Author: admin

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ள தகவல் குறித்து பார்ப்போம். ”பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட மற்றும் செயலிழந்த அமைப்பு ஆகும். அந்த பணியை பாகிஸ்தான் அரசு கவனமாக செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அமைப்பின் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அதன் உறுப்பினர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் தீவிரவாதத்தை எதிர்க்கின்ற நாடுகளில் உலகளவில் முன்னணியில் உள்ளது. உலக அமைதிக்காக தீவிரவாத தடுப்பு நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் லஷ்கருக்கு பங்கு உள்ளதாக சொல்லும் இந்தியாவிடம் ஆதாரம் ஏதுமில்லை. உலக அளவில் பாகிஸ்தானுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில்…

Read More

இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 68. வேலு பிரபாகரன், ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். பின்னர் பிக்பாக்கெட், உருவம், உத்தமராசா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள இவர், பிரபு நடித்த ‘நாளைய மனிதன்’ என்ற படம் மூலம் இயக்குநர் ஆனார். இதைத் தொடர்ந்து ‘அதிசய மனிதன்’ என்ற படத்தை இயக்கினார். பின்னர் ‘அசுரன்’, ‘ராஜாகிளி’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ், கடாவர், பீட்சா 3,ரெய்டு, வெப்பன், கஜானா உள்பட பல படங்களில் நடித்தார். கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை காலமானார். அவர் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.திரைத்துறையினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்கு…

Read More

சென்னை: திருநின்​றவூர் நகராட்​சியை கண்​டித்து அதி​முக சார்​பில் ஜூலை 25-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறவுள்​ளது. இது தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை: திரு​வள்​ளூர் மாவட்​டம், திருநின்​றவூர் நகராட்சிக்கு உட்​பட்ட இடங்​களில் குப்பை சரிவர அள்​ளப்​ப​டாத காரணத்​தால் சுகா​தா​ரச் சீர்​கேடு உள்​ளிட்ட பல்​வேறு சிரமங்​கள் ஏற்​பட்​டுள்​ளன. கொசுக்​களை அழிப்​ப​தற்​காக நகராட்​சிக்கு உட்​பட்ட இடங்​களில் கொசு மருந்து அடிப்​ப​தில்​லை. மேலும், இப்​பகு​தி​யில் உள்ள சாலைகள் சீரமைக்​கப்​ப​டா​மல் உள்​ளன. தெரு விளக்​கு​கள் சரிவர எரிவ​தில்​லை. முறை​யாக பராமரிக்கப்​படு​வதும் இல்​லை. பொது​மக்​களுக்கு தங்​குதடை​யின்றி குடிநீர் வழங்​கப்​படு​வ​தில்​லை. நகராட்​சி​யின் இது​போன்ற நிர்வாகச் சீர்​கேடு​களை சரிசெய்​வது குறித்​து, நகராட்சி நிர்​வாகத்தை அணுகி​னால் உரிய முக்​கி​யத்​து​வம் தரப்​படு​வ​தில்​லை. எனவே, திருநின்​றவூர் நகராட்​சி​யில் நிலவி வரும் பல்​வேறு நிர்​வாகச் சீர்​கேடு​களை சரிசெய்​யாமல் மெத்​தன​மாக இருந்​து ​வரும் திமுக அரசு மற்​றும் நகராட்சி நிர்​வாகத்​தைக் கண்​டித்​தும், மக்​களின் அடிப்​படைத் தேவை​களை உடனுக்​குடன் நிறைவேற்ற வலியுறுத்​தி​யும், திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட அதி​முக சார்​பில்…

