திமுக-வில் வைகோவை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அவர் மீது கொலைப்பழி சுமத்தினார் கருணாநிதி. அப்போது அதைச் சொல்லி ஆதங்கப்பட்ட வைகோ, இப்போது மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா மீது துரோகி பட்டம் சுமத்தி அவரை நொறுங்கிப்போக வைத்திருக்கிறார். “இதைவிட, தலைவர் வைகோ விஷத்தைக் கொடுத்து குடிக்கச் சொல்லி இருந்தாலும் சந்தோசமாக குடித்திருப்பேனே” என மருகிக் கொண்டிருக்கும் மல்லை சத்யாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம். உங்களது அரசியல் பயணம் மதிமுக-வில் தான் தொடங்கியதா? முதலில் திமுக-வில் இருந்தேன். திமுக மூத்த தலைவரான மதுராந்தகம் ஆறுமுகம் என்னை வைகோவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். வைகோவுடனான முதல் சந்திப்பு அதுதான். அதிலிருந்து 32 ஆண்டுகளாக மதிமுக-வில் பயணிக்கிறேன். மதிமுக-வில் இருந்து மூத்த தலைவர்களான கண்ணப்பன், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் போன்றவர்கள் வெளியேறியபோது, உங்களுக்கு உடன்பாடு இருந்ததா? தலைவர் வைகோ வேதனைப்படக் கூடாது. அவருக்கு ஆறுதலாக இருக்க வேண்டும் என்ற உணர்வு…
Author: admin
ஆளிவிதை சிறியதாக இருக்கலாம், ஆனால் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்போது அவை மிகவும் சக்திவாய்ந்தவை. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் புரதத்தால் நிரம்பிய அவை உள்ளேயும் வெளியேயும் அதிசயங்களைச் செய்கின்றன. நீங்கள் ஒரு DIY ஆளிவிதை ஜெல்லைப் பயன்படுத்துகிறீர்களோ, உங்கள் ஸ்கால்பை ஆளிவிதை எண்ணெயுடன் மசாஜ் செய்கிறீர்களா, ஊட்டமளிக்கும் முடி முகமூடியைத் தூண்டிவிட்டாலும், அல்லது உங்கள் அன்றாட உணவுக்கு ஒரு ஸ்பூன்ஃபுல் சேர்ப்பது, இந்த சிறிய விதைகள் முடி வீழ்ச்சியை எதிர்த்துப் போராடவும், இழைகளை வலுப்படுத்தவும், பிரகாசத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. சாவி? சீராக இருங்கள் மற்றும் சில வாரங்கள் கொடுங்கள். உங்கள் தலைமுடி நன்றி! இயற்கையான, மலிவு, மற்றும் உண்மையில் உங்கள் தலைமுடி வளர உதவும் வகையில் நீங்கள் தொடர்ந்து வேட்டையாடுகிறீர்கள் என்றால், நீங்கள் ஆளி விதைகளை முயற்சித்துப் பார்க்க வேண்டும். இந்த சிறிய பழுப்பு அல்லது தங்க விதைகள் அதிகம்…
புதுடெல்லி: சத்தீஸ்கரில் 35 ஆண்டுகளாக வசித்து வந்த வங்கதேச தம்பதியினர், இந்தியாவை விட்டு தப்பிச் செல்லும்போது கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து பிஎஸ்எப், வடக்கு வங்காள எல்லைப் பகுதிக்கான செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: மேற்கு வங்கத்தின் தக்ஷின் தினாஜ்பூர் மாவட்டம் சாக்கோபால் என்ற கிராமத்துக்கு அருகில் வேலி இடப்படாத சர்வதேச எல்லையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்ற ஜைனப் என்ற பெண் பிடிபட்டார். விசாரணையில் வங்க தேசத்தை சேர்ந்த அவர் தனது கணவர் ஷேக் இம்ரானுடன் கடந்த 1990-ல் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரியவந்தது. மேலும் விசாரணையின் விளைவாக, ஹில்லி சோதனைச் சாவடி வழியாக வங்கதேசம் சென்ற அவரது கணவர் பிஎஸ்எப் முன் சரண் அடைவதற்காக திரும்பி வந்துள்ளார். இந்தியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேசத்தினரை அடையாளம் காணும் பணி சத்தீஸ்கரில் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் இவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். இவ்வாறு பிஎஸ்எப் செய்தித்தொடர்பாளர் கூறினார். மேற்கு வங்க…
Last Updated : 17 Jul, 2025 07:40 AM Published : 17 Jul 2025 07:40 AM Last Updated : 17 Jul 2025 07:40 AM திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் தரன் தலைமையில் ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு வஸ்திரங்கள் திருமலை ஜீயரிடம் ஒப்படைக்கப்பட்டன. திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஆனிவார ஆஸ்தானம் கடைபிடிக்கப்பட்டது. முந்தைய கால கட்டங்களில் தமிழ் ஆனி மாதம் முடிவடைந்து, ஆடி மாதம் முதல் கோயில் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டு வந்தது. இந்த சாம்பிரதாயத்தின் அடிப்படையில் ஆனி மாதத்தின் கடைசி நாளான்று, ஆனிவரை ஆஸ்தானம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆனிவார ஆஸ்தானத்தையொட்டி, மூலவருக்கு நேற்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் கொண்டுவரப்பட்டு, திருமலையில் உள்ள பெரிய…
திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு திரையரங்குக்குள் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு நடிகர் விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் விஷால், இயக்குநர்கள் பி.வாசு, சுராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் விஷால் பேசும்போது, “பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்புதான் காரணம். இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தர வேண்டும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிடேஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது.…
