Author: admin

‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் – சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. இன்றுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக கபீர்கான் பேட்டியொன்று அளித்திருக்கிறார். அதில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் குறித்து பேசியிருக்கிறார். ’பஜ்ரங்கி பாய்ஜான் 2’ தொடர்பாக இயக்குநர் கபீர்கான், “2-ம் பாகம் குறித்து சல்மான் கானுடன் பேசியிருக்கிறோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைத்து படங்களின் 2-ம் பாகமும் வெற்றி பெறுகிறது என்பதற்காக ‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ எடுக்க விரும்பவில்லை. அதற்கான ஏற்ற கதை அமைந்தால் மட்டுமே, 2-ம் பாகத்தை உருவாக்க நானும் சல்மான் கானும் உறுதியாக இருக்கிறோம். முதல் பாகத்தின் வெற்றியை வைத்து 2-ம் பாகத்தை உருவாக்கி பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. முதல் பாகத்தின் அழகை, வெற்றியை கெடுக்க விரும்பவில்லை. எப்போது 2-ம்…

Read More

சென்னை: ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ உறுப்​பினர் சேர்ப்பு இயக்​கம் மூலம் தமிழகம் முழு​வதும் 1 கோடியே 35 லட்​சத்து 43,103 பேர் இணைந்​துள்​ள​தாக திமுக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த ஜூன் மாதம் மதுரை​யில் நடை​பெற்ற திமுக பொதுக்​குழு​வில், ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ முன்​னெடுப்பை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் அறி​வித்​தார். அப்​போது அவர் வாக்​குச்​சாவடிக்கு 30 சதவீதம் உறுப்​பினர்​களை திமுக​வில் சேர்க்க நிர்​வாகி​களுக்கு அறி​வுறுத்​தி​னார். தொடர்ந்​து, இதற்​காக செயலி​யும் உரு​வாக்​கப்​பட்​டது. அதன்​பின், ஜூலை 1-ம் தேதி இத்​திட்​டத்தை அறி​வித்த முதல்​வர் ஸ்டா​லின், ஜூலை 3-ம் தேதி சென்​னை, ஆழ்​வார்​பேட்​டை​யில் மக்​களை நேரடி​யாக சந்​தித்து தொடங்கி வைத்​தார். தொடர்ந்​து, கடந்த ஜூலை 10-ம் தேதி திரு​வாரூர் தொகு​திக்​குட்​பட்ட சன்​னதி தெரு​வில் முதல்​வர், மக்​களை நேரடி​யாக சந்​தித்​து, இத்​திட்​டத்​தில் உறுப்​பினர்​களை சேர்த்​தார். இதையடுத்​து, கடந்த 12-ம் தேதி சென்​னை​யில் திமுக தலைமை அலு​வல​கத்​தில் தகவல் தொழில்​நுட்ப அணி​யால் புதி​தாக அமைக்​கப்​பட்​டுள்ள கட்​டுப்​பாட்டு அறையை முதல்​வர் திறந்து வைத்​தார். அதன்​தொடர்ச்​சி​யாக மயி​லாடு​துறை…

Read More

தூங்குவதற்கு முன் மெக்னீசியம் எண்ணெயை கால்களுக்குப் பயன்படுத்துவதால், தூக்கத்தின் தரம் மேம்படும், மேலும் நிதானமான இரவு. மெக்னீசியத்தின் பயன்பாடு மெலடோனின் ஹார்மோன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது, இது உங்கள் தூக்க-விழிப்பு முறைகளை தீர்மானிக்கிறது. காபாவின் உற்பத்தி, (மூளையில் முதன்மை தடுப்பு நரம்பியக்கடத்தி) மெக்னீசியத்திலிருந்து ஆதரவைப் பெறுகிறது, இது தினசரி நடவடிக்கைகளுக்குப் பிறகு ஓய்வின் போது உங்கள் மனதையும் உடலையும் ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.தோல் வழியாக மெக்னீசியம் எண்ணெயை உறிஞ்சுவது தசை பதற்றம் குறைவதற்கும், இரவுநேர தூக்கத்தின் போது அமைதியற்ற கால்களுக்கும் வழிவகுக்கிறது. இதன் விளைவு நீண்ட மற்றும் அமைதியான தூக்க காலங்களில், குறைந்த இரவுநேர இயக்கத்துடன் விளைகிறது. இந்த எளிதான இரவு பயிற்சியைப் பயன்படுத்தும் நபர்கள் சிறந்த தூக்கத்தைத் தெரிவிக்கிறார்கள், மேலும் அவர்கள் எழுந்திருக்கும்போது அதிக ஆற்றலை அனுபவிக்கிறார்கள்.

