புதுடெல்லி: நடிகர் மோகன்லாலுக்கு, 2023-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. இந்திய சினிமாவில் ஆகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். இவர் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2001-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 20190ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், சினிமாவுக்கு அவர் அற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக, இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருதை அவருக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு. செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் 71-வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு 2022-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே…
Author: admin
திருவாரூர்: “நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.40 என பல கோடி ரூபாய் கமிஷனாகப் பெறப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ள தவெக தலைவர் விஜய், “இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் பேசியது: “திருவாரூர் என்றாலே தியாராஜர் கோயில் ஆழித்தேர்தான் ஞாபகத்துக்கு வரும். ஏனெனில், அது இந்த மண்ணோட அடையாளமாச்சே. ரொம்ப நாளா ஓடாத திருவாரூர் தேரை ஓட்டியது நான்தான் என்று மார்தட்டி சொன்னது யார் என்று உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனால், அவருடைய மகனான முதல்வர் இப்போது என்ன செய்கிறார்? நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டைய போட்டு ஆடாம…
உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஒரு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இப்போது வரை, கொலோனோஸ்கோபி மிகவும் நம்பகமான சோதனையாக உள்ளது, ஆனால் பலர் அதைத் தவிர்க்கிறார்கள், ஏனெனில் இது ஆக்கிரமிப்பு, விலை உயர்ந்தது மற்றும் சங்கடமாக இருக்கிறது. ஜெனீவா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய புதிய ஸ்டூல் சோதனை எளிமையான, ஆக்கிரமிப்பு அல்லாத மற்றும் மிகவும் துல்லியமான ஒரு மாற்றீட்டை வழங்குகிறது.செல் ஹோஸ்ட் & நுண்ணுயிரியில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மல மாதிரிகள் பெருங்குடல் புற்றுநோயின் மறைக்கப்பட்ட நுண்ணுயிர் கையொப்பங்களை கொண்டு செல்ல முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. கிளையினங்களின் மட்டத்தில் குடல் பாக்டீரியாவை ஆராய்வதன் மூலம், விஞ்ஞானிகள் வழக்கமான முறைகளுக்கு கண்ணுக்கு தெரியாத வடிவங்களை அடையாளம் கண்டனர். இயந்திரக் கற்றலின் உதவியுடன், சோதனை கிட்டத்தட்ட 90 சதவீத பெருங்குடல் புற்றுநோய் நிகழ்வுகளை வெற்றிகரமாக கண்டறிந்தது, இது கொலோனோஸ்கோபிக்கு மிக நெருக்கமான விகிதமாகும்.ஏன் பெருங்குடல் புற்றுநோய் மல சோதனை ஆரம்பகால கண்டறிதலுக்கு முக்கியமானதுஅறிகுறிகளைக்…
சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின்போது பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக, போலீஸார் மீதான குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை மாநகராட்சி 5-வது மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மைப் பணிகளுக்கான பொறுப்பை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் அப்புறப்படுத்தியபோது பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 12 வழக்கறிஞர்களை போலீஸார் தாக்கியதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி போலீஸார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், ஒருநபர் ஆணையம் தொடர்பான உத்தரவை மற்றொரு அமர்வு…
இதைப் படம் பிடிக்கவும்: உங்கள் குளிர்சாதன பெட்டியைத் திறந்து, மீதமுள்ள அரிசி ஒரு கிண்ணத்தை மூலையில் அமைதியாக உட்கார்ந்து, குளிர்ச்சியாகவும், அசைக்க முடியாததாகவும் இருப்பதைக் காணலாம். பெரும்பாலான மக்கள் அதை புறக்கணிப்பார்கள், அதை மீண்டும் சூடாக்கலாம் அல்லது வீணாக விடலாம். ஆனால் அதே மீதமுள்ள அரிசியை வெளியில் நொறுங்கிய, உள்ளே மென்மையாகவும், சுவையுடன் வெடிக்கும் அதே மீதமுள்ள அரிசியை ஒரு பொன்னான, மிருதுவான மகிழ்ச்சியாக மாற்ற முடியும்? இது மீண்டும் மீண்டும் அரிசி அல்ல; இது ஒரு சிற்றுண்டி அல்லது பக்க உணவாகும், இது நல்ல உணவை உணர்த்துகிறது, இது உங்களிடம் ஏற்கனவே வீட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது.ஒரு சில எளிய பொருட்கள் மற்றும் குறைந்தபட்ச முயற்சியுடன், மீதமுள்ள அரிசியை தவிர்க்கமுடியாத ஒன்றாக மீண்டும் கண்டுபிடிக்கும். அன்றாட எஞ்சியவற்றை ஒரு விருந்தாக மாற்ற நீங்கள் மசாலா, மூலிகைகள் அல்லது சோயா சாஸின் ஒரு தூறல் கூட சேர்க்கலாம், இது அனைவரையும் மேசையில் புன்னகைக்கிறது.…
