பாதத்​தாலேயே அழகு பார்த்த ராகுல்​காந்​தியை பிரதம​ராக்​கி​னால் நமது வாழ்க்கை பாது​காக்​கப்​படும். தமிழகத்​தில் காங்​கிரஸும் ஆட்​சிக்கு வரவேண்​டும் என்​பது​…

Read More