‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கபீர் கான் பதிலளித்துள்ளார். கபீர்கான் – சல்மான் கான் இருவரது கூட்டணியில் உருவான படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. இன்றுடன் இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக கபீர்கான் பேட்டியொன்று அளித்திருக்கிறார். அதில் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் 2-ம் பாகம் குறித்து பேசியிருக்கிறார். ’பஜ்ரங்கி பாய்ஜான் 2’ தொடர்பாக இயக்குநர் கபீர்கான், “2-ம் பாகம் குறித்து சல்மான் கானுடன் பேசியிருக்கிறோம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் அனைத்து படங்களின் 2-ம் பாகமும் வெற்றி பெறுகிறது என்பதற்காக ‘பஜ்ரங்கி பாய்ஜான் 2’ எடுக்க விரும்பவில்லை. அதற்கான ஏற்ற கதை அமைந்தால் மட்டுமே, 2-ம் பாகத்தை உருவாக்க நானும் சல்மான் கானும் உறுதியாக இருக்கிறோம். முதல் பாகத்தின் வெற்றியை வைத்து 2-ம் பாகத்தை உருவாக்கி பணம் சம்பாதிக்க விரும்பவில்லை. முதல் பாகத்தின் அழகை, வெற்றியை கெடுக்க விரும்பவில்லை. எப்போது 2-ம்…
Author: admin
சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் 1 கோடியே 35 லட்சத்து 43,103 பேர் இணைந்துள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது அவர் வாக்குச்சாவடிக்கு 30 சதவீதம் உறுப்பினர்களை திமுகவில் சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, இதற்காக செயலியும் உருவாக்கப்பட்டது. அதன்பின், ஜூலை 1-ம் தேதி இத்திட்டத்தை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், ஜூலை 3-ம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கடந்த ஜூலை 10-ம் தேதி திருவாரூர் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் முதல்வர், மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார். இதையடுத்து, கடந்த 12-ம் தேதி சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப அணியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதல்வர் திறந்து வைத்தார். அதன்தொடர்ச்சியாக மயிலாடுதுறை…
தூங்குவதற்கு முன் மெக்னீசியம் எண்ணெயை கால்களுக்குப் பயன்படுத்துவதால், தூக்கத்தின் தரம் மேம்படும், மேலும் நிதானமான இரவு. மெக்னீசியத்தின் பயன்பாடு மெலடோனின் ஹார்மோன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது, இது உங்கள் தூக்க-விழிப்பு முறைகளை தீர்மானிக்கிறது. காபாவின் உற்பத்தி, (மூளையில் முதன்மை தடுப்பு நரம்பியக்கடத்தி) மெக்னீசியத்திலிருந்து ஆதரவைப் பெறுகிறது, இது தினசரி நடவடிக்கைகளுக்குப் பிறகு ஓய்வின் போது உங்கள் மனதையும் உடலையும் ஓய்வெடுக்க அனுமதிக்கிறது.தோல் வழியாக மெக்னீசியம் எண்ணெயை உறிஞ்சுவது தசை பதற்றம் குறைவதற்கும், இரவுநேர தூக்கத்தின் போது அமைதியற்ற கால்களுக்கும் வழிவகுக்கிறது. இதன் விளைவு நீண்ட மற்றும் அமைதியான தூக்க காலங்களில், குறைந்த இரவுநேர இயக்கத்துடன் விளைகிறது. இந்த எளிதான இரவு பயிற்சியைப் பயன்படுத்தும் நபர்கள் சிறந்த தூக்கத்தைத் தெரிவிக்கிறார்கள், மேலும் அவர்கள் எழுந்திருக்கும்போது அதிக ஆற்றலை அனுபவிக்கிறார்கள்.
அமராவதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புசபாட்டி அசோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவராவார். விஜயநகரத்தின் கடைசி அரசரான புசபாட்டி விஜயராம கஜபதி ராஜுவின் மகன் அசோக் கஜபதி ராஜு. விஜயராம கஜபதி ராஜுவும், இவரது சகோதரர் ஆனந்த கஜபதி ராஜுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்துள்ளனர். அரச பரம்பரையை சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சென்னையில் பிறந்தவர். முதலில் இவர் 1978-ல் ஜனதா கட்சி வேட்பாளராக விஜயநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து 1983, 1985, 1989, 1994, 1999 மற்றும் 2009-ம் ஆண்டு வரை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். அதன் பின்னர் இவர், 2014-ம் ஆண்டு விஜயநகரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தார். இதற்கு முன்பு, ஆந்திர மாநில கலால்,…
பாக்தாத்: ஈராக் நாட்டில் அல் குட் நகரில் உள்ள ஒரு பல் அடுக்கு கொண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தீ விபத்தை அல் குட் நகர் அமைந்துள்ள வாசிட் மாகாண ஆளுநர் முகமது அல் மியாஹி உறுதிப்படுத்தியுள்ளார். “வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50-ஐ தொட்டுள்ளது. நிறைய பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாக உறுதியாகவில்லை. இன்னும் 48 மணி நேரத்துக்குள் முழு விவரங்கள் பகிரப்படும். இப்போதைக்கு கட்டிட உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது” என்று ஆளுநர் முகமது அல் மியாஹி கூறியுள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் வணிக நிறுவனம் ஒன்றில் தீ கொளுந்துவிட்டு எரியும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இந்த வீடியோ ஈராக் வணிக வளாக விபத்து வீடியோதானா என்பதை இன்னும் அரசுத் தரப்போ / ஈராக் ஊடகமோ உறுதி…
