Author: admin

புனித ரமலான் மாதம் நோன்பு நோற்று முடித்த பின் இஸ்லாமியர்கள் கொண்டாடும் பெருநாள் ‘ஈதுல் ஃபித்ர்’ என்று அழைக்கப்படுகிறது. ‘ஈது’ என்ற வார்த்தைக்கு ‘பெருநாள்’ என்றும், ‘பித்ர்’ எனும் அரபிச் சொல்லுக்கு ‘நோன்பை விடுதல்’ என்றும் பொருள் கொள்ளலாம். நோன்பு முடிந்ததின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக, இஸ்லாமிய சகோதரர்கள் ஷவ்வால் மாதத்தின் பிறை தென்பட்டவுடன் ‘சதகத்துல் ஃபித்ர்’ எனும் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய தர்மத்தை வழங்கத் தொடங்குவர். தெரிந்தோ தெரியாமலோ நோன்பில் ஏற்பட்ட சிறு தவறுகள் இந்த ஃபித்ர் தர்மத்தால் நீக்கப்பட்டு நோன்பு முழுமை பெறும். பெருநாள் அன்று அதிகாலை துயிலெழுந்து வழக்கம்போல் ஃபஜ்ர் என்னும் வைகறைத் தொழுகை முடித்து, நேரத்தோடு குளித்து, புத்தாடையணிந்து, பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவர். தொழுகை முடிந்ததும், ஆனந்தப் பேருவுவகையால் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்வர். உறவினர்களின் வீடுக ளுக்குச் செல்வர், மதியம் சிறந்த உணவை சமைத்து உண்பர். வெளிப் படையாக பார்த்தால்,பெருநாள் என்பது…

Read More

நடிகர் சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘சுமோ’. ஹோசிமின் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சதீஷ், விடிவி கணேஷ், யோகிபாபு, ஜப்பானைச் சேர்ந்த சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். வரும் 25-ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி யோஷினோரி தஷிரோ கூறியதாவது: நான் 170 கிலோ எடை கொண்டவன். இந்தியாவில் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறேன். நான் நடிக்கும் முதல் சினிமா இது. குழந்தைகளை மையப்படுத்தி அவர்களுக்காக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிலும் தமிழ்நாட்டிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. மாமல்லபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்ற போது, அங்குள்ள வெண்ணெய் உருண்டை பாறையைப் பார்த்து வியந்தேன். அதைத் தள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சென்னையில் இட்லி, தோசை எனக்கும் பிடித்த உணவுகள். எப்போதும் பட்டர் சிக்கன் எனக்குப்…

Read More

சென்னை: “எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த அவலங்களையும், அக்கப்போர்களையும் எப்படி மறக்க முடியும். தமிழக வரலாற்றில் பழனிசாமியின் நான்கரை ஆண்டு காலம் இருண்டகாலமாகத்தான் இருந்தது. அரசியலின் கரும்புள்ளி நீங்கள். இனி எந்தக் காலத்திலும் தமிழகத்தில் ஆட்சியை மட்டுமல்ல தமிழக மக்களின் மனங்களையும் பிடிக்கவே முடியாது.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சட்டம் ஒழுங்கு குறித்து சட்டமன்றத்தில் பழனிசாமி சொன்ன பொய்க் குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் புள்ளிவிவரங்களுடன் தோலுரித்தார். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி, துயரங்களைக் கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி, என அதிமுகவின் அவல ஆட்சியைப் பற்றி முதல்வர் சொன்ன உண்மைகளுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் பழனிசாமி வழக்கம் போலவே திமுகவை வசைபாட கிளம்பியிருக்கிறார். கரப்ஷன் ஆட்சியை நடத்திய பழனிசாமி, அடுத்த வெர்ஷன் பற்றியெல்லாம் பேசலாமா? பாஜக கூட்டணியில் சேர்ந்த…

Read More

புதுடெல்லி: இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஏப். 22) சவுதி அரேபியாவுக்குச் சென்றார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து அவர் தனது இரண்டு நாள் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இன்று அதிகாலை தாயகம் வந்தடைந்தார். இந்நிலையில், பிரதமரின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்த பட்டியலை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள்…

Read More

சபியாசாச்சியின் 25 புகழ்பெற்ற ஆண்டுகளைக் கொண்டாடும் பாலிவுட்டின் காதலி ஆலியா பட் ஒரு நவீன அருங்காட்சியகத்தின் சாரத்தை வடிவமைப்பாளரின் சின்னமான படைப்புகளில் ஒன்றில் மாற்றினார். ஒரு பணக்கார கருப்பு முர்ஷிதாபாத் பட்டு சேலையில் மூடப்பட்டிருக்கும், ஆலியா அதை துணியால் மிகக் குறைவாக வைத்திருந்தார், ஆனால் அவளது பெரிதும் அலங்கரிக்கப்பட்ட மைக்ரோ சோலி ரவிக்கை மூலம் ஒரு தைரியமான அறிக்கையை வெளியிட்டார். டீப் வி-நெக்லைன் சிக்கலான ரத்தின விவரங்களுடன் திகைத்துப்போனது, இதில் குவார்ட்ஸ், புள்ளியிடப்பட்ட ஓனிக்ஸ், மெருகூட்டப்பட்ட அகேட்ஸ் மற்றும் பிற சாக்லேட் போன்ற கையொப்பக் கற்கள் உள்ளன, அவை தோற்றத்திற்கு செழுமையையும் தெளிவற்ற சப்யாசாச்சி அழகையும் தொடுகின்றன.(பட வரவு: Pinterest)

