சென்னை: “தமிழ்நாட்டு மக்களின் உள்ளம், திமுகவை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், ‘திமுக ஆட்சியில் வருமானம் அதிகம், மத்திய அரசு செய்த உதவிகளும் அதிகம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை அகற்ற கோவையில் 7.7.2025 அன்று துவங்கிய எழுச்சிப் பயணத்திற்கு வானளாவிய வெற்றியைத் தந்து பெரும் ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் எனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் துவங்கி, ஜூலை 25-ம் தேதியில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி வரை நிறைவு செய்திருக்கிறேன். 10 மாவட்டங்களில், 46 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 18.5 லட்சம் மக்களை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பார்த்து,…
Author: admin
சர்க்கரை பசி பலவீனத்தின் அடையாளம் அல்ல, அவை உங்கள் மூளை, ஹார்மோன்கள் மற்றும் அன்றாட பழக்கவழக்கங்கள் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பதன் மூலம் வடிவமைக்கப்பட்ட உயிரியல் பதில். சர்க்கரை மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் மூளையின் வெகுமதி முறையைத் தூண்டுகின்றன, டோபமைனை வெளியிடுகின்றன மற்றும் தற்காலிகமாக உங்களை நன்றாக உணர வைக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் காலப்போக்கில், உங்கள் உடலுக்கு உண்மையில் ஆற்றல் தேவையில்லை என்றாலும், இந்த முறை உங்கள் மூளையை மேலும் ஏங்குவதற்கு மாற்றியமைக்கிறது. அது அங்கே நிற்காது. மோசமான தூக்கம் உங்கள் பசி ஹார்மோன்களை நேரடியாக பாதிக்கிறது என்பதையும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. தூக்கமின்மையின் இரண்டு இரவுகள் கிரெலின் (பசியை அதிகரிக்கும் ஹார்மோன்) உயர்த்தலாம் மற்றும் லெப்டினைக் குறைக்கலாம் (முழுமையை சமிக்ஞை செய்யும் ஹார்மோன்). இந்த ஹார்மோன் ஏற்றத்தாழ்வு உங்களை பசியடையாது, இது உங்களை வேகமாக, சர்க்கரை திருத்தங்களை ஏங்க வைக்கிறது. அதனால்தான், சில மோசமான இரவுகளுக்குப் பிறகு,…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளில் ஒருவர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்லப்பட்ட சுலேமான் ஷா என்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த, தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தினர். இதற்காக ‘ஆபரேஷன் மகாதேவ்’ எனும் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீநகரில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டச்சிகாம் பகுதியை நோக்கி பயங்கரவாதிகள் நகர்ந்திருக்கலாம் என உளவுத் தகவல்கள் தெரிவித்ததை அடுத்து, அதன் அடிப்படையில் தேடுதல் வேட்டையை ராணுவமும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தீவிரப்படுத்தின. இந்த பின்னணியில், டச்சிகாம் அருகே லிட்வாஸ் என்ற பகுதியில் வெளிநாட்டு நபர்களின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். ஜபர்வான் மற்றும் மகாதேவ் முகடுகளுக்கு…