Read More

நீங்கள் காபியால் அவர்களின் அன்றாட மகிழ்ச்சியின் அளவாக சத்தியம் செய்கிறீர்களா, பின்னர் நீங்கள் இடைநிறுத்தப்பட்டு படிக்க வேண்டும், ஏனெனில் உலகெங்கிலும் மிகவும் நேசித்த இரண்டு வகை காபிகளில் நாங்கள் ஆழமாக ஆராய்வோம். சுவாரஸ்யமாக, அரபிகா (காஃபியா அரபிகா) மற்றும் ரோபஸ்டா (காஃபியா கேனெஃபோரா) ஆகியவை மிகவும் விரும்பப்பட்ட இரண்டு காபி வகைகளில் இரண்டு, ஆனால் அவற்றின் சுவை முதல் சுகாதார அம்சங்கள் வரை காஃபின் உள்ளடக்கம் வரை, இந்த இரண்டு காபியும் உலகெங்கிலும் உள்ள காபி காட்சியின் 90 சதவீதத்தை ஆதிக்கம் செலுத்துகின்றன.எது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது?இந்த இரண்டு காபி வெரிட்டிகளும் ஒத்ததாகத் தெரிகிறது, ஆனால் இரண்டையும் வேறுபடுத்தும்போது, அவற்றின் சுவை மற்றும் சுவை சுயவிவரம். அதே நேரத்தில், ரோபஸ்டாவிற்கும் அரபிகாவும் அவற்றின் சுவையில் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது, அதே நேரத்தில் அரபிகா அதன் மென்மையான, லேசான மற்றும் பெரும்பாலும் பழம் அல்லது மலர் சுவைக்கு லேசான அமிலத்தன்மைக்கு பெயர்…

Read More

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்​டத்​தில் உள்​ளது இஸ்​லாம்​பூர். இந்​தப் பகு​தி​யின் பெயரை மாற்ற வேண்​டும் என்று இந்​துத்​துவா அமைப்​பான ஷிவ் பிர​திஸ்​டான் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தது. இந்த கோரிக்கை கடந்த 1986-ம் ஆண்டு முதல் வலியுறுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், மகா​ராஷ்டிர சட்​டப்​பேரவை மழைக்​கால கூட்​டத் தொடரின் கடைசி​நாள் அலு​வல்​கள் நேற்று நடை​பெற்​றன. அப்​போது, உணவு மற்​றும் சிவில் சப்​ளைஸ் துறை அமைச்​சர் சாகன் புஜ்​பால் பேசும்​போது, ‘‘சாங்லி மாவட்​டத்​தில் உள்ள இஸ்​லாம்​பூர், ஈஸ்​வர்​பூர் என்று பெயர் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது மத்​திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்​பப்​படும்’’ என்றார்.

Read More

சென்னை: விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ உடன் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம் பொங்கல் ரேஸில் மோதுவது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பதில் அளித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கி வரும் ‘பராசக்தி’ படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் பந்தயத்தில் ‘ஜனநாயகன்’ படத்துடன் ‘பராசக்தி’ மோத உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்திய நிகழ்வு ஒன்றில் ‘பராசக்தி’ படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசுகையில், “சிவகார்த்திகேயன் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய ஒரு நடிகர். அவரிடம் ஒரு நேர்மை, ஈடுபாடு, பக்கத்து வீட்டு…

Read More

சென்னை: சென்னை ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை, ராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள பால் டிப்போ பகுதியில் தண்டையார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் சதுரஅடி நிலத்தில் 159 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் 75 ஆண்டு களாக மாட்டுக் கொட்டகை அமைத்து பால் வியாபாரம் செய்து இவ்விடத்திலேயே வசித்து வந்தனர். மழை வெள்ளத்தில் பாதிப்பு இந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து 159 குடும்பங்களும் மிகுந்த பாதிப்படைவதால் இவர்களை மறுகுடியமர்வு அமர்த்த வேண்டி இருந்தது. கடந்த 2024-ம் ஆண்டு மழைக்காலத்தில், வெள்ள நீரினால் சூழப்பட்ட…