Read More

அமராவதி: ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த புச​பாட்டி அசோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்​சியை சேர்ந்​தவ​ரா​வார். விஜயநகரத்​தின் கடைசி அரச​ரான புச​பாட்டி விஜய​ராம கஜபதி ராஜு​வின் மகன் அசோக் கஜபதி ராஜு. விஜய​ராம கஜபதி ராஜுவும், இவரது சகோ​தரர் ஆனந்த கஜபதி ராஜு​வும் நாடாளு​மன்ற உறுப்​பினர்​களாக​வும் பதவி வகித்​துள்​ளனர். அரச பரம்​பரையை சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சென்​னை​யில் பிறந்​தவர். முதலில் இவர் 1978-ல் ஜனதா கட்சி வேட்​பாள​ராக விஜயநகரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் வெற்றி பெற்றார். அதன் பின்​னர் இவர் தெலுங்கு தேசம் கட்​சி​யில் இணைந்து 1983, 1985, 1989, 1994, 1999 மற்​றும் 2009-ம் ஆண்டு வரை தொடர்ந்து சட்​டப்​பேரவை உறுப்​பின​ராக வெற்றி பெற்​றார். அதன் பின்​னர் இவர், 2014-ம் ஆண்டு விஜயநகரம் நாடாளு​மன்ற தொகு​தி​யில் வேட்​பாள​ராக போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றார். அப்​போது அவர் மத்​திய விமான போக்​கு​வரத்து அமைச்​ச​ராக பதவி வகித்​தார். இதற்கு முன்​பு, ஆந்​திர மாநில கலால்,…

Read More

பாக்தாத்: ஈராக் நாட்டில் அல் குட் நகரில் உள்ள ஒரு பல் அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தை அல் குட் நகர் அமைந்துள்ள வாசிட் மாகாண ஆளுநர் முகமது அல் மியாஹி உறுதிப்படுத்தியுள்ளார். “வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஐ தொட்டுள்ளது. நிறைய பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாக உறுதியாகவில்லை. இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழு விவரங்கள் பகிரப்படும். இப்போதைக்கு கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று ஆளுநர் முகமது அல் மியாஹி கூறியுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வணிக நிறுவனம் ஒன்றில் தீ கொளுந்துவிட்டு எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ ஈராக் வணிக வளாக விபத்து வீடியோதானா என்பதை இன்னும் அரசுத் தரப்போ / ஈராக் ஊடகமோ உறுதி…

Read More

சென்னை: சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகம், அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, தமிழக அரசு பதிவுத்துறையில் சபையின், வர்த்தக முத்திரையாக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும் கொடியில் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில்…

Read More

முடி மெலிந்ததை அனுபவிக்கிறீர்களா? விலையுயர்ந்த சிகிச்சைகளுக்கு முன், மென்மையான வீட்டு வைத்தியங்களை ஆராயுங்கள். தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காய சாறு உச்சந்தலையை ஈரப்பதமாக்கி நுண்ணறைகளைத் தூண்டும். ரோஸ்மேரி எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், அதே நேரத்தில் முட்டை முகமூடிகள் இழைகளை வலுப்படுத்துகின்றன. ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி மற்றும் பச்சை தேயிலை நன்மைகளை வழங்குகின்றன. உணவு, நீரேற்றம் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவை முக்கியமானவை. நிலைத்தன்மை முக்கியமானது, ஆனால் கடுமையான முடி உதிர்தலுக்கு ஒரு மருத்துவரை அணுகவும். உங்கள் தூரிகையில் கூடுதல் கூந்தலை அல்லது மெலிந்த சிறிய திட்டுகளை (ஹலோ, அலோபீசியா) கவனித்துக்கொண்டிருந்தால், நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதை இது உணர முடியும், குறிப்பாக பல விலையுயர்ந்த சிகிச்சைகள் உள்ளன. ஆனால் நீங்கள் கிளினிக்கிற்குச் செல்வதற்கு முன் அல்லது விலையுயர்ந்த தயாரிப்புகளை வாங்குவதற்கு முன், சில மென்மையான,…

