ஆதாரம்: ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வானியலுக்கான ஒரு முன்னோடி கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் முதல் அறிகுறிகளைக் கைப்பற்றியுள்ளனர் கிரக உருவாக்கம் ஒரு இளம் நட்சத்திரத்தைச் சுற்றி, நம்மைப் போன்ற கிரக அமைப்புகள் எவ்வாறு தொடங்கக்கூடும் என்பதைப் பற்றிய முன்னோடியில்லாத தோற்றத்தை வழங்குகின்றன. உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டு விண்வெளி ஆய்வகங்களைப் பயன்படுத்தி, தி ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மற்றும் சிலியில் அல்மா (அட்டகாமா பெரிய மில்லிமீட்டர்/சப்மில்லிமீட்டர் வரிசை); ஆராய்ச்சியாளர்கள் ஒரு தொலைதூர, குழந்தை நட்சத்திரத்தை கவனித்தனர் ஹாப்ஸ் -315ஓரியன் விண்மீனில் சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தைப் பற்றி மேலும் சொல்லவில்லை; சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சொந்த சூரிய குடும்பம் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதற்கான நேர இயந்திரம் போன்ற பார்வையை இது வழங்குகிறது.ஹாப்ஸ் -315 என்றால் என்ன, கிரக பிறப்பைப் புரிந்துகொள்வதற்கு ஏன் முக்கியம்ஹாப்ஸ் -315 என்பது வானியலாளர்கள் ஒரு புரோட்டோஸ்டார்…
Author: admin
கனடா திரும்பிய மனிதரான அம்ரித்பால் சிங் தில்லன், ஜலந்தர்-பதான்கோட் நெடுஞ்சாலையில் கடன் வாங்கிய அதிர்ஷ்டத்துடன் 114 வயதான மராத்தான் ஃப au ஜா சிங்கைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய தில்லன், செய்தி அறிக்கைகள் வெளிவரும் வரை பாதிக்கப்பட்டவரின் அடையாளம் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார். ஜலந்தர்: திங்களன்று ஜலந்தர்-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் சின்னமான மராத்தான் ஃப au ஜா சிங்கை படுகாயமாகத் தாக்கிய ஓட்டுநர் கனடா திரும்பிய மனிதராக மாறியது, அவர் 114 வயதை விட்டு வெளியேறிய பின்னர் விரைந்தார் என்று பஞ்சாப் போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.சந்தேகநபர், அமிர்த்பால் சிங் தில்லன் (26), செவ்வாயன்று ஜலந்தரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள தசுபூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார். பஞ்சாப் பதிவு எண்ணைக் கொண்ட கடன் வாங்கிய வெள்ளை அதிர்ஷ்டசாலி இந்த வாகனம் கைப்பற்றப்பட்டது. ஜலந்தர் கிராமப்புற எஸ்.எஸ்.பி எச்.எஸ்.குற்றவாளி கொலை…
ஜெய்ப்பூர்: இந்தியா மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்ற வலுவான செய்தியை இந்தியா உலக்கு வழங்கி இருக்கிறது என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. அதோடு, 27 கோடி பேர் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் மிகப் பெரிய விஷயம் எது என்றால், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதே. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அடிக்கடி நடந்தன. மோடி பிரதமரான பிறகு, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது அதற்கு எதிராக துல்லிய தாக்குல் நடத்தப்பட்டது, புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக வான் தாக்குதல் நடத்தப்பட்டது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், விளைவுகள்…
சென்னை: “காமராஜர் குறித்த சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்?. அதைவைத்து அவதூறு வீசுவது யார்?. அந்த அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று. நடிக்காதீங்க ஸ்டாலின்.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இபிஎஸ் தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “கல்விக்கண் திறந்த காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண். அவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்?…
வைட்டமின் டி ஒரு நியூரோஸ்டிராய்டாகவும் செயல்படுகிறது. இது மூளை வளர்ச்சியை ஆதரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, மனநிலையை அதிகரிக்கிறது. உண்மையில், சமீபத்திய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாட்டிற்கும் அல்சைமர் நோய் மற்றும் பக்கவாதத்தின் அதிக ஆபத்துக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பைக் காட்டுகின்றன.இன்னும், கிட்டத்தட்ட 80% இந்தியர்கள், ஒரு தரவுகளின்படி, வைட்டமின் டி குறைபாடு. நகர்ப்புற வாழ்க்கை முறைகள், சன்ஸ்கிரீன் பயன்பாடு மற்றும் உட்புற வாழ்க்கை ஆகியவை குற்றம் சாட்டுகின்றன.ஸ்மார்ட் உணவு விருப்பங்கள்:கொழுப்பு மீன்முட்டையின் மஞ்சள் கருக்கள் மற்றும் காளான்கள்பலப்படுத்தப்பட்ட பால் மற்றும் தானியங்கள்அதிகாலை சூரிய ஒளி 20 நிமிடங்கள் (கைகள் மற்றும் முகம் வெளிப்படும்)இவற்றை உள்ளடக்கியது, மிதமான சூரிய வெளிப்பாட்டுடன் வைட்டமின் டி அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம் மற்றும் மூளை நீண்ட காலம் செழிக்க உதவும்.[Disclaimer: This article is based on the medical recommendations by Dr Arun L Naik, MCh (Neurosurgery), AIIMS New Delhi,…