சென்னை: சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகம், அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் தாக்கல் செய்துள்ள மனுவில், சிகப்பு மஞ்சள் சிவப்பு நிறத்தில், தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை கொடி உருவாக்க திட்டமிடப்பட்டு, தமிழக அரசு பதிவுத்துறையில் சபையின், வர்த்தக முத்திரையாக கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை மட்டுமே இந்த வர்த்தக முத்திரையை பயன்படுத்த உரிமை உள்ளது. வேறு எந்த நபர்களும் கொடியில் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அதனால் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில்…
முடி மெலிந்ததை அனுபவிக்கிறீர்களா? விலையுயர்ந்த சிகிச்சைகளுக்கு முன், மென்மையான வீட்டு வைத்தியங்களை ஆராயுங்கள். தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காய சாறு உச்சந்தலையை ஈரப்பதமாக்கி நுண்ணறைகளைத் தூண்டும். ரோஸ்மேரி எண்ணெய் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், அதே நேரத்தில் முட்டை முகமூடிகள் இழைகளை வலுப்படுத்துகின்றன. ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி மற்றும் பச்சை தேயிலை நன்மைகளை வழங்குகின்றன. உணவு, நீரேற்றம் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவை முக்கியமானவை. நிலைத்தன்மை முக்கியமானது, ஆனால் கடுமையான முடி உதிர்தலுக்கு ஒரு மருத்துவரை அணுகவும். உங்கள் தூரிகையில் கூடுதல் கூந்தலை அல்லது மெலிந்த சிறிய திட்டுகளை (ஹலோ, அலோபீசியா) கவனித்துக்கொண்டிருந்தால், நீங்கள் நிச்சயமாக தனியாக இல்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிப்பதை இது உணர முடியும், குறிப்பாக பல விலையுயர்ந்த சிகிச்சைகள் உள்ளன. ஆனால் நீங்கள் கிளினிக்கிற்குச் செல்வதற்கு முன் அல்லது விலையுயர்ந்த தயாரிப்புகளை வாங்குவதற்கு முன், சில மென்மையான,…
புதுடெல்லி: திருப்பதி நரசிம்ம முராரி என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், “அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியின் சட்டதிட்டங்கள் முஸ்லிம் சமூகத்தின் நலனை மட்டுமே ஆதரிக்கிறது. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படையான மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது. எனவே அக்கட்சியின் பதிவை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்சி அமர்வு, “ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மீது மட்டும் குற்றம் சுமத்தாமல், தேர்தல் சீர்திருத்தம் என்ற கோணத்தில் பொதுநல மனுவாக தாக்கல் செய்தால் பரிசீலிக்கலாம். எனவே, இந்த மனு நிராகரிக்கப்படுகிறது. அதேநேரம் வகுப்புவாதத்தைப் போலவே பிராந்தியவாதத்தை ஊக்குவிப்பதும் ஆபத்தானது” என்றனர்.
சென்னை: சென்னையில் இன்று (ஜூலை 17) 6 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெற உள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மாதவரம் மண்டலம், 32-வது வார்டு, சூரப்பட்டு சந்திப்பு, அம்பத்தூர்- ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீவரத மஹாலில் நடைபெற உள்ளது. ராயபுரம் மண்டலம், 49-வது வார்டு, பழைய வண்ணாரப்பேட்டை, ஜி.ஏ.சாலையில் உள்ள மைனா பார்ட்டி ஹால், அம்பத்தூர் மண்டலம், 80-வது வார்டு, புதூர், கிழக்கு பானு நகர், ரெட்ஹில்ஸ் சாலை, மல்லிகா மஹால் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன. மேலும், கோடம்பாக்கம் மண்டலம், 130-வது வார்டு, வடபழனி, 100 அடி சாலையில் உள்ள ஆர்த்தி மஹால், பெருங்குடி மண்டலம், பஞ்சாயத்து அலுவலகச் சாலையில் உள்ள 184-வது வார்டு அலுவலகம், சோழிங்கநல்லூர் மண்டலம், 192-வது வார்டில், நீலாங்கரை, சுகன்யா திருமண மண்டபம் ஆகிய இடங்களிலும் நடைபெற…
உங்கள் 40 களில் எடை மற்றும் பிடிவாதமான தொப்பை கொழுப்பை இழப்பது நிலையான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அடையக்கூடியது. ஒரு உடற்பயிற்சி பயிற்சியாளர் உங்கள் உணவில் அதிக புரதத்தை இணைப்பதற்கும், எடையை உயர்த்துவதற்கும், தினமும் நடப்பதற்கும் அறிவுறுத்துகிறார். நீரேற்றமாக இருப்பது, தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது மற்றும் உங்கள் மேக்ரோக்களைப் புரிந்துகொள்வது 40 க்குப் பிறகு வெற்றிகரமான எடை இழப்புக்கு முக்கியமானது. எல்எடையைக் குறைப்பது, குறிப்பாக 40 களில், எளிதானது அல்ல, பிடிவாதமான தொப்பை கொழுப்பை ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் அது முடிந்தால் என்ன செய்வது? இல்லை, நீங்கள் ஜிம்மில் மணிநேரம் செலவிட தேவையில்லை அல்லது நாள் முழுவதும் உங்களை பட்டினி வைக்க தேவையில்லை. மெலிசாவின் கூற்றுப்படி, ஒரு சிறந்த உடற்பயிற்சி பயிற்சியாளர், உங்கள் அன்றாட வழக்கத்தில் சிறிய, நிலையான மாற்றங்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். “நீங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க முடியாது. எந்த அளவிலான நெருக்கடியும் அதை மாற்றாது.…