கரூர்: சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி பேசும் போது, முன்னாள் முதல்வர் காமராஜர், குளிர்சாதன வசதி இல்லாமல் தூங்க மாட்டார் என்றும், உயிர் பிரியும் முன்பு, கருணாநிதியின் கைகளை பிடித்துக் கொண்டு நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற கூறியதாகவும் பேசியிருந்தார். இந்நிலையில், சிவா எம்.பி.யின் பேச்சுக்கு கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: முதல்வராக அரசினர் விடுதியில் தங்கியிருந்தபோது வெப்பம் அதிகமாக இருந்தால், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் என்று திருச்சி சிவா எம்.பி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர்…
செல்வாக்கு செலுத்துபவர்கள் தங்கள் ஊட்டங்களையும், சிவப்பு கம்பளங்களையும் பத்திரிகை தருணங்களாக மாற்றுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கேரி பிராட்ஷா இருந்தார். அசல் தெரு பாணி நட்சத்திரம். நியூயார்க் போக்குவரத்தின் நடுவில் டுட்டு கொண்ட பெண். ஒரு டியோர் செய்தித்தாள் ஆடையை ஒத்திசைவுடன் இணைத்து, ஸ்ட்ராப்பி செருப்பை புனித பொருள்களாக மாற்றிய பெண். கேரி செக்ஸ் மற்றும் நகரத்தில் ஒரு கதாபாத்திரம் அல்ல. அவர் ஒரு முழுமையான பேஷன் இயக்கம்.எங்களில் பலருக்கு, திரையில் முதல் பெண்மணி அவர் கலந்து கொள்ளவில்லை. அவள் விரும்பியதை அணிந்திருந்தாள், அவளை நகர்த்தினாள், மிக முக்கியமாக, அவளுடைய கதையைச் சொன்னது. அவளுடைய ஆடைகள் சரியானதாக இல்லை. அவர்கள் உயிருடன் உணர்ந்தார்கள். ஒரு தொலைக்காட்சி நிலப்பரப்பில் அடிக்கடி அதைப் பாதுகாப்பாக விளையாடியது, கேரி பிராட்ஷாவின் அலமாரி ஒரு புரட்சியாக இருந்தது.அவள் இன்னும் நீடித்த ஐகானாக மாற்றியதை இங்கே திரும்பிப் பாருங்கள் – அவளுடைய ஃபேஷன் ஏன் இன்னும் புதியதாகவும், தைரியமாகவும்,…
லிங்கன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில், ஆமைகள் பாலூட்டிகள் மற்றும் பறவைகளுக்கு தனித்துவமானவை என்று கருதப்பட்ட உணர்ச்சி ஆழத்தை கொண்டிருக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக, சிவப்பு-கால் ஆமைகள் . இந்த கண்டுபிடிப்பு ஊர்வன முற்றிலும் உள்ளுணர்வால் இயக்கப்படுகிறது, அகநிலை உணர்வுகள் இல்லாதது என்று நீண்டகால அனுமானங்களை சவால் செய்கிறது. முதலில் மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அறிவாற்றல் சார்பு சோதனைகளைப் பயன்படுத்துவதன் மூலம், செறிவூட்டப்பட்ட சூழல்களில் வாழும் ஆமைகள் அதிக நம்பிக்கையான நடத்தைகளை நிரூபித்ததை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். இந்த கண்டுபிடிப்புகள் ஊர்வன அறிவாற்றலில் புதிய ஒளியைக் கொட்டியது மட்டுமல்லாமல், வீடுகள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு இருப்புக்களில் ஊர்வன சிகிச்சையளிக்கும் முறையையும் புரட்சிகரமாக்கக்கூடும்.அறிவாற்றல் சார்பு மூலம் ஆமை உணர்வுகளை சோதித்தல்ஆமைகளில் உணர்ச்சி நிலைகளை மதிப்பிடுவதற்கு, ஆராய்ச்சியாளர்கள் அறிவாற்றல் சார்பு சோதனைகளைப் பயன்படுத்தினர் – இது பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் மனநிலையைப் படிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. யோசனை எளிதானது: நேர்மறையான உணர்ச்சி நிலைகளில் உள்ள விலங்குகள் தெளிவற்ற…
யூடியூப் மூலம் பிரபலமான ‘ஃப்ராங்க்ஸ்டர்’ ராகுல், இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். ஸ்மீகா, அருள்தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்கிறார். இதைக் குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் புவனேஷ் சின்னசாமி தயாரிக்கிறார். மெட்ரோ முரளி, மெட்ரோ கிரி ஆகியோர் இணை தயாரிப்பு செய்கின்றனர்.
திருச்சி: நாம் தமிழர் கட்சி சார்பில் ஆக.17-ம் தேதி மரங்களின் மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 2018-ல் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் சீமான் உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கில், வரும் 19-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அரசின் கொள்கைகளில் இருந்து, திமுக அரசு எவ்விதத்திலும் மாறுபடவில்லை. டிஎன்பிஎஸ்சி தேர்வில் அரசியல் சார்ந்த கேள்விகள் கேட்கலாமா? மத்தியில் கூட்டணி ஆட்சியில் பங்குபெறும் திமுக, மாநிலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதில்லை. ஒரு கோடி பேரை உறுப்பினர்களாக இணைத் துள்ளதாக கூறும் திமுக, வாக்குக்கு பணம் கொடுக்காமல் இருக்குமா? தமிழகத்தை…