புதுடெல்லி: அமெரிக்கா அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு விநியோகம் செய்ய உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு 22 அதிநவீன அப்பாச்சி ரக தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க அமெரிக்கா மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்திய விமானப் படை ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி கடந்த 2020-ம் ஆண்டுக்குள் 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா விநியோகம் செய்தது. அதன்பின்னர் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் முதல் முறையாக பதவியேற்ற பின்னர் அதே ஆண்டின் பிற்பகுதியில் மேலும் 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வாங்க 600 மில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவுடன் இந்திய விமானப் படை ஒப்பந்தம் செய்தது. அந்த ஒப்பந்தத்தின் படி கடந்த 2024-ம் ஆண்டு மே – ஜூன் மாதங்களில் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு விநியோகம் செய்திருக்க வேண்டும். ஆனால், சர்வதேச அரசியல், போர் போன்ற காரணங்களால் இந்தியாவுக்கு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் வழங்குவதில் கால தாமதம்…
மதுரை: மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ மதுரை மாநகராட்சியில் பெரிய அளவில் சொத்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முறையான வரி செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் 2024-ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் பல மாதங்கள் தாமதத்துக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 2022 முதல் 2024 வரை மேயர் மற்றும் மண்டல குழு தலைவர்களுக்கு தெரிந்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றுள்ளது. கட்டிடத்தின் அளவை…
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அமெரிக்கா தனது மோசமான அம்மை வீழ்ச்சியை எதிர்கொள்கிறது, 39 மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டத்தில் 1,300 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 1992 முதல் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளைக் குறிக்கிறது, இது 2000 ஆம் ஆண்டில் அடையப்பட்ட நாட்டின் அம்மை நீக்குதல் நிலையை அச்சுறுத்துகிறது. தவறான தகவல், அரசியல் சர்ச்சை மற்றும் விஞ்ஞானத்தின் மீதான நம்பிக்கையின் அரிப்பு ஆகியவற்றால் தூண்டப்பட்ட தடுப்பூசி விகிதங்களுடன் இந்த எழுச்சியை வல்லுநர்கள் இணைக்கின்றனர். ஆபத்தான முறையில், பாதிக்கப்பட்டவர்களில் 92% பேர் தடையின்றி இருந்தனர், மூன்று இறப்புகள் மற்றும் 160 க்கும் மேற்பட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கமான நோய்த்தடுப்பு மூலம் தட்டம்மை தடுக்கக்கூடியதாக இருக்கும்போது, தடுப்பூசி கவரேஜில் -குறிப்பாக குழந்தைகளிடையே – பல தசாப்தங்களாக பொது சுகாதார முன்னேற்றத்தை விரைவாக செயல்தவிர்க்க முடியும் என்பதை வெடிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.அமெரிக்காவில் அம்மை ஏன் பரவுகிறது?அம்மை நோய்களின் கூர்மையான உயர்வு முதன்மையாக குறைந்த…
பெங்களூரு: கடந்த ஜூன் 4 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு, ஆர்சிபி அணி நிர்வாகத்தை கர்நாடக அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், விராட் கோலியின் வீடியோ அழைப்பு இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த ஜூன் 4 அன்று ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்தச் சூழலில், கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு ஆர்சிபி அணி நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் தவறுகளே காரணம் என்பதை சுட்டிக்காட்டி கர்நாடக அரசு தனது அறிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. ஆனால் அத்தகைய நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி…
காஞ்சிபுரம்: “பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளெல்லாம் ஏற்கெனவே அதிமுகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் தான். 7 மாதத்தில் திமுக ஆட்சி முடிவடையும். அதற்கு ஏற்ப கூட்டணி அமைப்போம்.” என்று அதிமுக இலக்கிய அணிச் செயலர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். உத்திரமேரூர் பகுதி வாழ் மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளைக் கூட முறையாக செய்து தராமல் இருப்பதாக குற்றம் சாட்டி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக இலக்கிய அணிச் செயலர் வைகைச் செல்வன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலர் வி.சோம சுந்தரம், மாநில அமைப்புச் செயலர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் உத்திரமேரூர் நகர செயலர் ஜெய விஷ்ணு வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசையும், உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. உத்திரமேரூர் பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி,…