Read More

அல்சைமர் மற்றும் வயது தொடர்பான அறிவாற்றல் வீழ்ச்சியின் அதிகரித்து வரும் அலைகளுடன் உலகம் தொடர்ந்து புரிந்துகொண்டு வருவதால், இந்த ஆரம்ப அறிவாற்றல் வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பை வழங்கக்கூடிய அன்றாட வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் உணவுப் பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர், அவற்றில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களிடமிருந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு ஆச்சரியமான எளிய உணவுப் பொருள்: ஒரு முட்டை. அவர்களின் ஆராய்ச்சி மாதிரியிலிருந்து சேகரிக்கப்பட்ட பிரத்யேக தரவுகளின் அடிப்படையில் தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு, வாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவது வயதானவர்களிடையே அல்சைமர் டிமென்ஷியாவை உருவாக்கும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கக்கூடும் என்று கூறுகிறது.அல்சைமர் என்றால் என்ன?வயதான தேசிய நிறுவனத்தின் கூற்றுப்படி, அல்சைமர் டிமென்ஷியாவின் மிகவும் பொதுவான வடிவமாகும், இது மூளைக் கோளாறு ஆகும், இது ஒரு நபரின் நினைவகம் மற்றும் சிந்தனை திறன்களை மெதுவாக அழிக்கிறது. அதன் அறிகுறிகள் பின்வருமாறு:…

Read More

புதுடெல்லி: நே​பாள எல்​லையை ஒட்டி அமைந்​துள்ள பல்​ராம்​பூரில் உள்ள ரெஹ்ரா மாபி கிராமத்தை சேர்ந்​தவர் சங்​கூர் பாபா என்று அழைக்​கப்​படும் ஜமாலுதீன். இவர், மதமாற்ற கும்​பலுக்கு மூளை​யாக செயல்​பட்​டதையடுத்து இவருக்கு வெளி​நாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் நிதி உதவி கிடைத்தது. பட்​டியல் சாதி​யினர் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிவடைந்த நிலை​யில் உள்ள நபர்​களை குறி​வைத்து சட்​ட​விரோத மதமாற்ற நடவடிக்​கை​யில் சிங்​கூர் பாபா ஈடு​பட்​டதையடுத்து அவர் லக்​னோ​வில் உள்ள ஒரு ஹோட்​டலில் நீத்து என்​கிற நஸ்​ரின் என்ற பெண்ணுடன் ஜூலை 5-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். சிங்​கூர் பாபா உள்​ளிட்​டோர் மீது ஏடிஎஸ் வழக்கு பதிவு செய்​தது. சில நாட்​களுக்கு முன்பு ஏடிஎப் நடத்​திய சோதனை​யில் சிங்​கூர் பாபா​விடம் இருந்து முக்​கிய டைரி ஒன்று கைப்​பற்​றப்​பட்​டுள்​ளது. இதில் 2022-ல் நடை​பெற்ற உ.பி. தேர்​தலின்​போது பாபா​விடம் இருந்து பணம் பெற்ற பல அரசி​யல்​வா​தி​கள் மற்​றும் முக்​கிய அதி​காரி​களின் பெயர்​கள் இடம்​பெற்​றுள்​ள​தாக கூறப்​படு​கிறது. கடந்த, 2022 தேர்​தலுக்​கான…

Read More

லாஸ் வேகாஸ்: ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி அரை இறு​திக்கு முன்​னேறி​னார். அதேவேளை​யில் ஆர்​.பிரக்​ஞானந்தா பட்​டம் வெல்​வதற்​கான வேட்​கை​யில் இருந்து வெளி​யேறி​னார். ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​​ஜுன் எரி​கைசி, உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவுடன் மோதி​னார். முதல் ஆட்​டத்​தில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய அர்​​ஜுன் எரி​கைசி 64-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார். 2-வது ஆட்​டத்​தில் வெள்ளை காய்​களு​டன் களமிறங்​கிய அர்​​ஜுன் எரி​கைசி 69-வது நகர்த்​தலின் போது வெற்​றியை வசப்​படுத்​தி​னார். முடி​வில் அர்​ஜுன் எரி​கைசி 1.5-0.5 என்ற கணக்​கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரில் அரை இறு​திக்கு முன்​னேறிய முதல் இந்​திய…

Read More