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை வரவுள்ள நிலையில், அதிமுகவில் பூத் கமிட்டி அமைத்ததில் ‘பொய் கணக்கு’ காட்டியுள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதையடுத்து, பூத் கமிட்டி அமைப்பதில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக ஒவ்வொரு பூத்துக்கும் 9 உறுப்பினர்களை கொண்ட கமிட்டியை அமைக்க அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி உத்தரவிட்டார். இதில் 6 ஆண்கள், 3 பெண்கள் இருக்க வேண்டும். கிளைச் செயலாளர்கள் இடம் பெறக்கூடாது. 45 வயதுக்கு கீழே இருக்க வேண்டும். அந்தந்த வாக்குச்சாவடி மையத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இருக்க கூடாது உள்ளிட்ட வழிகாட்டுதல்களையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென தலைமை அறிவுறுத்தி இருந்தது. இப்பணியை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலைமை கழகத்தில் இருந்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் இப்பணியை மார்ச் இறுதிக்குள் முடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல மாவட்டங்களில் பூத்…
உங்கள் முகத்தில் ஏன் நிறுத்த வேண்டும்? இது ஒரு இரவுக்கு முன்பாக அல்லது உங்கள் தோல் மந்தமானதாகவும், மோசமானதாகவும் உணரும்போது.உங்களுக்கு தேவைப்படும்:1/4 கப் காபி மைதானம்2 டீஸ்பூன் பழுப்பு சர்க்கரை2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்அதை எவ்வாறு பயன்படுத்துவது:மழையில், இந்த ஸ்க்ரப்பை உங்கள் உடல் முழுவதும் வட்டங்களில், குறிப்பாக முழங்கைகள், முழங்கால்கள் மற்றும் உலர்ந்த திட்டுகள் தேய்க்கவும். துவைக்கவும் மற்றும் உலரவும்.அது ஏன் ஃபேப்:ஒளிரும், மென்மையான, மற்றும் ஒரு ஆடம்பரமான ஸ்பா போல வாசனையை நீங்கள் குளியலறையிலிருந்து வெளியே வருவீர்கள். கூடுதலாக, வழக்கமான பயன்பாடு செல்லுலைட்டுக்கும் உதவக்கூடும். வெற்றி-வெற்றி!விரைவான உதவிக்குறிப்புகள்எப்போதும் பேட்ச் சோதனை, மன்னிக்கவும் விட பாதுகாப்பானது.தரையில் காபியைப் பயன்படுத்துங்கள், உடனடி அல்ல (உடனடி = பயனற்றது இங்கே).கப்பலில் செல்ல வேண்டாம், வாரத்திற்கு 2-3 முறை ஏராளம்.பின்னர் ஈரப்பதம். எப்போதும். உங்கள் தோல் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும்.ஓ, நீங்கள் உணர்திறன் அல்லது உடைந்த தோலைப் பெற்றிருந்தால் காபி ஸ்க்ரப்களைப் பயன்படுத்த வேண்டாம். இது…
புது டெல்லி: தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு, ரேபிஸ் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும், உச்ச நீதிமன்றம் இந்த நிலைமையை ஆபத்தானது என்றும், தொந்தரவானது என்றும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியில் நாய் கடியால் ரேபிஸ் நோய் தாக்கி ஆறு வயது சிறுமியின் துயர மரணம் குறித்து வெளியான ஊடக செய்திகள அடிப்படையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இது குறித்து கவலை தெரிவித்த நீதிபதிகள், “இந்தச் செய்தியில் மிகவும் கவலையளிக்கும், ஆபத்தான பல புள்ளிவிவரங்கள் உள்ளன. நகரங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகின்றன. அவற்றில் பல ரேபிஸ் தொற்றுக்கு வழிவகுத்தன. இறுதியில், இந்த கொடிய நோய்க்கு இரையாகுபவர்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள்தான். இது மிகவும் ஆபத்தானது மற்றும் தொந்தரவளிக்கக்கூடிய…
ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம் எடுக்கும் தீர்மானத்தை இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் கிராலி, பென் டக்கெட் போன்றோர் கிண்டல் தொனிக்க வசைபாடியதை ரவிச்சந்திரன் அஸ்வின் தன் யூடியூப் சேனலில் கிழித்துத் தொங்க விட்டுள்ளார். ஜடேஜா ஆட்டத்தை முடிக்க மறுத்ததை அடுத்து, அவரிடமும் சுந்தரிடமும் இங்கிலாந்து வீரர்கள் வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். ‘என்ன ஒரு மணி நேரத்தில் சதம் எடுத்து விடுவீர்களா?’, ‘ஹாரி புரூக் பந்து வீச்சில் சதம் எடுக்க வேண்டுமா?’ என பென் டக்கெட் கேட்க, ‘அட! கைகொடுப்பா ஜடேஜா’, ‘சதம் எடுக்க வேண்டுமெனில், இன்னும் வேகமாக அடித்து ஆடியிருக்க வேண்டும்’ என ஜாக் கிராலி சொல்லியிருக்கிறார். இப்படியாக இங்கிலாந்து வீரர்கள் மாறி மாறி ஜடேஜாவிடமும், வாஷிடங்டன் சுந்தரிடமும் அவமானப்படுத்தும் நோக்குடன் பேசியுள்ளார்கள். அங்கு இந்திய ரசிகர்கள் இருவரும் சதம் எடுக்க வேண்டும் என்று பார்த்து வருகின்றனர். அவர்களுக்காக மட்டுமல்லாமல், வாஷிங்டன் சுந்தர் சுவர் போல் நின்று ஆடியதற்கும்,…