சென்னை: சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு, உதவி உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், பேட்டரியால் இயங்கும் 4 சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில், கழிவுநீரகற்று பணி மேற்கொள்வதற்காக, ரூ.1.50 கோடி மதிப்பில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட கழிவுநீரகற்று வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை மாற்றத்துக்கான திறனாளிகளாக நம் முதல்வர் உயர்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில், நியமன முறையில் தேர்ந்தெடுக்க…
கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு என்பது ஒரு தாய் எதிர்கொள்ளக்கூடிய மிகவும் ஆபத்தான அனுபவங்களில் ஒன்றாகும். ஒரு சில சொட்டு இரத்தம் கூட உடனடி பீதியைத் தூண்டும். பயம் உண்மையானது. பி.எம்.சி கர்ப்பம் மற்றும் பிரசவத்தில் வெளியிடப்பட்ட 2025 கோஹார்ட் ஆய்வில், கர்ப்பத்தின் எந்த கட்டத்திலும் யோனி இரத்தப்போக்கு அனுபவிக்கும் பெண்கள் குறைப்பிரசவம், பிரசவம், குறைந்த பிறப்பு எடை மற்றும் சவ்வுகளின் முன்கூட்டிய சிதைவு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு கணிசமாக அதிக ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.இதை இன்னும் பயமுறுத்துகிறது என்னவென்றால், இரத்தப்போக்கு லேசாகத் தொடங்கலாம், சில நேரங்களில் வலி இல்லாமல், தவறான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கின் எந்தவொரு அத்தியாயமும் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும், ஒருபோதும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் குறிக்கிறது. விரைவான மருத்துவ மதிப்பீடு ஆரோக்கியமான பிரசவத்திற்கும் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம்.கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு…
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை. ஆனால், குஜராத்தில் பெண் ஒருவர் பானிபூரி தரக்கோரி நடுரோட்டில் தர்ணா செய்த விநோத சம்பவம் நடந்தேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, ரூ.20 கொடுத்து கடைக்காரரிடம் பானிபூரி கேட்டுள்ளார். அந்தப் பெண் எதிர்பார்த்ததோ ஆறு. ஆனால், கடைக்காரர் கொடுத்ததோ நான்கு.. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண் இரண்டு பானிபூரிக்கு நீதி கேட்டு நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். இதனால் அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கண்ணீர்மல்க முறையிட்டார். ரூ.20-க்கு ஆறு பானிபூரிகளை…
ஹாங்காங்: இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஹாங்காங்கில் இருந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ஹாங்காங்கில் கட்டுமானத் தளம் ஒன்றில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டின் எஞ்சிய பகுதி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், இந்த வெடிகுண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் நீளமும் ஏறக்குறைய 450 கிலோ கிராம் எடையும் கொண்டது என்று ஹாங்காங்ஹ் காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஹாங்காங் காவல் துறை அதிகாரி ஒருவர், “வெடிகுண்டை அகற்றுவதில் ஆபத்து இருக்கிறது. இது இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். பாதுகாப்பு நலன் கருதி 18 குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து சுமார் 6,000 பேரை வெளியேற்றத் திட்டமிட்டோம். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தொடங்கி சனிக்கிழமை காலை 11.30 மணி வரை நீடித்தது. இந்த நடவடிக்கையால்…
தனுஷ் படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. இதில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இன்று அப்படம் வெளியாகி ஓராண்டு ஆகிறது. இதனை முன்னிட்டு தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் தமிழரசன். அடுத்த படத்தில் தனுஷை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். முன்னதாக, அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பது செய்தியாக வெளியானாலும், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ’லப்பர் பந்து’ ஓராண்டு ஆனது குறித்தும், தனுஷ் படம் குறித்து தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா? போனா உதவி இயக்குநர் ஆக முடியுமா? உதவி இயக்குநர் ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா? பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ஒகே பண்ண முடியுமா? நடிகர்கள் ஓகே…