Read More

ஏப்ரல் 24, 2025 அன்று, ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9, இது மீண்டும் பயன்படுத்தக்கூடிய இரண்டு-நிலை ராக்கெட் ஏவுகணை வளாகம் 40 (எல்.சி -40), கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் தயாராக இருந்தது. இந்த மிஷன், ஸ்டார்லிங்க் 6-74, ஸ்பேஸ்எக்ஸின் 47 வது பால்கான் 9 ஆண்டின் விமானத்தை குறித்தது மற்றும் அதன் வளர்ந்து வரும் குறைந்த பூமி சுற்றுப்பாதை (லியோ) இணைய விண்மீன் கூட்டத்தை விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. (வரவு: ஸ்பேஸ்எக்ஸ்)

Read More

பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனை (எஃப்.பி.ஐ) வழிநடத்த அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் காஷ் படேல், அவர் ஒரு இலக்கு என்று பணியகம் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது ஈரானிய ஹேக்கிங் செயல்பாடு, இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் சி.என்.என். படேலின் சில தகவல்தொடர்புகளுக்கான அணுகலை ஹேக்கர்கள் பெற்றிருக்கலாம்.ட்ரம்பின் மாற்றம் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸ் பிஃபர், குறிப்பாக ஹேக் மீது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார், “காஷ் படேல் முதல் முக்கிய பகுதியாக இருந்தார் டிரம்ப் நிர்வாகம்பயங்கரவாத ஈரானிய ஆட்சிக்கு எதிரான முயற்சிகள் மற்றும் அமெரிக்காவை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளை செயல்படுத்தும் எஃப்.பி.ஐ இயக்குனர். ”ட்ரம்பின் கொள்கைகளை வடிவமைப்பதில் படேல் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் ஈரான் மற்றும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது தேசிய பாதுகாப்பு அவரது புதிய பாத்திரத்தின் கீழ்.இந்த வளர்ச்சி பல நிகழ்வுகளைப் பின்பற்றுகிறது வெளிநாட்டு ஹேக்கிங் டிரம்ப் கூட்டாளிகளை குறிவைத்து.…

Read More

புதுடெல்லி: காஜி , காஜியத், ஷரியா முதலான இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை. அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இஸ்லாமிய பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். கணவர் பைக் உடன் ரூ.50,000 வரதட்சிணை கேட்டு தொந்தரவு செய்துள்ளார். எதுவும் கிடைக்காததால் காஜியாத் நீதிமன்றம் மூலம் தலாக் பெற்றுள்ளார். அதன்பின் விவகாரத்து பெற்ற பெண், ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், தனியாக வாழ்வதற்கு மனைவியே காரணம் என கூறி ஜீவனாம்சம் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் ஜீவனாம்சக் கோரிக்கையை நிராகரித்ததால், அந்தப் பெண் பின்னர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த மனு நீதிபதிகள் சுதான்சு துலியா, அஷானுதீன் அமனுல்லா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் 2014-ல் வழங்கிய தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், “காஜி…

Read More

வாஷிங்டன்: தேசத்தின் பாதுகாப்பு காரணமாக அமெரிக்காவில் நேற்றைய தினம் டிக்டாக் செயலியின் சேவை தடை செய்யப்பட்டது. இந்த சூழலில் அந்த செயலி தடையை தகர்த்து மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் பின்னணியில் அதிபராகும் டொனால்ட் ட்ரம்ப் உள்ளதாக தெரிகிறது. அதை குறிப்பிடும் வகையில் டொனால்ட் ட்ரம்புக்கு டிக்டாக் தரப்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி பொறுப்பில் இருந்து வெளியேறும் ஜோ பைடன் தலைமையிலான அரசு, டிக்டாக் செயலியை தடை செய்யும் சட்டத்தை அமல் செய்தது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப், இன்று ஆட்சி ஏற்கும் நிலையில் இது நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ ஷேரிங் தளங்களில் டிக்டாக் செயலி முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் சீனர்கள் உரிமை கொண்டுள்ள டிக்டாக்கின் தாய் நிறுவனமான ‘பைட் டேன்ஸ்’ நிறுவனத்தின் அமெரிக்க துணை நிறுவன உரிமை சீனர்கள் அல்லாதவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற உத்தரவுக்கான காலக்கெடு நேற்றோடு நிறைவடைந்தது. இந்த உத்தரவை முந்தைய பைடன் அரசு…

Read More

சென்னை: பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில் எச்.எல். மண்டோ ஆனந்த் இந்தியா நிறுவனத்தின் முழு உதவியுடன் பி.இ. எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் என்ற தொழில்பயிற்சியுடன் கூடிய பொறியியல் படிப்பு வழங்கப்படுகிறது. இந்த 4 ஆண்டு கால பட்டப் படிப்பில் பாலிடெக்னிக் டிப்ளமா ( எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், இசிஇ, மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, ஆட்டோ மொபைல்) முடித்தவர்கள் சேரலாம். டிப்ளமா படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும் போதே தொழில் பயிற்சியுடன் மாதம் தோறும் ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். அதோடு கல்விக்கட்டணம், உணவு, போக்குவரத்து , மருத்துக் காப்பீடு ஆகிய அனைத்து…

Read More