மதுரை: நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர் சாதி ரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகார், வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் வைரலானது. இதனிடையே, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீடு மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் ஜூலை 25-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு வழக்கில் 3-வது எதிர்மனுதாரின் வழக்கறிஞரான வாஞ்சிநாதன், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி வாஞ்சிநாதன் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம், ‘எங்கள் இரு நீதிபதிகளில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாடுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளீர்கள். அதே நிலைப் பாட்டில் தான்…
சொகுசு கூட்டு நிறுவனமான எல்விஎம்ஹெச் ஒரு போர்ட்ஃபோலியோ மறுசீரமைப்பிற்கு மத்தியில் அவர்கள் வைத்திருக்கும் பிரபலமான பேஷன் லேபிளை விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய லாபம் 22% மற்றும் 4% விற்பனை சரிவை எதிர்கொண்டு, எல்விஎம்ஹெச் பிராண்டிற்கான விருப்பங்களை ஆராய்ந்து வருகிறது, இது 1 பில்லியன் டாலர் மதிப்புடையது. உண்மையான பிராண்ட்ஸ் குழு, WHP குளோபல் மற்றும் புளூஸ்டார் கூட்டணி ஆகியவை ஆர்வமுள்ள வாங்குபவர்களில் அடங்கும். எல்விஎம்ஹெச்சில் பெரிய மாற்றங்கள் உருவாகலாம் என்று தெரிகிறது. பிரெஞ்சு சொகுசு நிறுவனமான மார்க் ஜேக்கப்ஸை விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது, மேலும் இந்த ஒப்பந்தம் 1 பில்லியன் டாலர் மதிப்புடையது. ஆமாம், அது ஒரு ‘பி’ உடன் பில்லியன். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, எல்விஎம்ஹெச் விளையாட்டின் சில முக்கிய வீரர்களுடன் அரட்டை அடித்து வருகிறது, இதில் உண்மையான பிராண்ட்ஸ் குழு (உங்களுக்குத் தெரியும், ரீபோக்கிற்கு சொந்தமானவர்கள்) மற்றும் வேரா வாங் பிராண்டை…
பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை பாஜகவும், மத்திய பாஜக அரசை காங்கிரஸும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளன. கர்நாடகாவில் 2024 முதல் 2025 ஆம் ஆண்டின் இப்போது வரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில், 825 விவசாயிகள் விவசாயக் காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 138 பேர் வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர். அதில் இதுவரை 807 குடும்பங்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்கியுள்ளது, 18 பேருக்கான இழப்பீடு இன்னும் நிலுவையில் உள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை, ஹாவேரியில் அதிகபட்சமாக 128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மைசூரில் 73 விவசாயிகளும், தார்வாட்டில் 72 விவசாயிகளும், பெலகாவி 71 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் பெங்களூரு ரூரல், பெங்களூரு அர்பன், உடுப்பி மற்றும் கோலார் ஆகிய…