Read More

புதுடெல்லி: திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டதிட்டங்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனை மட்டுமே ஆதரிக்கிறது. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. எனவே அக்கட்சியின் பதிவை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வு, “ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மீது மட்டும் குற்றம் சுமத்தாமல், தேர்தல் சீர்திருத்தம் என்ற கோணத்தில் பொதுநல மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிக்கலாம். எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. அதேநேரம் வகுப்புவாதத்தைப் போலவே பிராந்தியவாதத்தை ஊக்குவிப்பதும் ஆபத்தானது” என்றனர்.

Read More

சென்னை: சென்​னை​யில் இன்று (ஜூலை 17) 6 வார்​டு​களில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்ட முகாம்​கள் நடை​பெற உள்​ளன. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில் உங்​களு​டன் ஸ்டா​லின் திட்ட முகாம், மாதவரம் மண்​டலம், 32-வது வார்​டு, சூரப்​பட்டு சந்​திப்​பு, அம்​பத்​தூர்- ரெட்​ஹில்ஸ் சாலை​யில் உள்ள ஸ்ரீவரத மஹாலில் நடை​பெற உள்​ளது. ராயபுரம் மண்​டலம், 49-வது வார்​டு, பழைய வண்​ணாரப்​பேட்​டை, ஜி.ஏ.​சாலை​யில் உள்ள மைனா பார்ட்டி ஹால், அம்​பத்​தூர் மண்டலம், 80-வது வார்​டு, புதூர், கிழக்கு பானு நகர், ரெட்​ஹில்ஸ் சாலை, மல்​லிகா மஹால் ஆகிய இடங்​களில் நடை​பெற உள்​ளன. மேலும், கோடம்​பாக்​கம் மண்​டலம், 130-வது வார்​டு, வடபழனி, 100 அடி சாலை​யில் உள்ள ஆர்த்தி மஹால், பெருங்​குடி மண்​டலம், பஞ்சா​யத்து அலு​வல​கச் சாலை​யில் உள்ள 184-வது வார்டு அலு​வல​கம், சோழிங்​கநல்​லூர் மண்​டலம், 192-வது வார்​டில், நீலாங்​கரை, சுகன்யா திருமண மண்​டபம் ஆகிய இடங்​களி​லும் நடை​பெற…

Read More

உங்கள் 40 களில் எடை மற்றும் பிடிவாதமான தொப்பை கொழுப்பை இழப்பது நிலையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அடையக்கூடியது. ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளர் உங்கள் உணவில் அதிக புரதத்தை இணைப்பதற்கும், எடையை உயர்த்துவதற்கும், தினமும் நடப்பதற்கும் அறிவுறுத்துகிறார். நீரேற்றமாக இருப்பது, தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் உங்கள் மேக்ரோக்களைப் புரிந்துகொள்வது 40 க்குப் பிறகு வெற்றிகரமான எடை இழப்புக்கு முக்கியமானது. எல்எடையைக் குறைப்பது, குறிப்பாக 40 களில், எளிதானது அல்ல, பிடிவாதமான தொப்பை கொழுப்பை ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அது முடிந்தால் என்ன செய்வது? இல்லை, நீங்கள் ஜிம்மில் மணிநேரம் செலவிட தேவையில்லை அல்லது நாள் முழுவதும் உங்களை பட்டினி வைக்க தேவையில்லை. மெலிசாவின் கூற்றுப்படி, ஒரு சிறந்த உடற்பயிற்சி பயிற்சியாளர், உங்கள் அன்றாட வழக்கத்தில் சிறிய, நிலையான மாற்றங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். “நீங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க முடியாது. எந்த அளவிலான நெருக்கடியும் அதை மாற்றாது.…

Read More